Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : V. S. Narasimman

Male Part

Poo maedaiyo pon veenaiyo

Neerodaiyo aruviyo

Thaen kaatro poonguyilo

Nee pesa vaa

Nee pesinaal avai yaavum thaanae

Vaai moodumae badhil bathil

Female Part

Poo maedai naan pon veenai naan

Neerodai naan aruvi naan

Kaatru naan poonguyil naan

Naan pesavo

Naan pesinaal malar thoovum solai

Paai podumae adhil adhil….

Male Part

Poo medaiyo…..

Male Part

Neelaampari raagamae yaengumae

Nee paadinaal bhoomiyae thoongumae

Neelaampari raagamae yaengumae

Nee paadinaal bhoomiyae thoongumae

Female Part

En raagam kaalgal thallaadum

Un aasai poo soodum

Male : Kalyaana kaalam porkaalam

Kan podum thaamboolam

Female : Kadhlin odamae kaigalil oodumae

Male : Mm…mmm nee moodum melaadai naan….

Female Part

Poo maedai naan pon veenai naan

Neerodai naan aruvi naan

Kaatru naan poonguyil naan

Female Part

Un paarvaigal poosuthae santhanam

Un vaarththaigal aanathae kungumam

Un paarvaigal poosuthae santhanam

Un vaarththaigal aanathae kungumam

Male Part

Vanthaanae kadhal sanyaasi

Ennaagum nee yosi

Female : Un aasai vaanil ponmaegam

Ennaagum en thegam

Male : Paadalin pallavi paaduvai pairavi

Female : Mm…mmm neeyaagavey oododi vaa…

Male Part

Poo maedaiyo pon veenaiyo

Neerodaiyo aruviyo

Thaen kaatro poonguyilo

Nee pesa vaa

Female : Naan pesinaal malar thoovum solai

Paai podumae adhil adhil….

Female Part

Poo maedai naan…..

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்

ஆண் : பூ மேடையோ பொன் வீணையோ

நீரோடையோ அருவியோ

தேன் காற்றோ பூங்குயிலோ

நீ பேச வா

நீ பேசினால் அவை யாவும் தானே

வாய் மூடுமே பதில் பதில்

பெண் : பூ மேடை நான் பொன் வீணை நான்

நீரோடை நான் அருவி நான்

காற்று நான் பூங்குயில் நான்

நான் பேசவோ

நான் பேசினால் மலர் தூவும் சோலை

பாய் போடுமே அதில் அதில்...

ஆண் : பூ மேடையோ

ஆண் : நீலாம்பரி ராகமே ஏங்குமே

நீ பாடினால் பூமியே தூங்குமே

நீலாம்பரி ராகமே ஏங்குமே

நீ பாடினால் பூமியே தூங்குமே

பெண் : என் ராகம் கால்கள் தள்ளாடும்

உன் ஆசை பூ சூடும்

ஆண் : கல்யாண காலம் பொற்காலம்

கண் போடும் தாம்பூலம்

பெண் : காதலின் ஓடமே கைகளில் ஓடுமே..

ஆண் : ம்ம்....ம்ம்ம் நீ மூடும் மேலாடை நான்...

பெண் : பூ மேடை நான் பொன் வீணை நான்

நீரோடை நான் அருவி நான்

காற்று நான் பூங்குயில் நான்

பெண் : உன் பார்வைகள் பூசுதே சந்தனம்

உன் வார்த்தைகள் ஆனதே குங்குமம்....

உன் பார்வைகள் பூசுதே சந்தனம்

உன் வார்த்தைகள் ஆனதே குங்குமம்.....

ஆண் : வந்தேனே காதல் சன்யாசி

என்னாகும் நீ யோசி

பெண் : உன் ஆசை வானில் பொன்மேகம்

என்னாகும் என் தேகம்

ஆண் : பாடலின் பல்லவி பாடுவாய் பைரவி..

பெண் : ம்ம்.....ம்ம்ம் நீயாகவே ஓடோடி வா...

ஆண் : பூ மேடையோ பொன் வீணையோ

நீரோடையோ அருவியோ

தேன் காற்றோ பூங்குயிலோ

நீ பேச வா

பெண் : நான் பேசினால் மலர் தூவும் சோலை

பாய் போடுமே அதில் அதில்...

பெண் : பூ மேடை நான்.......

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: V. S. Narasimman

Release information: From Aayiram Pookkal Malarattum (1986) · Lyricist: Mu. Metha

Explore this song