Roman script

Singer : K. J. Yesudass

Music by : Shankar Ganesh

Lyrics by : Kalaignanam

Male Part

Pirappatharkkum irappatharkkum naduvilae

Manam periya periya kanavu kandathu mudiyala

Vaazhvatharkkum thaazhvatharkkum naduvilae

Vidhi varuvathentha uruvaththilo theriyalla….

Male Part

Pirappatharkkum irappatharkkum naduvilae

Manam periya periya kanavu kandathu mudiyala

Vaazhvatharkkum thaazhvatharkkum naduvilae

Vidhi varuvathentha uruvaththilo theriyalla….

Male Part

Iraivanukkum manithanukkum idaiyilae….oo…

Iraivanukkum manithanukkum idaiyilae

Nadakkum ragasiyaththai innum evarum ariyala

Male Part

Perugi varum manithakulam ulagilae….

Perugi varum manithakulam ulagilae….

Edharkku pirakkuthendru idhuvaraikkum puriyala…oo….

Male Part

Pirappatharkkum irappatharkkum naduvilae

Manam periya periya kanavu kandathu mudiyala

Vaazhvatharkkum thaazhvatharkkum naduvilae

Vidhi varuvathentha uruvaththilo theriyalla….

Male Part

Pettravarum mattravarum pirivuthaanammaa

Nee pettreduththa pillaikalum veruthaanammaa

Pettravarum mattravarum pirivuthaanammaa

Nee pettreduththa pillaikalum veruthaanammaa

Male Part

Uttra porul selvamellaam sonthaam yaedhammaa

Uttra porul selvamellaam sonthaam yaedhammaa

Intha ulagaththilae ellaam unakku iravalthaanammaa

Male Part

Pirappatharkkum irappatharkkum naduvilae

Manam periya periya kanavu kandathu mudiyala

Vaazhvatharkkum thaazhvatharkkum naduvilae

Vidhi varuvathentha uruvaththilo theriyalla….

Ooo…..ooo…..ooo……

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கலைஞானம்

ஆண் : பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே

மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல

வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே

விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல்ல....

ஆண் : பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே

மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல

வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே

விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல்ல....

ஆண் : இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலே.....ஓ......

இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலே

நடக்கும் ரகசியத்தை இன்னும் எவரும் அறியல

ஆண் : பெருகி வரும் மனிதகுலம் உலகிலே........

பெருகி வரும் மனிதகுலம் உலகிலே........

எதற்கு பிறக்குதென்று இதுவரைக்கும் புரியல.....ஒ.....

ஆண் : பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே

மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல

வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே

விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல்ல....

ஆண் : பெற்றவரும் மற்றவரும் பிரிவுதானம்மா

நீ பெற்றெடுத்த பிள்ளைகளும் வேறுதானம்மா

பெற்றவரும் மற்றவரும் பிரிவுதானம்மா

நீ பெற்றெடுத்த பிள்ளைகளும் வேறுதானம்மா

ஆண் : உற்ற பொருள் செல்வமெல்லாம் சொந்தம் ஏதம்மா

உற்ற பொருள் செல்வமெல்லாம் சொந்தம் ஏதம்மா

இந்த உலகத்திலே எல்லாம் உனக்கு இரவல்தானம்மா......

ஆண் : பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே

மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல

வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே

விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல்ல....

ஓஓ.....ஓஒ.....ஓஒ.....

Song information

Singer: K. J. Yesudass

Music by: Shankar Ganesh

Lyrics by: Kalaignanam

Release information: From Jothi Malar (1986) · Singer: K. J. Yesudass · Lyricist: Kalaignanam · Music: Shankar Ganesh

Explore this song