Roman script
Singers : Raj Seetharaman and Vani Jairam
Music by : Chandrabose
Female Part
Pillai manam vellai manam
Ullaththilae un anbu seedhanam
Female Part
Pillai manam
Female : Lalal lalalaa
Female : Vellai manam
Female : Lalal lalalaa
Female : Ullaththilae
Female : Lalal lalalaa
Female : Un anbu seedhanam
Male Part
Ennai en nenjam ariyum
Edhai naan ini solla mudiyum
Idhayam irandaaga illai
Irunthaal yaen intha thollai
Female Part
Pillai manam vellai manam
Ullaththilae un anbu seedhanam
Female Part
Karaigalai thedum kadalalai paarthaen
Alaikalil thondrum innisai kaetten
Karaigalai thedum kadalalai paarthaen
Alaikalil thondrum innisai kaetten
Male Part
Vaarththai ellam vaazhkkai alla
Un mugam paarththae naan vaazhvaen
Female Part
{Pillai manam
Female : Lalal lalalaa
Female : Vellai manam
Female : Lalal lalalaa
Female : Ullaththilae
Female : Lalal lalalaa
Female : Un anbu seedhanam} (2)
Male Part
Ponmani veenai puzhuthiyil ingae
En manam thannil nimmathi engae
Ponmani veenai puzhuthiyil ingae
En manam thannil nimmathi engae
Female Part
Kannil imai enna sumai
Un mugam paarththae naan vaazhvaen
Female Part
Pillai manam
Female : Lalal lalalaa
Female : Vellai manam
Female : Lalal lalalaa
Female : Ullaththilae
Female : Lalal lalalaa
Female : Un anbu seedhanam
Male Part
Ennai en nenjam ariyum
Edhai naan ini solla mudiyum
Idhayam irandaaga illai
Irunthaal yaen intha thollai
Female Part
Pillai manam vellai manam
Ullaththilae un anbu seedhanam
Female Part
………………தமிழ்
பாடகர்கள் : ராஜ் சீதாராமன் மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பெண் : பிள்ளை மனம் வெள்ளை மனம்
உள்ளத்திலே உன் அன்பு சீதனம்
பெண் : பிள்ளை மனம்
பெண் : லலல் லலலா
பெண் : வெள்ளை மனம்
பெண் : லலல் லலலா
பெண் : உள்ளத்திலே
பெண் : லலல் லலலா
பெண் : உன் அன்பு சீதனம்
ஆண் : என்னை என் நெஞ்சம் அறியும்
எதை நான் இனிச் சொல்ல முடியும்
இதயம் இரண்டாக இல்லை..
இருந்தால் ஏன் இந்த தொல்லை....
பெண் : பிள்ளை மனம் வெள்ளை மனம்
உள்ளத்திலே உன் அன்பு சீதனம்
பெண் : கரைகளைத் தேடும் கடலலை பார்த்தேன்
அலைகளில் தோன்றும் இன்னிசை கேட்டேன்
கரைகளைத் தேடும் கடலலை பார்த்தேன்
அலைகளில் தோன்றும் இன்னிசை கேட்டேன்
ஆண் : வார்த்தையெல்லாம் வாழ்க்கை அல்ல
உன் முகம் பார்த்தே நான் வாழ்வேன்......
பெண் : {பிள்ளை மனம்
பெண் : லலல் லலலா
பெண் : வெள்ளை மனம்
பெண் : லலல் லலலா
பெண் : உள்ளத்திலே
பெண் : லலல் லலலா
பெண் : உன் அன்பு சீதனம்} (2)
ஆண் : பொன்மணி வீணை புழுதியில் இங்கே
என் மனம் தன்னில் நிம்மதி எங்கே
பொன்மணி வீணை புழுதியில் இங்கே
என் மனம் தன்னில் நிம்மதி எங்கே
பெண் : கண்ணில் இமை என்ன சுமை
உன் முகம் பார்த்தே நான் வாழ்வேன்.....
பெண் : பிள்ளை மனம்
பெண் : லலல் லலலா
பெண் : வெள்ளை மனம்
பெண் : லலல் லலலா
பெண் : உள்ளத்திலே
பெண் : லலல் லலலா
பெண் : உன் அன்பு சீதனம்
ஆண் : என்னை என் நெஞ்சம் அறியும்
எதை நான் இனிச் சொல்ல முடியும்
இதயம் இரண்டாக இல்லை..
இருந்தால் ஏன் இந்த தொல்லை....
பெண் : பிள்ளை மனம் வெள்ளை மனம்
உள்ளத்திலே உன் அன்பு சீதனம்
பெண் : .....................Song information
Singers: Raj Seetharaman and Vani Jairam
Music by: Chandrabose
Release information: From Oru Malarin Payanam (1985) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: Raj Seetharaman and Vani Jairam
- Film / album: Oru Malarin Payanam
- Composer: Chandrabose