Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : Shankar Ganesh
Male Part
Ponnoviyam ondru radhiyin vadivilae
Boomiyil vandhadhu ezhil kondu
Ponnoviyam ondru radhiyin vadivilae
Boomiyil vandhadhu ezhil kondu
Kannil aadidum kaaviya paavai nee
Kannil aadidum kaaviya paavai nee
Kaiyil mayangum malligai chendu
Kaiyil mayangum malligai chendu
Male Part
Ponnoviyam ondru radhiyin vadivilae
Boomiyil vandhadhu ezhil kondu
Male Part
{Anaikkaiyil manakkindra
Amudhenum un maeni
Azhaginai kangalaal alandhidavaa} (2)
Idhazhgalil idhazh kondu iniya kadhai ondru
Idhazhgalil idhazh kondu iniya kadhai ondru
Ezhudhida sammadham tharuvaayaa… tharuvaayaa
Female Part
Ponnoviyam ondru radhiyin vadivilae
Boomiyil vandhadhu ezhil kondu
Female Part
{Manavarai maalaigal
Soodiya pinnaalae
Malar magal ennai nee thoda varalaam} (2)
Unakkendru sivandhulla pazhutha palaa ennai
Unakkendru sivandhulla pazhutha palaa ennai
Parikkira vaegamaa avasaramaa …avasaramaa
Male Part
Ponnoviyam ondru radhiyin vadivilae
Boomiyil vandhadhu ezhil kondu
Male Part
{Thanimaiyil irukkayil
Thaamadham seiyaadhae
Ennidam vetkam yaen ilam kuyilae} (2)
Female Part
Sirikkindra malar kodi
Pengal ellorukkum
Sirikkindra malark kodi pengal ellorukkum
Seedhanam vetkam thaan theriyaadhaa.. theriyaadhaa
Male Part
Ponnoviyam ondru radhiyin vadivilae
Boomiyil vandhadhu ezhil kondu
Female Part
Kannil aadidum kaaviya paavai naan
Kaiyil mayangum malligai chendu
Un kaiyil mayangum malligai chenduதமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெய்ராம்
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே
பூமியில் வந்தது எழில் கொண்டு
பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே
பூமியில் வந்தது எழில் கொண்டு
கண்ணில் ஆடிடும் காவிய பாவை நீ
கண்ணில் ஆடிடும் காவிய பாவை நீ
கையில் மயங்கும் மல்லிகை செண்டு
கையில் மயங்கும் மல்லிகை செண்டு
ஆண் : பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே
பூமியில் வந்தது எழில் கொண்டு
ஆண் : {அணைக்கையில் மணக்கின்ற
அமுதெனும் உன் மேனி
அழகினை கண்களால் அளந்திடவா} (2)
இதழ்களில் இதழ் கொண்டு இனிய கதை ஒன்று
இதழ்களில் இதழ் கொண்டு இனிய கதை ஒன்று
எழுதிட சம்மதம் தருவாயா.. தருவாயா..
பெண் : பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே
பூமியில் வந்தது எழில் கொண்டு
பெண் : {மணவறை மாலைகள்
சூடிய பின்னாலே
மலர் மகள் என்னை நீ தொட வரலாம்} (2)
உனக்கென்று சிவந்துள்ள பழுத்த பலா என்னை
உனக்கென்று சிவந்துள்ள பழுத்த பலா என்னை
பறித்திட வேகமா அவசரமா.. அவசரமா
ஆண் : பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே
பூமியில் வந்தது எழில் கொண்டு
ஆண் : {தனிமையில் இருக்கையில்
தாமதம் செய்யாதே
என்னிடம் வெட்கமேன் இளம்குயிலே} (2)
பெண் : சிரிக்கின்ற மலர்க்கொடி பெண்கள் எல்லோருக்கும்
ரிக்கின்ற மலர்க்கொடி பெண்கள் எல்லோருக்கும்
சீதனம் வெட்கம்தான் தெரியாதா..தெரியாதா..
ஆண் : பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே
பூமியில் வந்தது எழில் கொண்டு
பெண் : கண்ணில் ஆடிடும் காவிய பாவை நான்
கையில் மயங்கும் மல்லிகை செண்டு
உன் கையில் மயங்கும் மல்லிகை செண்டுSong information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: Shankar Ganesh
Release information: From Kumaripennin Ullathile (1980) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Kumaripennin Ullathile
- Composer: Shankar Ganesh