Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Male Part

Aa…aaa…haaa…aaa….aaa….

Haa…aaa…aaa…haaa…aaa..haaa…aa….

Female Part

Aa…aaa…haaa…aaa….aaa….

Haa…aaa…aaa…haaa…aaa..haaa…aa….aa

Male Part

Poo maalaiyil or malligai

Ingu naan thaan thaen endradhu

Female Part

Undhan veedu thaedi vandhadhu

Innum vendumaa endradhu

Male Part

Sindhum thaen thuli idhazhgalin oram

Female : Haa…aaa..haa…aa…aa….

Male : Sendren aayiram ninaivugal odum

Female : Haa…aaa..haa…aa…aa….

Male Part

Sindhum thaen thuli idhazhgalin oram

Sendren aayiram ninaivugal odum

Female Part

Karumbo kaniyo kavidhai chuvaiyo

Karumbo kaniyo kavidhai chuvaiyo

Virundho koduthaan vizhundhaal madiyil

Virundho koduthaan vizhundhaal madiyil

Male Part

Poo maalaiyil or malligai

Ingu naan thaan thaen endradhu

Female Part

Undhan veedu thaedi vandhadhu

Innum vendumaa endradhu

Female Part

Manjam malargalai thooviya kolam

Male : Haa…aaa..haa…aa…aa….

Female : Mangala dheebathin ponnoli chaaram

Haa…aaa..haa…aa…aa….

Male Part

Ilamai azhaghin iyarkai vadivam

Iravai pagalaai ariyum paruvam

Male Part

Poo maalaiyil or malligai

Ingu naan thaan thaen endradhu

Female Part

Undhan veedu thaedi vandhadhu

Innum vendumaa endradhu

Both : Innum vendumaa endradhu

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஆஅ.....ஆஅ.....ஹா.....ஆஅ.....ஆ......

ஹா......ஆஅ.....ஆஅ.....ஹா.....ஆஅ.....ஹா.....ஆ.....

பெண் : ஆஅ.....ஆஅ.....ஹா.....ஆஅ.....ஆ......

ஹா......ஆஅ.....ஆஅ.....ஹா.....ஆஅ.....ஹா.....ஆ.....

ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை

இங்கு நான்தான் தேன் என்றது

பெண் : உந்தன் வீடு தேடி வந்தது

இன்னும் வேண்டுமா என்றது

ஆண் : சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்

பெண் : ஹா.....ஆஅ....ஹா....ஆ....ஆ.....

ஆண் : சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்

பெண் : ஹா.....ஆஅ....ஹா....ஆ....ஆ.....

ஆண் : சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்

சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்

பெண் : கரும்போ கனியோ கவிதைச் சுவையோ

கரும்போ கனியோ கவிதைச் சுவையோ

விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்

விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்

ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை

இங்கு நான் தான் தேன் என்றது

பெண் : உந்தன் வீடு தேடி வந்தது

இன்னும் வேண்டுமா என்றது

பெண் : மஞ்சம் மலர்களை தூவிய கோலம்

ஆண் : ஹா.....ஆஅ....ஹா....ஆ....ஆ.....

பெண் : மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம்

ஹா.....ஆஅ....ஹா....ஆ....ஆ.....

ஆண் : இளமை அழகின் இயற்கை வடிவம்

இளமை அழகின் இயற்கை வடிவம்

இரவை பகலாய் அறியும் பருவம்

இரவை பகலாய் அறியும் பருவம்

ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை

இங்கு நான் தான் தேன் என்றது

பெண் : உந்தன் வீடு தேடி வந்தது

இன்னும் வேண்டுமா என்றது

இருவர் : இன்னும் வேண்டுமா என்றது

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Ooty Varai Uravu (1967) · Lyricist: Kannadasan

Explore this song