Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Haa…aa…aa…ah.. Aa…aa…aa..ah Haa…aaa..aaa..aa.. Haa…aa…aa..ahhh.. Female Part Ponnil vaanam Pottadhu kolangalae Bhramman thoorigai Kaattudhu jaalangalae Kaalaiyilae solaiyilae Kann padum velaiyilae…ae…ae… Female Part Ponnil vaanam Pottadhu kolangalae Bhramman thoorigai Kaattudhu jaalangalae Female Part Moodiya vizhi thirandhu Puvi muzhuvadhilum parandhu..uu Thediya suga marundhu Idhu dheivam tharum virundhu Female Part Poovinil pala vannangal Poi varugudhu ennangal Naavinil pala sandhangal Nam parambarai sondhangal Nadakkudhu naadagangal Aaa…aa….aa….. Female Part Ponnil vaanam Pottadhu kolangalae Bhramman thoorigai Kaattudhu jaalangalae Female Part Thaam thakita dheem endru Nadhigal odi aada Thaa thanisa paa endru Swarangal kaatru paada Female Part Neeralaiyil odi dhinam Nelindhu meengal aada Kel enadhu paadal ena Kilaiyil kuyilgal paada Female Part Thaamarai malar neer thottu Thaala jadhigal poda Poomagal aval kai pattu Poovin inangal paada Female Part Poovinil thaen edukkum Vandu aayiram paattisaikkum Kaattrinil innisaiyae Palar kettadhum mei marakkum Female Part Kann vazhi vandhu ullaththil Mellisai enum vellaththil En uyir pudhu sorgaththil En udal oru inbaththil Neendhudhu aanandhaththil….illl…. Female Part Ponnil vaanam Pottadhu kolangalae Bhramman thoorigai Kaattudhu jaalangalae Kaalaiyilae solaiyilae Kann padum velaiyilae…ae…ae… Female Part Ponnil vaanam Pottadhu kolangalae Bhramman thoorigai Kaattudhu jaalangalae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஅ.....ஆஅ.....ஆஆ..... ஆஆ.....ஆஅ.....ஆஅ...... ஆஆ......ஆஅ......ஆஆஅ..... பெண் : பொன்னில் வானம் போட்டது கோலங்களே பிரம்மன் தூரிகை காட்டுது ஜாலங்களே காலையிலே சோலையிலே கண்படும் வேளையிலே பெண் : பொன்னில் வானம் போட்டது கோலங்களே பிரம்மன் தூரிகை காட்டுது ஜாலங்களே..... பெண் : மூடிய விழி திறந்து புவி முழுவதிலும் பறந்து தேடிய சுக மருந்து இது தெய்வம் தரும் விருந்து பெண் : பூவினில் பல வண்ணங்கள் போய் வருகுது எண்ணங்கள் நாவினில் பல சந்தங்கள் நம் பரம்பரை சொந்தங்கள் நடக்குது நாடகங்கள் ஆ..... பெண் : பொன்னில் வானம் போட்டது கோலங்களே பிரம்மன் தூரிகை காட்டுது ஜாலங்களே..... பெண் : தாம் தகிட தீம் என்று நதிகள் ஓடி ஆட தா தநிஸபா என்று ஸ்வரங்கள் காற்று பாட நீரலையில் ஓடி தினம் நெளிந்து மீன்கள் ஆட பெண் : கேள் எனது பாடல் என கிளையில் குயில்கள் பாட தாமரை மலர் நீர் தொட்டு தாள ஜதிகள் போட பூமகள் அவள் கைப்பட்டு பூவின் இனங்கள் பாட பெண் : பூவினில் தேன் எடுக்கும் வண்டு ஆயிரம் பாட்டிசைக்கும் காற்றினில் இன்னிசையே பலர் கேட்டதும் மெய் மறக்கும் பெண் : கண் வழி வந்து உள்ளத்தில் மெல்லிசை என்னும் வெள்ளத்தில் என்னுயிர் புது சொர்க்கத்தில் என்னுடலொரு இன்பத்தில் நீந்துது ஆனந்தத்தில்.... பெண் : பொன்னில் வானம் போட்டது கோலங்களே பிரம்மன் தூரிகை காட்டுது ஜாலங்களே காலையிலே சோலையிலே கண்படும் வேளையிலே பெண் : பொன்னில் வானம் போட்டது கோலங்களே பிரம்மன் தூரிகை காட்டுது ஜாலங்களே.....
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Villu Pattukaran (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Villu Pattukaran
- Composer: Ilayaraja