Roman script
Singers : P. Susheela and S. Janaki Music by : S. P. Kothandapani Female Part Poomaraththu nizhalum undu Pponni nadhi paattum undu Kaavalukku annai undu Aaraaroo.. aaraaroo.. Antha kadavulukku vendiyavar Yaar yaaro…ooo Female Part Poomaraththu nizhalum undu Pponni nadhi paattum undu Kaavalukku annai undu Aaraaroo.. aaraaroo.. Antha kadavulukku vendiyavar Yaar yaaro…ooo Female Part Thanga mani thottil undu Thani vaira panthal undu Kan niraintha manjamundu Thaalaeloo.. thaalaeloo.. Naam kadavulukku Nandri solvom thaalaelo.. Female Part Kaakkai kuruvigal Un thozhargal kannae Kaatrum mazhaiyum Undhan sevagar kannae Vaanam kooraiyena amainthathu kannae Vaanam kooraiyena amainthathu kannae Varuvaar varum varaikkum kaathiru kannae Varuvaar varum varaikkum kaathiru kannae Female Part Poomaraththu nizhalum undu Pponni nadhi paattum undu Kaavalukku annai undu Aaraaroo.. aaraaroo.. Antha kadavulukku vendiyavar
Yaar yaaro…ooo Female Part Aadai animanigal Aayiram kodi Aadidum nanthavanam Varum unnai thaedi Female Part Aadai animanigal Aayiram kodi Aadidum nanthavanam Varum unnai thaedi Soodum malargal unnai Vaazhthidum paadi Soodum malargal unnai Vaazhthidum paadi Thuyil kol siru kiliyae imaigalai moodi Female Part Thanga mani thottil undu Thani vaira panthal undu Kan niraintha manjamundu Thaalaeloo.. thaalaeloo.. Naam kadavulukku Nandri solvom thaalaelo.. Female Part Thaayum maganum ingae Thanithiruppomae Thalaivan varavai enni Thavam purivomae Female Part Thaayum maganum ingae Thanithiruppomae Thalaivan varavai enni Thavam purivomae Female Part Maayakkalai payila Palli sel kannae Maayakkalai payila Palli sel kannae Mangala saathirangal Arinthu kol munnae Females : Naalai varum ulaginilae Naangu vagai paruvangalum Maari varum kanmaniyae Aaaraaroo.. aaraaroo.. Idhil vaazhum vagai Kaanbavargal yaar yaaroo….
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எஸ். பி. கோதண்டபாணி பெண் : பூமரத்து நிழலும் உண்டு பொன்னி நதி பாட்டுமுண்டு காவலுக்கு அன்னையுண்டு ஆராரோ.....ஆராரோ..... அந்தக் கடவுளுக்கு வேண்டியவர் யார் யாரோ......ஓஒ பெண் : பூமரத்து நிழலும் உண்டு பொன்னி நதி பாட்டுமுண்டு காவலுக்கு அன்னையுண்டு ஆராரோ.....ஆராரோ..... அந்தக் கடவுளுக்கு வேண்டியவர் யார் யாரோ......ஓஒ பெண் : தங்கமணித் தொட்டிலுண்டு தனி வயிரப் பந்தலுண்டு கண் நிறைந்த மஞ்சம் உண்டு தாலேலோ தாலேலோ நாம் கடவுளுக்கு நன்றி சொல்வோம் தாலேலோ பெண் : காக்கை குருவிகள் உன் தோழர்கள் கண்ணே காற்றும் மழையும் உந்தன் சேவகர் கண்ணே வானம் கூரையென அமைந்தது கண்ணே வானம் கூரையென அமைந்தது கண்ணே வருவார் வரும் வரைக்கும் காத்திரு கண்ணே வருவார் வரும் வரைக்கும் காத்திரு கண்ணே பெண் : பூமரத்து நிழலும் உண்டு பொன்னி நதி பாட்டுமுண்டு காவலுக்கு அன்னையுண்டு ஆராரோ.....ஆராரோ..... அந்தக் கடவுளுக்கு வேண்டியவர் யார் யாரோ......ஓஒ பெண் : ஆடை அணிமணிகள் ஆயிரம் கோடி ஆடிடும் நந்தவனம் வரும் உன்னைத் தேடி பெண் : ஆடை அணிமணிகள் ஆயிரம் கோடி ஆடிடும் நந்தவனம் வரும் உன்னைத் தேடி சூடும் மலர்கள் உனை வாழ்த்திடும் பாடி சூடும் மலர்கள் உனை வாழ்த்திடும் பாடி துயில் கொள் சிறுகிளியே இமைகளை மூடி பெண் : தங்கமணித் தொட்டிலுண்டு தனி வயிரப் பந்தலுண்டு கண் நிறைந்த மஞ்சம் உண்டு தாலேலோ தாலேலோ நாம் கடவுளுக்கு நன்றி சொல்வோம் தாலேலோ பெண் : தாயும் மகனும் இங்கே தனித்திருப்போமே தலைவன் வரவை எண்ணித் தவம் புரிவோமே பெண் : தாயும் மகனும் இங்கே தனித்திருப்போமே தலைவன் வரவை எண்ணித் தவம் புரிவோமே பெண் : மாயக்கலை பயிலப் பள்ளி செல் கண்ணே மாயக்கலை பயிலப் பள்ளி செல் கண்ணே மங்கல சாத்திரங்கள் அறிந்துக் கொள் முன்னே பெண்கள் : நாளை வரும் உலகினிலே நான்கு வகைப் பருவங்களும் மாறி வரும் கண்மணியே ஆராரோ ஆராரோ இதில் வாழும்வகை காண்பவர்கள் யார் யாரோ
Song information
Singers: P. Susheela and S. Janaki
Music by: S. P. Kothandapani
Release information: From Kuzhanthai Ullam (1969) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela and S. Janaki
- Film / album: Kuzhanthai Ullam
- Composer: S. P. Kothandapani