Roman script
Singer : J. P. Chandrababu Music by : Vishwanathan-Ramamoorthy Male Part Pirakkumbodhum azhugindraai….. Irakkumbodhum azhugindraai…… Male Part Pirakkumbodhum azhugindraai….. Irakkumbodhum azhugindraai…… Orunaalaenum kavalai illaamal Sirikka marandhaai maanidanae Orunaalaenum kavalai illaamal Sirikka marandhaai maanidanae Male Part Pirakkumbodhum azhugindraai….. Irakkumbodhum azhugindraai…… Male Part Iravin kanneer paniththuli enbaar Mugilin kanneer mazhai ena solvaar Iravin kanneer paniththuli enbaar Mugilin kanneer mazhai ena solvaar Iyarkai azhuthaal ulagam sezhikkum Manithan azhuthaal iyarkkai sirikkum Iyarkkai sirikkum Male Part Pirakkumbodhum azhugindraai….. Irakkumbodhum azhugindraai…… Male Part Annaiyin kaiyil aaduvadhu inbam Kanniyin kaiyil saaivadhm inbam Male Part Annaiyin kaiyil aaduvadhu inbam Kanniyin kaiyil saaivadhm inbam Thannai arindhaal unmaiyil inbam Thannalam marandhaal perum perinbam Thannai arindhaal unmaiyil inbam Thannalam marandhaal perum perinbam Perum perinbam……. Male Part Pirakkumbodhum azhugindraai….. Irakkumbodhum azhugindraai…… Orunaalaenum kavalai illaamal Sirikka marandhaai maanidanae
தமிழ்
பாடகர் : ஜே. பி. சந்திரபாபு இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : பிறக்கும் போதும் அழுகின்றாய்... இறக்கும் போதும் அழுகின்றாய்..... ஆண் : பிறக்கும் போதும் அழுகின்றாய்... இறக்கும் போதும் அழுகின்றாய்..... ஒரு நாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே ஒரு நாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே ஆண் : பிறக்கும் போதும் அழுகின்றாய்... இறக்கும் போதும் அழுகின்றாய்..... ஆண் : இரவின் கண்ணீர் பனிதுளி என்பார் முகிலின் கண்ணீர் மழையென சொல்வார் இரவின் கண்ணீர் பனிதுளி என்பார் முகிலின் கண்ணீர் மழையென சொல்வார் இயற்கை அழுதால் உலகம் செழிக்கும் மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும் இயற்கை சிரிக்கும்... ஆண் : பிறக்கும் போதும் அழுகின்றாய்... இறக்கும் போதும் அழுகின்றாய்..... ஆண் : அன்னையின் கையில் ஆடுவது இன்பம் கன்னியின் கையில் சாய்வதும் இன்பம் ஆண் : அன்னையின் கையில் ஆடுவது இன்பம் கன்னியின் கையில் சாய்வதும் இன்பம் தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம் தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம் பெரும் பேரின்பம்.... ஆண் : பிறக்கும் போதும் அழுகின்றாய்... இறக்கும் போதும் அழுகின்றாய்..... ஒரு நாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
Song information
Singer: J. P. Chandrababu
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Kavalai Illaadha Manithan (1960) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: J. P. Chandrababu
- Film / album: Kavalai Illaadha Manithan
- Composer: Vishwanathan-Ramamoorthy