Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

Ponnaa illai poovaa

Kannaa illai meena

Pottu vacha kattazhagu katti vacha mottazhagu

Muthu muthu pallazhagu moodi vacha munnazhagu

Thantha pasi theeraathu summaa

Male Part

Pottu vacha kattazhagu katti vacha mottazhagu

Muthu muthu pallazhagu moodi vacha munnazhagu

Thantha pasi theeraathu summaa

Male Part

Ponnaa illai poovaa

Kannaa illai meena

Male Part

Manjalukku vereduththu vantha mugam intha mugam

Maamalaiyil pooveduththu vantha manam intha manam

Manjalukku vereduththu vantha mugam intha mugam

Maamalaiyil pooveduththu vantha manam intha manam

Male Part

Un pattu vanna kannam rendum minnuthadi

Mann thottu konda koondhal ennai pinnuthadi

Un paththu viral muththamida solluthadi

En aththai magal yaarumenakkillaiyadi

Male Part

Ponnaa illai poovaa

Kannaa illai meena

Male Part

Thogaiyondru vanthathendru megamellaam kooduthadi

Soppanangal kandathupol thegamellaam aaduthadi

Nee vetti vetti pesuvathu sorkkamadi

Kai thatti vittu oduvathu vetkamadi

Un chinna chinna ponnidhazhil machamadi

Naan enna enna ennam mattum michamadi

Male Part

Ponnaa illai poovaa

Kannaa illai meena

Male Part

Oodaiyilae vellamellaam

Unaikkandu sokkuthadi

Odugindra maangalellaam achamuttru nikkuthadi

Nee thaththi thaththi sellugindra pachaikkili

En thanga kaiyil thulli vizhum ichai kili

En ullamellaam kallathanam ponguthadi

Antha vellaththilum pillai gunam thaanguthadi adi vaayaadi…

Male Part

Ponnaa illai poovaa

Kannaa illai meena

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : பொண்ணா இல்லை பூவா

கண்ணா இல்லை மீனா

பொட்டு வச்ச கட்டழகு கட்டி வச்ச மொட்டழகு

முத்து முத்து பல்லழகு மூடி வச்ச முன்னழகு

தந்த பசி தீராது சும்மா...........

ஆண் : பொட்டு வச்ச கட்டழகு கட்டி வச்ச மொட்டழகு

முத்து முத்து பல்லழகு மூடி வச்ச முன்னழகு

தந்த பசி தீராது சும்மா...........

ஆண் : பொண்ணா இல்லை பூவா

கண்ணா இல்லை மீனா

ஆண் : மஞ்சளுக்கு வேரெடுத்து வந்த முகம் இந்த முகம்

மாமலையில் பூவெடுத்து வந்த மனம் இந்த மனம்

மஞ்சளுக்கு வேரெடுத்து வந்த முகம் இந்த முகம்

மாமலையில் பூவெடுத்து வந்த மனம் இந்த மனம்

ஆண் : உன் பட்டு வண்ணக் கன்னம் ரெண்டும் மின்னுதடி

மண் தொட்டுக் கொண்ட கூந்தல் என்னைப் பின்னுதடி

உன் பத்து விரல் முத்தமிடச் சொல்லுதடி

என் அத்தை மகள் யாருமெனக்கில்லையடி..........

ஆண் : பொண்ணா இல்லை பூவா

கண்ணா இல்லை மீனா

ஆண் : தோகையொன்று வந்ததென்று மேகமெல்லாம்

கூடுதடி

சொப்பனங்கள் கண்டதுபோல் தேகமெல்லாம் ஆடுதடி

நீ வெட்டி வெட்டிப் பேசுவது சொர்க்கமடி

கை தட்டி விட்டு ஓடுவது வெட்கமடி

உன் சின்னச் சின்னப் பொன்னிதழில் மச்சமடி

நான் எண்ண எண்ண எண்ணம் மட்டும் மிச்சமடி......

ஆண் : பொண்ணா இல்லை பூவா

கண்ணா இல்லை மீனா

ஆண் : ஓடையிலே வெள்ளமெல்லாம்

உனைக்கண்டு சொக்குதடி

ஓடுகின்ற மான்களெல்லாம் அச்சமுற்று நிக்குதடி

நீ தத்தித் தத்திச் செல்லுகின்ற பச்சைக்கிளி

என் தங்கக் கையில் துள்ளி விழும் இச்சைக் கிளி

என் உள்ளமெல்லாம் கள்ளத்தனம் பொங்குதடி

அந்த வெள்ளத்திலும் பிள்ளைக் குணம் தங்குதடி அடி

வாயாடி......

ஆண் : பொண்ணா இல்லை பூவா

கண்ணா இல்லை மீனா

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Vaayadi (1973) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song