Roman script
Singer : T. S. Bagavathi Music by : Vishwanathan-Ramamoorthy Female Part Kann moodi kadhai mudithaai Kanalodu uravu kondaai Kariya pugai thaer yeri Kaatrodu kalandhu vittaai Megangal aanaai vinmeenaai maari vittaai Raagangal polae oliyirukka uruvizhanthaai Female Part Pettreduthu perum ittu Vaazha vaithaaiyae Pirinthirukkum emmai vittu Maraindhu sendraaiyae Female Part Pettreduthu perum ittu Vaazha vaithaaiyae Pirinthirukkum emmai vittu Maraindhu sendraaiyae Female Part Pottu vaithu poo mudithu Anaithiruppaayae Pottu vaithu poo mudithu Anaithiruppaayae Un pon udalai theeyinilae anaithu vittayae Female Part Pettreduthu perum ittu Vaazha vaithaaiyae Pirinthirukkum emmai vittu Maraindhu sendraaiyae Female Part Thanai maranthu pillaigalai Paarthirunthaayae Vazhi thavarum podhu veliyittu Kaathirunthaayae Pudhu magalai marumagalai kondu vandhaayae Nee poru magalae kaalam varum endru sonnaayae Aae…ae…ae… Poru magalae kaalam varum endru sonnaayae Female Part Kaalam varum velayilae Kaalan vanthaanae Ullam kaniyum munnae paavi avan Kaai parithaanae Female Part Pettreduthu perum ittu Vaazha vaithaaiyae Pirinthirukkum emmai vittu Maraindhu sendraaiyae Female Part Ezhai magal engu selven Yaaridam solven Enaiarindha orr uyirai izhandhu vittenae Engalin thaayae nee engu sendraayoo Ingu ondrum angu ondrum endru serumoo Vaazhkai enna aagumoo…aa…. Enna aagumoo Female Part Pettreduthu perum ittu Vaazha vaithaaiyae Pirinthirukkum emmai vittu Maraindhu sendraaiyae
தமிழ்
பாடகர் : டி. எஸ். பகவதி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : கண் மூடி கதை முடித்தாய் கனலோடு உறவு கொண்டாய் கரிய புகை தேர் ஏறி காற்றோடு கலந்து விட்டாய் மேகங்கள் ஆனாய் விண்மீனாய் மாறி விட்டாய் ராகங்கள் போலே ஒளியிருக்க உருவிழந்தாய் பெண் : பெற்றெடுத்து பேரும் இட்டு வாழ வைத்தாயே பிரிந்திருக்கும் எம்மை விட்டு மறைந்து சென்றாயே பெண் : பெற்றெடுத்து பேரும் இட்டு வாழ வைத்தாயே பிரிந்திருக்கும் எம்மை விட்டு மறைந்து சென்றாயே பெண் : பொட்டு வைத்து பூ முடித்து அனைத்திருப்பாயே பொட்டு வைத்து பூ முடித்து அனைத்திருப்பாயே உன் பொன் உடலை தீயினிலே அனைத்து விட்டாயே பெண் : பெற்றெடுத்து பேரும் இட்டு வாழ வைத்தாயே பிரிந்திருக்கும் எம்மை விட்டு மறைந்து சென்றாயே பெண் : தனை மறந்து பிள்ளைகளை பார்த்திருந்தாயே வழி தவறும் போது வேலியிட்டு காத்திருந்தாயே புது மகளை மருமகளை கொண்டு வந்தாயே நீ பொறு மகளே காலம் வரும் என்று சொன்னாயே ஏ.....ஏ......ஏ.... பொறு மகளே காலம் வரும் என்று சொன்னாயே பெண் : காலம் வரும் வேளையிலே காலன் வந்தானே உள்ளம் கனியும் முன்னே பாவி அவன் காய் பறித்தானே பெண் : பெற்றெடுத்து பேரும் இட்டு வாழ வைத்தாயே பிரிந்திருக்கும் எம்மை விட்டு மறைந்து சென்றாயே பெண் : ஏழை மகள் எங்கு செல்வேன் யாரிடம் சொல்வேன் எனையறிந்த ஓர் உயிரை இழந்து விட்டானே எண்களின் தாயே நீ எங்கு சென்றாயோ இங்கு ஒன்றும் அங்கு ஒன்றும் என்று சேருமோ வாழ்க்கை என்ன ஆகுமோ.....ஆ.... என்ன ஆகுமோ பெண் : பெற்றெடுத்து பேரும் இட்டு வாழ வைத்தாயே பிரிந்திருக்கும் எம்மை விட்டு மறைந்து சென்றாயே
Song information
Singer: T. S. Bagavathi
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Manapanthal (1961) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. S. Bagavathi
- Film / album: Manapanthal
- Composer: Vishwanathan-Ramamoorthy