Roman script
Singer : T. M. Soundarajan Music by : V. Kumar Lyrics by : Aalangudi Somu Male Part Podaa pazhagattum jodi Podaa pazhagattum jodi Varuvaanga odi pongaavai thedi..podaa Male Part Raaja oru raaniya paarthaan Kaadhal porakkala Naan raathiri pagala sindhichi paarthen Paadhai puriyala Male Part Raaja oru raaniya paarthaan Kaadhal porakkala Naan raathiri pagala sindhichi paarthen Paadhai puriyala Male Part Thaaja panni sindhikka vechen Kanakkum thavarala Thaaja panni sindhikka vechen Kanakkum thavarala Thambathiyaakki paakkira varaikkum Enakkum oivillae …enakkum oivillae Male Part Ada podaa pazhagattum jodi Varuvaanga odi pongaavai thedi..podaa Male Part Paappa indru unakkum enakkum Paasam porandhadhu Kannu paarthathinaale avanga manasila Kaadhal malarndhadhu Paappa indru unakkum enakkum Paasam porandhadhu Kannu paarthathinaale avanga manasila Kaadhal malarndhadhu Male Part Sondham indru ethanai vidhama Porandhu valarudhu Sondham indru ethanai vidhama Porandhu valarudhu Idhu iraivan thandhadhu Adhu paruvam thandhadhu Idhu iraivan thandhadhu Adhu paruvam thandhadhu Male Part Ada podaa pazhagattum jodi Varuvaanga odi pongaavai thedi..
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு ஆண் : போடா....பழகட்டும் ஜோடி...... போடா....பழகட்டும் ஜோடி...... வருவாங்க ஓடி பூங்காவை தேடி...போடா ஆண் : ராஜா ஒரு ராணிய பார்த்தான் காதல் பொறக்கல நான் ராத்திரி பகலா சிந்திச்சு பார்த்தேன் பாதை புரியல........ ராஜா ஒரு ராணிய பார்த்தான் காதல் பொறக்கல நான் ராத்திரி பகலா சிந்திச்சு பார்த்தேன் பாதை புரியல... ஆண் : தாஜா பண்ணி சந்திக்க வச்சேன் கணக்கும் தவறல...... தாஜா பண்ணி சந்திக்க வச்சேன் கணக்கும் தவறல....... தம்பதியாக்கி பாக்கிற வரைக்கும் எனக்கும் ஓய்வில்ல எனக்கும் ஓய்வில்ல..... ஆண் : போடா....பழகட்டும் ஜோடி...... வருவாங்க ஓடி பூங்காவை தேடி...போடா. ஆண் : பாப்பா இன்று உனக்கும் எனக்கும் பாசம் பொறந்தது கண்ணு பார்த்ததினாலே அவங்க மனசில காதல் மலர்ந்தது...... பாப்பா இன்று உனக்கும் எனக்கும் பாசம் பொறந்தது கண்ணு பார்த்ததினாலே அவங்க மனசில காதல் மலர்ந்தது...... ஆண் : சொந்தம் இன்று எத்தனை விதமா பொறந்து வளருது.. சொந்தம் இன்று எத்தனை விதமா பொறந்து வளருது.. இது இறைவன் தந்தது அது பருவம் தந்தது... இது இறைவன் தந்தது அது பருவம் தந்தது... ஆண் : போடா....பழகட்டும் ஜோடி...... வருவாங்க ஓடி பூங்காவை தேடி...போடா
Song information
Singer: T. M. Soundarajan
Music by: V. Kumar
Lyrics by: Aalangudi Somu
Release information: From Patham Pasali (1970) · Singer: T. M. Soundarajan · Lyricist: Aalangudi Somu · Music: V. Kumar
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Patham Pasali
- Composer: V. Kumar
- Lyricist: Aalangudi Somu