Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Haa…aa…aa…ah..

Aa…aa…aa..ah

Haa…aaa..aaa..aa..

Haa…aa…aa..ahhh..

Female Part

Ponnil vaanam

Pottadhu kolangalae

Bhramman thoorigai

Kaattudhu jaalangalae

Kaalaiyilae solaiyilae

Kann padum velaiyilae…ae…ae…

Female Part

Ponnil vaanam

Pottadhu kolangalae

Bhramman thoorigai

Kaattudhu jaalangalae

Female Part

Moodiya vizhi thirandhu

Puvi muzhuvadhilum parandhu..uu

Thediya suga marundhu

Idhu dheivam tharum virundhu

Female Part

Poovinil pala vannangal

Poi varugudhu ennangal

Naavinil pala sandhangal

Nam parambarai sondhangal

Nadakkudhu naadagangal

Aaa…aa….aa…..

Female Part

Ponnil vaanam

Pottadhu kolangalae

Bhramman thoorigai

Kaattudhu jaalangalae

Female Part

Thaam thakita dheem endru

Nadhigal odi aada

Thaa thanisa paa endru

Swarangal kaatru paada

Female Part

Neeralaiyil odi dhinam

Nelindhu meengal aada

Kel enadhu paadal ena

Kilaiyil kuyilgal paada

Female Part

Thaamarai malar neer thottu

Thaala jadhigal poda

Poomagal aval kai pattu

Poovin inangal paada

Female Part

Poovinil thaen edukkum

Vandu aayiram paattisaikkum

Kaattrinil innisaiyae

Palar kettadhum mei marakkum

Female Part

Kann vazhi vandhu ullaththil

Mellisai enum vellaththil

En uyir pudhu sorgaththil

En udal oru inbaththil

Neendhudhu aanandhaththil….illl….

Female Part

Ponnil vaanam

Pottadhu kolangalae

Bhramman thoorigai

Kaattudhu jaalangalae

Kaalaiyilae solaiyilae

Kann padum velaiyilae…ae…ae…

Female Part

Ponnil vaanam

Pottadhu kolangalae

Bhramman thoorigai

Kaattudhu jaalangalae

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஅ.....ஆஅ.....ஆஆ.....

ஆஆ.....ஆஅ.....ஆஅ......

ஆஆ......ஆஅ......ஆஆஅ.....

பெண் : பொன்னில் வானம்

போட்டது கோலங்களே

பிரம்மன் தூரிகை

காட்டுது ஜாலங்களே

காலையிலே சோலையிலே

கண்படும் வேளையிலே

பெண் : பொன்னில் வானம்

போட்டது கோலங்களே

பிரம்மன் தூரிகை

காட்டுது ஜாலங்களே.....

பெண் : மூடிய விழி திறந்து

புவி முழுவதிலும் பறந்து

தேடிய சுக மருந்து இது

தெய்வம் தரும் விருந்து

பெண் : பூவினில் பல வண்ணங்கள்

போய் வருகுது எண்ணங்கள்

நாவினில் பல சந்தங்கள்

நம் பரம்பரை சொந்தங்கள்

நடக்குது நாடகங்கள் ஆ.....

பெண் : பொன்னில் வானம்

போட்டது கோலங்களே

பிரம்மன் தூரிகை

காட்டுது ஜாலங்களே.....

பெண் : தாம் தகிட தீம் என்று

நதிகள் ஓடி ஆட

தா தநிஸபா என்று

ஸ்வரங்கள் காற்று பாட

நீரலையில் ஓடி தினம்

நெளிந்து மீன்கள் ஆட

பெண் : கேள் எனது பாடல் என

கிளையில் குயில்கள் பாட

தாமரை மலர் நீர் தொட்டு

தாள ஜதிகள் போட

பூமகள் அவள் கைப்பட்டு

பூவின் இனங்கள் பாட

பெண் : பூவினில் தேன் எடுக்கும்

வண்டு ஆயிரம் பாட்டிசைக்கும்

காற்றினில் இன்னிசையே பலர்

கேட்டதும் மெய் மறக்கும்

பெண் : கண் வழி வந்து உள்ளத்தில்

மெல்லிசை என்னும் வெள்ளத்தில்

என்னுயிர் புது சொர்க்கத்தில்

என்னுடலொரு இன்பத்தில்

நீந்துது ஆனந்தத்தில்....

பெண் : பொன்னில் வானம்

போட்டது கோலங்களே

பிரம்மன் தூரிகை

காட்டுது ஜாலங்களே

காலையிலே சோலையிலே

கண்படும் வேளையிலே

பெண் : பொன்னில் வானம்

போட்டது கோலங்களே

பிரம்மன் தூரிகை

காட்டுது ஜாலங்களே.....

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Villu Pattukaran (1992) · Lyricist: Vaali

Explore this song