Roman script

Singers : Pradeep Kumar and Aditi Bhavaraju

Music by : M. M. Keeravaani

Lyrics by : Vivek

Female Part

Podhum podhum kalavu paarvai

Poovai modhum unadhu kann jadai

Kaatril aadum mm..mm..azhagu thogai

Unnai serummm..unadhu kaipaavai

Male Part

Yaar pullai veithu kortha

Azhagin kolam

Kann kondu paartha bodhu

Uraindhen naanum

Male Part

En kaiyoda poovaaga nee

Un kaadhodu yaazhaga naan

En kannodu vaanaga nee

Un nenjodu thaenaaga naan

Female Part

Podhum podhum kalavu paarvai

Poovai modhum unadhu kann jadai

Humming : ……………

Male Part

Sindhanaiyil mutti kondu

Nenjam ellam nee aanaai

Vetkam sindhi udhari kondu

Innum tharamal yen ponaai

Female Part

Un arugil naan serum thaenkaalam

Vaazhndhidum naal varai neeladho

Unnai enni thodaatha vaan megam

Idai ena mazhaiyaaga pozhiyaadhoo

Male Part

En kaiyoda poovaaga nee

Female : Un kaadhodu yaazhaga naan

Male : En kannodu vaanaga nee

Un nenjodu thaenaaga naan

Female Part

Unnidathil sikki kondu

Inbam ellaam naan kaangiren

Undhan perai ulari kondu

Inba kanavil naan poven

Male Part

Punnagaiyil unnodu pala kaalam

Vaazhnthida aasaiyum varum neram

En arugil un kaalgal nadai podum

Uyir varai udan varathaano

Female Part

En kaiyoda poovaaga nee

Male : Un kaadhodu yaazhaga naan

Female : En kannodu vaanaga nee

Male : Un nenjodu thaenaaga naan

Female Part

Podhum podhum kalavu paarvai

Poovai modhum mm mm ..unadhu kann jadai

தமிழ்

பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் அதிதி பாவராஜு

இசை அமைப்பாளர் : எம். எம். கீரவாணி

பாடல் ஆசிரியர் : விவேக்

பெண் : போதும் போதும் கலவு பார்வை

பூவை மோதும் உனது கண்ஜாடை

காற்றில் ஆடும் அழகு தோகை

உன்னை சேரும் உனது கைப்பாவை

ஆண் : யார் புள்ளை வைத்து கோர்த்த

அழகின் கோலம்

கண் கொண்டு பார்தத போது

உறைந்தேன் நானும்

ஆண் : என் கையோடு பூவாக நீ

உன் காதோடு யாழாக நான்

உன் கண்ணோடு வானாக நீ

உன் நெஞ்சோடு தேனாக நான்

பெண் : போதும் போதும் கலவு பார்வை

பூவை மோதும் உனது கண்ஜாடை

முனகல் : .................

ஆண் : சிந்தனையில் முட்டிக்கொண்டு

நெஞ்சமெல்லாம் நீ ஆனாய்

வெட்கம் சிந்தி உதறிக் கொண்டு

இன்னும் தராமல் ஏன் போனாய்

பெண் : உன் அருகில் நான் சேரும் தேன்காலம்

வாழ்ந்திடும் நாள் வரை நீளாதோ

உன்னை எண்ணி தொடாத வான்மேகம்

இடியென மழையாக பொழியாதோ

ஆண் : என் கையோடு பூவாக நீ

பெண் : உன் காதோடு யாழாக நான்

ஆண் : உன் கண்ணோடு வானாக நீ

உன் நெஞ்சோடு தேனாக நான்

பெண் : உன்னிடத்தில் சிக்கிக் கொண்டு

இன்பமெல்லாம் நான் காண்கிறேன்

உந்தன் பேரை உளறிக்கொண்டு

அந்தக் கனாவில் நான் போவேன்

ஆண் : புன்னகை உன்னோடு பல காலம்

வாழ்ந்திட ஆசையும் வரும் நேரம்

என் அருகில் உன் கால்கள் நடைபோடும்

உயிர் வரை உடன் வரத்தானோ

பெண் : என் கையோடு பூவாக நீ

ஆண் : உன் காதோடு யாழாக நான்

பெண் : உன் கண்ணோடு வானாக நீ

ஆண் : உன் நெஞ்சோடு தேனாக நான்

பெண் : போதும் போதும் கலவு பார்வை

பூவை மோதும்..ம்ம்ம் உனது கண்ஜாடை

Song information

Singers: Pradeep Kumar and Aditi Bhavaraju

Music by: M. M. Keeravaani

Lyrics by: Vivek

Release information: From Chandramukhi 2 (2023) · Singer: Pradeep Kumar and Aditi Bhavaraju · Lyricist: Vivek · Music: M. M. Keeravaani

Explore this song