Roman script

Singers : S. P. Balasubrahmanyam and B. Sasirekha

Music by : Shankar Ganesh

Female Part

Pengalukkendru oru perumai undu

Theriyaadhoo kanna

Iru kangalil ondru pen kulam endru

Puriyaadhoo kanna

Kangalil ondru penn kulam endru

Puriyaadhoo kanna…puriyaadhoo kanna

Male Part

Engalukkendru oru kaaviyam undu

Theriyaadhoo kannae

Naangal maalaiyittaal thaan madhippu undu

Puriyaadhoo kannae

Female Part

Engal menagai pinnaal

Vishwamithrar ponadhu

Ethanai kevalamoo

Male Part

Ungal samyukthai mattum

Kudhirai yeri parandhu

Ponadhu naanayamoo

Female Part

Unga kovalan engal maadhavi

Kaalil vizhundhadhu enna nadagamoo

Male Part

Oru pavalan pinnae amaravathi

Paadi thirinthathu kaaviyamoo..hoi

Paadi thirinthathu kaaviyamoo…ahei

Female Part

Enga mangamma

Annaalil madhurai nagaril

Singam pol aandathai ketkalaiyoo

Male Part

Andha madhuraiyai aanda alliyai

Adakka arjunan vandhadhai paarkalaiyoo

Aaa…aa

Female Part

Harichandran enbavan sondha manaiviyai

Sandhaiyil vilai pesalaiyoo

Male Part

Unga nallathangaalum

Pettra kuzhandhaiyai

Kinattril thooki veesalaiyoo

Kinattril thooki veesalaiyoo

Male Part

Haei haei

Engalukkendru oru kaaviyam undu

Theriyaadhoo kannae

Female Part

Aan kuzhandhai endru

Pirandha podhum

Amma enbadhu engalai thaan

Male Part

Andha kuzhandhai kooda

Initial poda

Nambhi iruppadhu engalai thaan

Female Part

Indru indhiya naattai

Aala piranthathu

Valaiyal potta kaigal aiyaa

Male Part

Andha mangaiyin kaigalil valaiyal

Maatti vittadhum aadavan kaigal amma

Haan aadavan kaigal amma

Male Part

Bruhh bruhh

Female Part

Pengalukkendru oru perumai undu

Theriyaadhoo kanna

Male Part

Naangal maalaiyittaal thaan madhippu undu

Puriyaadhoo kannae…puriyaadhoo kannae…

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. எஸ். சசிரேகா

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : பெண்களுக்கென்றொரு பெருமை உண்டு

தெரியாதோ கண்ணா

இரு கண்களில் ஒன்று பெண் குலம் என்று

புரியாதோ கண்ணா

கண்களில் ஒன்று பெண் குலம் என்று

புரியாதோ கண்ணா

ஆண் : எங்களுக்கென்றொரு காவியம் உண்டு

தெரியாதோ கண்ணே

நாங்கள் மாலையிட்டால்தான் மதிப்பு உண்டு

புரியாதோ கண்ணே

புரியாதோ கண்ணே............

பெண் : எங்கள் மேனகை பின்னால்

விசுவாமித்திரர் போனது எத்தனை கேவலமோ

ஆண் : உங்கள் சம்யுக்தை மட்டும்

குதிரை ஏறி பறந்து போனது நாணயமோ

பெண் : உங்க கோவலன் எங்கள் மாதவி

காலில் விழுந்தது என்ன நாடகமோ

ஆண் : ஒரு பாவலன் பின்னே அமராவதி

பாடி திரிந்தது காவியமோ ...ஹோய்

பாடி திரிந்தது காவியமோ...ஹேய்

பெண் : எங்க மங்கம்மா அந்நாளில் மதுரை நகரில்

சிங்கம்போல் ஆண்டதை கேட்கலையோ

ஆண் : அந்த மதுரையை ஆண்ட அல்லியை

அடக்க அர்ஜுனன் வந்ததை பார்க்கலையோ ஆ ...

பெண் : ஹரிச்சந்திரன் என்பவன் சொந்த மனைவியை

சந்தையில் விலை பேசல்லையோ

ஆண் : உங்க நல்லதங்காளும் பெற்ற குழந்தையை

கிணற்றில் தூக்கி வீசல்லையோ

கிணற்றில் தூக்கி வீசல்லையோ

ஆண் : ஹேய் ஹேய்

எங்களுக்கென்றொரு காவியம் உண்டு

தெரியாதோ கண்ணே

பெண் : ஆண் குழந்தை என்று பிறந்தபோதும்

அம்மா என்பது எங்களைத்தான்

ஆண் : அந்த குழந்தைக்கூட இனிஷியல் போட

நம்பி இருப்பது எங்களைத்தான்

பெண் : இன்று இந்திய நாட்டை ஆளப்பிறந்தது

வளையல் போட்ட கைகளைய்யா

ஆண் : அந்த மங்கையின் கைகளில் வளையல்

மாட்டி விட்டதும் ஆடவன் கைகளம்மா

ஆடவன் கைகளம்மா.............

பெண் : பெண்களுக்கென்றொரு பெருமை உண்டு

தெரியாதோ கண்ணா

ஆண் : நாங்கள் மாலையிட்டால்தான் மதிப்பு உண்டு

புரியாதோ கண்ணே

புரியாதோ கண்ணே............

Song information

Singers: S. P. Balasubrahmanyam and B. Sasirekha

Music by: Shankar Ganesh

Release information: From Thangathile Vairam (1977) · Lyricist: Vaali

Explore this song