Roman script

Singers : P. Jayachandran and P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male Part

Pennalla neeyoru bommai

Poiyalla naan solvathunmai

Pennalla neeyoru bommai

Poiyalla naan solvathunmai

Nee aadum aattangal yaavum

Un thaayaarin aanaigal aagum

Female Part

Naanthaanaa thalaiyaattum bommai

Nee kooda adhuthaanae unmai

Annaalil thaai sonna sollai

Ennaalum nee thaandavillai

Male Part

Than maeni paadhi pen maeni paathi

Edharkaga sivan nindru kondaan

Ondrodu ondru vilagaamal nindru

Uravaadal nalam endru sonnaan

Male Part

Yaen intha thegam yaen intha vaatham

Inimaelum pidivaatham pothum

Male Part

Pennalla neeyoru bommai

Poiyalla naan solvathunmai

Nee aadum aattangal yaavum

Un thaayaarin aanaigal aagum

Female Part

Munnooru varudam

Munnaadi sonnaal

Un pechai pen ketka koodum

Venn megam thaandi vinmeethu endru

Pen paavai selgindra kaalam

Female Part

Kaalangal maarum kolangal maarum

Maaraamal vazhanthenna laabam

Female Part

Naanthaanaa thalaiyaattum bommai

Nee kooda adhuthaanae unmai

Annaalil thaai sonna sollai

Ennaalum nee thaandavillai

Male Part

Pennalla neeyoru bommai

Poiyalla naan solvathunmai

Nee aadum aattangal yaavum

Un thaayaarin aanaigal aagum

தமிழ்

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : பெண்ணல்ல நீயொரு பொம்மை

பொய்யல்ல நான் சொல்வதுண்மை

பெண்ணல்ல நீயொரு பொம்மை

பொய்யல்ல நான் சொல்வதுண்மை

நீ ஆடும் ஆட்டங்கள் யாவும்

உன் தாயாரின் ஆணைகள் ஆகும்

பெண் : நான்தானா தலையாட்டும் பொம்மை

நீ கூட அதுதானே உண்மை

அந்நாளில் தாய் சொன்ன சொல்லை

எந்நாளும் நீ தாண்டவில்லை......

ஆண் : தன் மேனி பாதி பெண் மேனி பாதி

எதற்காக சிவன் நின்று கொண்டான்

ஒன்றோடு ஒன்று விலகாமல் நின்று

உறவாடல் நலம் என்று சொன்னான்

ஆண் : ஏன் இந்த தேகம் ஏன் இந்த வாதம்

இனிமேலும் பிடிவாதம் போதும்

ஆண் : பெண்ணல்ல நீயொரு பொம்மை

பொய்யல்ல நான் சொல்வதுண்மை

நீ ஆடும் ஆட்டங்கள் யாவும்

உன் தாயாரின் ஆணைகள் ஆகும்

பெண் : முன்னூறு வருடம்

முன்னாடி சொன்னால்

உன் பேச்சை பெண் கேட்க கூடும்

வெண் மேகம் தாண்டி விண்மீது என்று

பெண் பாவை செல்கின்ற காலம்

பெண் : காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்

மாறாமல் வாழ்ந்தென்ன லாபம்

பெண் : நான்தானா தலையாட்டும் பொம்மை

நீ கூட அதுதானே உண்மை

அந்நாளில் தாய் சொன்ன சொல்லை

எந்நாளும் நீ தாண்டவில்லை......

ஆண் : பெண்ணல்ல நீயொரு பொம்மை

பொய்யல்ல நான் சொல்வதுண்மை

நீ ஆடும் ஆட்டங்கள் யாவும்

உன் தாயாரின் ஆணைகள் ஆகும்

Song information

Singers: P. Jayachandran and P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Sonthamadi Nee Enakku (1977) · Singer: P. Jayachandran and P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song