Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Shankar Ganesh

Male Part

Ponnoviyam ondru radhiyin vadivilae

Boomiyil vandhadhu ezhil kondu

Ponnoviyam ondru radhiyin vadivilae

Boomiyil vandhadhu ezhil kondu

Kannil aadidum kaaviya paavai nee

Kannil aadidum kaaviya paavai nee

Kaiyil mayangum malligai chendu

Kaiyil mayangum malligai chendu

Male Part

Ponnoviyam ondru radhiyin vadivilae

Boomiyil vandhadhu ezhil kondu

Male Part

{Anaikkaiyil manakkindra

Amudhenum un maeni

Azhaginai kangalaal alandhidavaa} (2)

Idhazhgalil idhazh kondu iniya kadhai ondru

Idhazhgalil idhazh kondu iniya kadhai ondru

Ezhudhida sammadham tharuvaayaa… tharuvaayaa

Female Part

Ponnoviyam ondru radhiyin vadivilae

Boomiyil vandhadhu ezhil kondu

Female Part

{Manavarai maalaigal

Soodiya pinnaalae

Malar magal ennai nee thoda varalaam} (2)

Unakkendru sivandhulla pazhutha palaa ennai

Unakkendru sivandhulla pazhutha palaa ennai

Parikkira vaegamaa avasaramaa …avasaramaa

Male Part

Ponnoviyam ondru radhiyin vadivilae

Boomiyil vandhadhu ezhil kondu

Male Part

{Thanimaiyil irukkayil

Thaamadham seiyaadhae

Ennidam vetkam yaen ilam kuyilae} (2)

Female Part

Sirikkindra malar kodi

Pengal ellorukkum

Sirikkindra malark kodi pengal ellorukkum

Seedhanam vetkam thaan theriyaadhaa.. theriyaadhaa

Male Part

Ponnoviyam ondru radhiyin vadivilae

Boomiyil vandhadhu ezhil kondu

Female Part

Kannil aadidum kaaviya paavai naan

Kaiyil mayangum malligai chendu

Un kaiyil mayangum malligai chendu

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே

பூமியில் வந்தது எழில் கொண்டு

பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே

பூமியில் வந்தது எழில் கொண்டு

கண்ணில் ஆடிடும் காவிய பாவை நீ

கண்ணில் ஆடிடும் காவிய பாவை நீ

கையில் மயங்கும் மல்லிகை செண்டு

கையில் மயங்கும் மல்லிகை செண்டு

ஆண் : பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே

பூமியில் வந்தது எழில் கொண்டு

ஆண் : {அணைக்கையில் மணக்கின்ற

அமுதெனும் உன் மேனி

அழகினை கண்களால் அளந்திடவா} (2)

இதழ்களில் இதழ் கொண்டு இனிய கதை ஒன்று

இதழ்களில் இதழ் கொண்டு இனிய கதை ஒன்று

எழுதிட சம்மதம் தருவாயா.. தருவாயா..

பெண் : பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே

பூமியில் வந்தது எழில் கொண்டு

பெண் : {மணவறை மாலைகள்

சூடிய பின்னாலே

மலர் மகள் என்னை நீ தொட வரலாம்} (2)

உனக்கென்று சிவந்துள்ள பழுத்த பலா என்னை

உனக்கென்று சிவந்துள்ள பழுத்த பலா என்னை

பறித்திட வேகமா அவசரமா.. அவசரமா

ஆண் : பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே

பூமியில் வந்தது எழில் கொண்டு

ஆண் : {தனிமையில் இருக்கையில்

தாமதம் செய்யாதே

என்னிடம் வெட்கமேன் இளம்குயிலே} (2)

பெண் : சிரிக்கின்ற மலர்க்கொடி பெண்கள் எல்லோருக்கும்

ரிக்கின்ற மலர்க்கொடி பெண்கள் எல்லோருக்கும்

சீதனம் வெட்கம்தான் தெரியாதா..தெரியாதா..

ஆண் : பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே

பூமியில் வந்தது எழில் கொண்டு

பெண் : கண்ணில் ஆடிடும் காவிய பாவை நான்

கையில் மயங்கும் மல்லிகை செண்டு

உன் கையில் மயங்கும் மல்லிகை செண்டு

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by: Shankar Ganesh

Release information: From Kumaripennin Ullathile (1980) · Lyricist: Muthulingam

Explore this song