Roman script

Singer :  J. P. Chandrababu

Music by : Vishwanathan-Ramamoorthy

Male Part

Pirakkumbodhum azhugindraai…..

Irakkumbodhum azhugindraai……

Male Part

Pirakkumbodhum azhugindraai…..

Irakkumbodhum azhugindraai……

Orunaalaenum kavalai illaamal

Sirikka marandhaai maanidanae

Orunaalaenum kavalai illaamal

Sirikka marandhaai maanidanae

Male Part

Pirakkumbodhum azhugindraai…..

Irakkumbodhum azhugindraai……

Male Part

Iravin kanneer paniththuli enbaar

Mugilin kanneer mazhai ena solvaar

Iravin kanneer paniththuli enbaar

Mugilin kanneer mazhai ena solvaar

Iyarkai azhuthaal ulagam sezhikkum

Manithan azhuthaal iyarkkai sirikkum

Iyarkkai sirikkum

Male Part

Pirakkumbodhum azhugindraai…..

Irakkumbodhum azhugindraai……

Male Part

Annaiyin kaiyil aaduvadhu inbam

Kanniyin kaiyil saaivadhm inbam

Male Part

Annaiyin kaiyil aaduvadhu inbam

Kanniyin kaiyil saaivadhm inbam

Thannai arindhaal unmaiyil inbam

Thannalam marandhaal perum perinbam

Thannai arindhaal unmaiyil inbam

Thannalam marandhaal perum perinbam

Perum perinbam…….

Male Part

Pirakkumbodhum azhugindraai…..

Irakkumbodhum azhugindraai……

Orunaalaenum kavalai illaamal

Sirikka marandhaai maanidanae

தமிழ்

பாடகர் : ஜே. பி. சந்திரபாபு

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : பிறக்கும் போதும் அழுகின்றாய்...

இறக்கும் போதும் அழுகின்றாய்.....

ஆண் : பிறக்கும் போதும் அழுகின்றாய்...

இறக்கும் போதும் அழுகின்றாய்.....

ஒரு நாளேனும் கவலை இல்லாமல்

சிரிக்க மறந்தாய் மானிடனே

ஒரு நாளேனும் கவலை இல்லாமல்

சிரிக்க மறந்தாய் மானிடனே

ஆண் : பிறக்கும் போதும் அழுகின்றாய்...

இறக்கும் போதும் அழுகின்றாய்.....

ஆண் : இரவின் கண்ணீர் பனிதுளி என்பார்

முகிலின் கண்ணீர் மழையென சொல்வார்

இரவின் கண்ணீர் பனிதுளி என்பார்

முகிலின் கண்ணீர் மழையென சொல்வார்

இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்

மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்

இயற்கை சிரிக்கும்...

ஆண் : பிறக்கும் போதும் அழுகின்றாய்...

இறக்கும் போதும் அழுகின்றாய்.....

ஆண் : அன்னையின் கையில் ஆடுவது இன்பம்

கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்

ஆண் : அன்னையின் கையில் ஆடுவது இன்பம்

கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்

தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்

தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்

பெரும் பேரின்பம்....

ஆண் : பிறக்கும் போதும் அழுகின்றாய்...

இறக்கும் போதும் அழுகின்றாய்.....

ஒரு நாளேனும் கவலை இல்லாமல்

சிரிக்க மறந்தாய் மானிடனே

Song information

Singer: J. P. Chandrababu

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Kavalai Illaadha Manithan (1960) · Lyricist: Kannadasan

Explore this song