Roman script

Singer : P. Jayachandran

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Female Part

Ponnenna poovenna kannae

Un kannaadi ullaththin munnae

Oru kalyaana pennaaga unnai

Puvi kaanaamal pogaathu pennae

Female Part

Ponnenna poovenna kannae

Un kannaadi ullaththin munnae

Oru kalyaana pennaaga unnai

Puvi kaanaamal pogaathu pennae

Male Part

Maargazhiyil maalaiyilae

Malarnthathoru malligaippoo

Maargazhiyil maalaiyilae

Malarnthathoru malligaippoo

Yaar varuvaar yaar parippaar

Yaar arivaar ippothu

Female Part

Ponnenna poovenna kannae

Un kannaadi ullaththin munnae

Oru kalyaana pennaaga unnai

Puvi kaanaamal pogaathu pennae

Male Part

Oorkolam pogindra poonthedralum

Oliyodu nadai podum neerodaiyum

Oorkolam pogindra poonthedralum

Oliyodu nadai podum neerodaiyum

Sugamaanathu suvaiyaanathu

Un vaazhvum adhu pola uyarvaanathu

Female Part

Ponnenna poovenna kannae

Un kannaadi ullaththin munnae

Oru kalyaana pennaaga unnai

Puvi kaanaamal pogaathu pennae

Male Part

Sevvaana megangal kuzhalaagumaa

Senthooram vilaiyaadum mugamaagumaa

Sevvaana megangal kuzhalaagumaa

Senthooram vilaiyaadum mugamaagumaa

Nadai podumaa isai paadumaa

Nadanthaalum avai yaavum neeyaagumaa

Female Part

Ponnenna poovenna kannae

Un kannaadi ullaththin munnae

Oru kalyaana pennaaga unnai

Puvi kaanaamal pogaathu pennae

Puvi kaanaamal pogaathu pennae

தமிழ்

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : பொன்னென்ன பூவென்ன கண்ணே

உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே

ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப்

புவி காணாமல் போகாது பெண்ணே

ஆண் : பொன்னென்ன பூவென்ன கண்ணே

உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே

ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப்

புவி காணாமல் போகாது பெண்ணே

ஆண் : மார்கழியில் மாலையிலே

மலர்ந்ததொரு மல்லிகைப்பூ

மார்கழியில் மாலையிலே

மலர்ந்ததொரு மல்லிகைப்பூ

யார் வருவார் யார் பறிப்பார்

யார் அறிவார் இப்போது

ஆண் : பொன்னென்ன பூவென்ன கண்ணே

உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே

ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப்

புவி காணாமல் போகாது பெண்ணே

ஆண் : ஊர்கோலம் போகின்ற பூந்தென்றலும்

ஒலியோடு நடை போடும் நீரோடையும்

ஊர்கோலம் போகின்ற பூந்தென்றலும்

ஒலியோடு நடை போடும் நீரோடையும்

சுகமானது சுவையானது

உன் வாழ்வும் அது போல உயர்வானது

ஆண் : பொன்னென்ன பூவென்ன கண்ணே

உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே

ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப்

புவி காணாமல் போகாது பெண்ணே

ஆண் : செவ்வான மேகங்கள் குழலாகுமா

செந்தூரம் விளையாடும் முகமாகுமா

செவ்வான மேகங்கள் குழலாகுமா

செந்தூரம் விளையாடும் முகமாகுமா

நடை போடுமா இசை பாடுமா

நடந்தாலும் அவை யாவும் நீயாகுமா.....

ஆண் : பொன்னென்ன பூவென்ன கண்ணே

உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே

ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப்

புவி காணாமல் போகாது பெண்ணே

புவி காணாமல் போகாது பெண்ணே

Song information

Singer: P. Jayachandran

Music by: M. S. Vishwanathan

Lyrics by: Kannadasan

Release information: From Alaigal (1973) · Singer: P. Jayachandran · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song