Roman script
Singer : P. Jayachandran Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Female Part Ponnenna poovenna kannae Un kannaadi ullaththin munnae Oru kalyaana pennaaga unnai Puvi kaanaamal pogaathu pennae Female Part Ponnenna poovenna kannae Un kannaadi ullaththin munnae Oru kalyaana pennaaga unnai Puvi kaanaamal pogaathu pennae Male Part Maargazhiyil maalaiyilae Malarnthathoru malligaippoo Maargazhiyil maalaiyilae Malarnthathoru malligaippoo Yaar varuvaar yaar parippaar Yaar arivaar ippothu Female Part Ponnenna poovenna kannae Un kannaadi ullaththin munnae Oru kalyaana pennaaga unnai Puvi kaanaamal pogaathu pennae Male Part Oorkolam pogindra poonthedralum Oliyodu nadai podum neerodaiyum Oorkolam pogindra poonthedralum Oliyodu nadai podum neerodaiyum Sugamaanathu suvaiyaanathu Un vaazhvum adhu pola uyarvaanathu Female Part Ponnenna poovenna kannae Un kannaadi ullaththin munnae Oru kalyaana pennaaga unnai Puvi kaanaamal pogaathu pennae Male Part Sevvaana megangal kuzhalaagumaa Senthooram vilaiyaadum mugamaagumaa Sevvaana megangal kuzhalaagumaa Senthooram vilaiyaadum mugamaagumaa Nadai podumaa isai paadumaa Nadanthaalum avai yaavum neeyaagumaa Female Part Ponnenna poovenna kannae Un kannaadi ullaththin munnae Oru kalyaana pennaaga unnai Puvi kaanaamal pogaathu pennae Puvi kaanaamal pogaathu pennae
தமிழ்
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப் புவி காணாமல் போகாது பெண்ணே ஆண் : பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப் புவி காணாமல் போகாது பெண்ணே ஆண் : மார்கழியில் மாலையிலே மலர்ந்ததொரு மல்லிகைப்பூ மார்கழியில் மாலையிலே மலர்ந்ததொரு மல்லிகைப்பூ யார் வருவார் யார் பறிப்பார் யார் அறிவார் இப்போது ஆண் : பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப் புவி காணாமல் போகாது பெண்ணே ஆண் : ஊர்கோலம் போகின்ற பூந்தென்றலும் ஒலியோடு நடை போடும் நீரோடையும் ஊர்கோலம் போகின்ற பூந்தென்றலும் ஒலியோடு நடை போடும் நீரோடையும் சுகமானது சுவையானது உன் வாழ்வும் அது போல உயர்வானது ஆண் : பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப் புவி காணாமல் போகாது பெண்ணே ஆண் : செவ்வான மேகங்கள் குழலாகுமா செந்தூரம் விளையாடும் முகமாகுமா செவ்வான மேகங்கள் குழலாகுமா செந்தூரம் விளையாடும் முகமாகுமா நடை போடுமா இசை பாடுமா நடந்தாலும் அவை யாவும் நீயாகுமா..... ஆண் : பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப் புவி காணாமல் போகாது பெண்ணே புவி காணாமல் போகாது பெண்ணே
Song information
Singer: P. Jayachandran
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Kannadasan
Release information: From Alaigal (1973) · Singer: P. Jayachandran · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Jayachandran
- Film / album: Alaigal
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Kannadasan