Roman script

Singers : Raj Seetharaman and Vani Jairam

Music by : Chandrabose

Female Part

Pillai manam vellai manam

Ullaththilae un anbu seedhanam

Female Part

Pillai manam

Female : Lalal lalalaa

Female : Vellai manam

Female : Lalal lalalaa

Female : Ullaththilae

Female : Lalal lalalaa

Female : Un anbu seedhanam

Male Part

Ennai en nenjam ariyum

Edhai naan ini solla mudiyum

Idhayam irandaaga illai

Irunthaal yaen intha thollai

Female Part

Pillai manam vellai manam

Ullaththilae un anbu seedhanam

Female Part

Karaigalai thedum kadalalai paarthaen

Alaikalil thondrum innisai kaetten

Karaigalai thedum kadalalai paarthaen

Alaikalil thondrum innisai kaetten

Male Part

Vaarththai ellam vaazhkkai alla

Un mugam paarththae naan vaazhvaen

Female Part

{Pillai manam

Female : Lalal lalalaa

Female : Vellai manam

Female : Lalal lalalaa

Female : Ullaththilae

Female : Lalal lalalaa

Female : Un anbu seedhanam} (2)

Male Part

Ponmani veenai puzhuthiyil ingae

En manam thannil nimmathi engae

Ponmani veenai puzhuthiyil ingae

En manam thannil nimmathi engae

Female Part

Kannil imai enna sumai

Un mugam paarththae naan vaazhvaen

Female Part

Pillai manam

Female : Lalal lalalaa

Female : Vellai manam

Female : Lalal lalalaa

Female : Ullaththilae

Female : Lalal lalalaa

Female : Un anbu seedhanam

Male Part

Ennai en nenjam ariyum

Edhai naan ini solla mudiyum

Idhayam irandaaga illai

Irunthaal yaen intha thollai

Female Part

Pillai manam vellai manam

Ullaththilae un anbu seedhanam

Female Part

………………

தமிழ்

பாடகர்கள் : ராஜ் சீதாராமன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : பிள்ளை மனம் வெள்ளை மனம்

உள்ளத்திலே உன் அன்பு சீதனம்

பெண் : பிள்ளை மனம்

பெண் : லலல் லலலா

பெண் : வெள்ளை மனம்

பெண் : லலல் லலலா

பெண் : உள்ளத்திலே

பெண் : லலல் லலலா

பெண் : உன் அன்பு சீதனம்

ஆண் : என்னை என் நெஞ்சம் அறியும்

எதை நான் இனிச் சொல்ல முடியும்

இதயம் இரண்டாக இல்லை..

இருந்தால் ஏன் இந்த தொல்லை....

பெண் : பிள்ளை மனம் வெள்ளை மனம்

உள்ளத்திலே உன் அன்பு சீதனம்

பெண் : கரைகளைத் தேடும் கடலலை பார்த்தேன்

அலைகளில் தோன்றும் இன்னிசை கேட்டேன்

கரைகளைத் தேடும் கடலலை பார்த்தேன்

அலைகளில் தோன்றும் இன்னிசை கேட்டேன்

ஆண் : வார்த்தையெல்லாம் வாழ்க்கை அல்ல

உன் முகம் பார்த்தே நான் வாழ்வேன்......

பெண் : {பிள்ளை மனம்

பெண் : லலல் லலலா

பெண் : வெள்ளை மனம்

பெண் : லலல் லலலா

பெண் : உள்ளத்திலே

பெண் : லலல் லலலா

பெண் : உன் அன்பு சீதனம்} (2)

ஆண் : பொன்மணி வீணை புழுதியில் இங்கே

என் மனம் தன்னில் நிம்மதி எங்கே

பொன்மணி வீணை புழுதியில் இங்கே

என் மனம் தன்னில் நிம்மதி எங்கே

பெண் : கண்ணில் இமை என்ன சுமை

உன் முகம் பார்த்தே நான் வாழ்வேன்.....

பெண் : பிள்ளை மனம்

பெண் : லலல் லலலா

பெண் : வெள்ளை மனம்

பெண் : லலல் லலலா

பெண் : உள்ளத்திலே

பெண் : லலல் லலலா

பெண் : உன் அன்பு சீதனம்

ஆண் : என்னை என் நெஞ்சம் அறியும்

எதை நான் இனிச் சொல்ல முடியும்

இதயம் இரண்டாக இல்லை..

இருந்தால் ஏன் இந்த தொல்லை....

பெண் : பிள்ளை மனம் வெள்ளை மனம்

உள்ளத்திலே உன் அன்பு சீதனம்

பெண் : .....................

Song information

Singers: Raj Seetharaman and Vani Jairam

Music by: Chandrabose

Release information: From Oru Malarin Payanam (1985) · Lyricist: Pulamaipithan

Explore this song