Roman script
Singers : Pradeep Kumar and Aditi Bhavaraju Music by : M. M. Keeravaani Lyrics by : Vivek Female Part Podhum podhum kalavu paarvai Poovai modhum unadhu kann jadai Kaatril aadum mm..mm..azhagu thogai Unnai serummm..unadhu kaipaavai Male Part Yaar pullai veithu kortha Azhagin kolam Kann kondu paartha bodhu Uraindhen naanum Male Part En kaiyoda poovaaga nee Un kaadhodu yaazhaga naan En kannodu vaanaga nee Un nenjodu thaenaaga naan Female Part Podhum podhum kalavu paarvai Poovai modhum unadhu kann jadai Humming : …………… Male Part Sindhanaiyil mutti kondu Nenjam ellam nee aanaai Vetkam sindhi udhari kondu Innum tharamal yen ponaai Female Part Un arugil naan serum thaenkaalam Vaazhndhidum naal varai neeladho Unnai enni thodaatha vaan megam Idai ena mazhaiyaaga pozhiyaadhoo Male Part En kaiyoda poovaaga nee Female : Un kaadhodu yaazhaga naan Male : En kannodu vaanaga nee Un nenjodu thaenaaga naan Female Part Unnidathil sikki kondu Inbam ellaam naan kaangiren Undhan perai ulari kondu Inba kanavil naan poven Male Part Punnagaiyil unnodu pala kaalam Vaazhnthida aasaiyum varum neram En arugil un kaalgal nadai podum Uyir varai udan varathaano Female Part En kaiyoda poovaaga nee Male : Un kaadhodu yaazhaga naan Female : En kannodu vaanaga nee Male : Un nenjodu thaenaaga naan Female Part Podhum podhum kalavu paarvai Poovai modhum mm mm ..unadhu kann jadai
தமிழ்
பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் அதிதி பாவராஜு இசை அமைப்பாளர் : எம். எம். கீரவாணி பாடல் ஆசிரியர் : விவேக் பெண் : போதும் போதும் கலவு பார்வை பூவை மோதும் உனது கண்ஜாடை காற்றில் ஆடும் அழகு தோகை உன்னை சேரும் உனது கைப்பாவை ஆண் : யார் புள்ளை வைத்து கோர்த்த அழகின் கோலம் கண் கொண்டு பார்தத போது உறைந்தேன் நானும் ஆண் : என் கையோடு பூவாக நீ உன் காதோடு யாழாக நான் உன் கண்ணோடு வானாக நீ உன் நெஞ்சோடு தேனாக நான் பெண் : போதும் போதும் கலவு பார்வை பூவை மோதும் உனது கண்ஜாடை முனகல் : ................. ஆண் : சிந்தனையில் முட்டிக்கொண்டு நெஞ்சமெல்லாம் நீ ஆனாய் வெட்கம் சிந்தி உதறிக் கொண்டு இன்னும் தராமல் ஏன் போனாய் பெண் : உன் அருகில் நான் சேரும் தேன்காலம் வாழ்ந்திடும் நாள் வரை நீளாதோ உன்னை எண்ணி தொடாத வான்மேகம் இடியென மழையாக பொழியாதோ ஆண் : என் கையோடு பூவாக நீ பெண் : உன் காதோடு யாழாக நான் ஆண் : உன் கண்ணோடு வானாக நீ உன் நெஞ்சோடு தேனாக நான் பெண் : உன்னிடத்தில் சிக்கிக் கொண்டு இன்பமெல்லாம் நான் காண்கிறேன் உந்தன் பேரை உளறிக்கொண்டு அந்தக் கனாவில் நான் போவேன் ஆண் : புன்னகை உன்னோடு பல காலம் வாழ்ந்திட ஆசையும் வரும் நேரம் என் அருகில் உன் கால்கள் நடைபோடும் உயிர் வரை உடன் வரத்தானோ பெண் : என் கையோடு பூவாக நீ ஆண் : உன் காதோடு யாழாக நான் பெண் : உன் கண்ணோடு வானாக நீ ஆண் : உன் நெஞ்சோடு தேனாக நான் பெண் : போதும் போதும் கலவு பார்வை பூவை மோதும்..ம்ம்ம் உனது கண்ஜாடை
Song information
Singers: Pradeep Kumar and Aditi Bhavaraju
Music by: M. M. Keeravaani
Lyrics by: Vivek
Release information: From Chandramukhi 2 (2023) · Singer: Pradeep Kumar and Aditi Bhavaraju · Lyricist: Vivek · Music: M. M. Keeravaani
Explore this song
- Singer: Pradeep Kumar and Aditi Bhavaraju
- Film / album: Chandramukhi 2
- Composer: M. M. Keeravaani
- Lyricist: Vivek