Roman script

Singers : P. Susheela and S. Janaki

Music by : S. P. Kothandapani

Female Part

Poomaraththu nizhalum undu

Pponni nadhi paattum undu

Kaavalukku annai undu

Aaraaroo.. aaraaroo..

Antha kadavulukku vendiyavar

Yaar yaaro…ooo

Female Part

Poomaraththu nizhalum undu

Pponni nadhi paattum undu

Kaavalukku annai undu

Aaraaroo.. aaraaroo..

Antha kadavulukku vendiyavar

Yaar yaaro…ooo

Female Part

Thanga mani thottil undu

Thani vaira panthal undu

Kan niraintha manjamundu

Thaalaeloo.. thaalaeloo..

Naam kadavulukku

Nandri solvom thaalaelo..

Female Part

Kaakkai kuruvigal

Un thozhargal kannae

Kaatrum mazhaiyum

Undhan sevagar kannae

Vaanam kooraiyena amainthathu kannae

Vaanam kooraiyena amainthathu kannae

Varuvaar varum varaikkum kaathiru kannae

Varuvaar varum varaikkum kaathiru kannae

Female Part

Poomaraththu nizhalum undu

Pponni nadhi paattum undu

Kaavalukku annai undu

Aaraaroo.. aaraaroo..

Antha kadavulukku vendiyavar

Yaar yaaro…ooo

Female Part

Aadai animanigal

Aayiram kodi

Aadidum nanthavanam

Varum unnai thaedi

Female Part

Aadai animanigal

Aayiram kodi

Aadidum nanthavanam

Varum unnai thaedi

Soodum malargal unnai

Vaazhthidum paadi

Soodum malargal unnai

Vaazhthidum paadi

Thuyil kol siru kiliyae imaigalai moodi

Female Part

Thanga mani thottil undu

Thani vaira panthal undu

Kan niraintha manjamundu

Thaalaeloo.. thaalaeloo..

Naam kadavulukku

Nandri solvom thaalaelo..

Female Part

Thaayum maganum ingae

Thanithiruppomae

Thalaivan varavai enni

Thavam purivomae

Female Part

Thaayum maganum ingae

Thanithiruppomae

Thalaivan varavai enni

Thavam purivomae

Female Part

Maayakkalai payila

Palli sel kannae

Maayakkalai payila

Palli sel kannae

Mangala saathirangal

Arinthu kol munnae

Females : Naalai varum ulaginilae

Naangu vagai paruvangalum

Maari varum kanmaniyae

Aaaraaroo.. aaraaroo..

Idhil vaazhum vagai

Kaanbavargal yaar yaaroo….

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எஸ். பி. கோதண்டபாணி

பெண் : பூமரத்து நிழலும் உண்டு

பொன்னி நதி பாட்டுமுண்டு

காவலுக்கு அன்னையுண்டு

ஆராரோ.....ஆராரோ.....

அந்தக் கடவுளுக்கு வேண்டியவர்

யார் யாரோ......ஓஒ

பெண் : பூமரத்து நிழலும் உண்டு

பொன்னி நதி பாட்டுமுண்டு

காவலுக்கு அன்னையுண்டு

ஆராரோ.....ஆராரோ.....

அந்தக் கடவுளுக்கு வேண்டியவர்

யார் யாரோ......ஓஒ

பெண் : தங்கமணித் தொட்டிலுண்டு

தனி வயிரப் பந்தலுண்டு

கண் நிறைந்த மஞ்சம் உண்டு

தாலேலோ தாலேலோ

நாம் கடவுளுக்கு

நன்றி சொல்வோம் தாலேலோ

பெண் : காக்கை குருவிகள்

உன் தோழர்கள் கண்ணே

காற்றும் மழையும்

உந்தன் சேவகர் கண்ணே

வானம் கூரையென அமைந்தது கண்ணே

வானம் கூரையென அமைந்தது கண்ணே

வருவார் வரும் வரைக்கும் காத்திரு கண்ணே

வருவார் வரும் வரைக்கும் காத்திரு கண்ணே

பெண் : பூமரத்து நிழலும் உண்டு

பொன்னி நதி பாட்டுமுண்டு

காவலுக்கு அன்னையுண்டு

ஆராரோ.....ஆராரோ.....

அந்தக் கடவுளுக்கு வேண்டியவர்

யார் யாரோ......ஓஒ

பெண் : ஆடை அணிமணிகள்

ஆயிரம் கோடி

ஆடிடும் நந்தவனம்

வரும் உன்னைத் தேடி

பெண் : ஆடை அணிமணிகள்

ஆயிரம் கோடி

ஆடிடும் நந்தவனம்

வரும் உன்னைத் தேடி

சூடும் மலர்கள் உனை

வாழ்த்திடும் பாடி

சூடும் மலர்கள் உனை

வாழ்த்திடும் பாடி

துயில் கொள் சிறுகிளியே இமைகளை மூடி

பெண் : தங்கமணித் தொட்டிலுண்டு

தனி வயிரப் பந்தலுண்டு

கண் நிறைந்த மஞ்சம் உண்டு

தாலேலோ தாலேலோ

நாம் கடவுளுக்கு

நன்றி சொல்வோம் தாலேலோ

பெண் : தாயும் மகனும் இங்கே

தனித்திருப்போமே

தலைவன் வரவை எண்ணித்

தவம் புரிவோமே

பெண் : தாயும் மகனும் இங்கே

தனித்திருப்போமே

தலைவன் வரவை எண்ணித்

தவம் புரிவோமே

பெண் : மாயக்கலை பயிலப்

பள்ளி செல் கண்ணே

மாயக்கலை பயிலப்

பள்ளி செல் கண்ணே

மங்கல சாத்திரங்கள்

அறிந்துக் கொள் முன்னே

பெண்கள் : நாளை வரும் உலகினிலே

நான்கு வகைப் பருவங்களும்

மாறி வரும் கண்மணியே

ஆராரோ ஆராரோ

இதில் வாழும்வகை

காண்பவர்கள் யார் யாரோ

Song information

Singers: P. Susheela and S. Janaki

Music by: S. P. Kothandapani

Release information: From Kuzhanthai Ullam (1969) · Lyricist: Kannadasan

Explore this song