Roman script
Singer : Yuvan Shankar Raja Music by : Ilayaraja Male Part Pengal endraal poiyaa poi thaanaa Pennin kaadhal kannin mai thaanaa Male Part Pengal endraal poiyaa poi thaanaa Pennin kaadhal kannin mai thaanaa Pengal endraal poiyaa poi thaanaa Pennin kaadhal kannin mai thaanaa Male Part Pengalin kaadhalin arththam ini Mullin mel thoongidum pani thuli Male Part Kaalai veyil vandhaalae Odi pogum thanaalae Kaadhal varum munnaalae ho ho Kanneer varum pinnaalae ho ho Male Part Enna solli enna pennae Nenjam oru kaathaadi Thaththi thaththi unnidaththil Thaavudhadi kooththaadi Male Part Pengal endraal poiyaa poi thaanaa Pennin kaadhal kannin mai thaanaa….aaa….. Male Part Idharku thaanaa aasai vaithaai Idhayam ketkkudhae Ivalukkaaga thudikka vendaam Endru verukkudhae Male Part Madhi ketta ennidam Manam nondhu sonnadhu Maranaththai pol indha Penn ival endradhu Male Part Theeyai pondra pen ival endru Therindhu kondadhae en manam Anbil seidha aayudhangal Pennidaththil undu yeraalam Male Part Pengal endraal poiyaa poi thaanaa Pennin kaadhal kannin mai thaanaa Male Part Pengalin kaadhalin arththam ini Mullin mel thoongidum pani thuli Male Part Kaalai veyil vandhaalae Odi pogum thanaalae Kaadhal varum munnaalae ho ho Kanneer varum pinnaalae ho ho Male Part Enna solli enna pennae Nenjam oru kaathaadi Thaththi thaththi unnidaththil Thaavudhadi kooththaadi
தமிழ்
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பெண்கள் என்றால்
பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல்
கண்ணின் மைதானா
ஆண் : {பெண்கள் என்றால்
பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல்
கண்ணின் மைதானா} (2)
ஆண் : பெண்களின் காதலின் அர்த்தம் இனி
முள்ளின் மேல் தூங்கிடும் பனி துளி
ஆண் : காலை வெயில் வந்தாலே
ஓடி போகும் தன்னாலே
காதல் வரும் முன்னாலே.. ஒ.. ஒ..
கண்ணீர் வரும் பின்னாலே.. ஒ.. ஒ..
ஆண் : என்ன சொல்லி என்ன பெண்ணே
நெஞ்சம் ஒரு காத்தாடி
தத்தி தத்தி உன்னிடத்தில்
தாவுதடி கூத்தாடி
ஆண் : பெண்கள் என்றால்
பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல்
கண்ணின் மைதானா
ஆண் : இதற்குத்தானா ஆசை வைத்தாய்
இதயம் கேட்குதே.....
இவளுக்குகாக துடிக்க வேண்டாம்
என்று வெறுக்குதே.....
ஆண் : மதி கெட்ட என்னிடம்
மனம் நொந்து சொன்னது
மரணத்தை போல் இந்த
பெண் இவள் என்றது
ஆண் : தீயை போன்ற பெண் இவள் என்று
தெரிந்து கொண்டதே என் மனம்
அன்பில் செய்த ஆயுதங்கள்
பெண்ணிடத்தில் உண்டு ஏராளம்
ஆண் : பெண்கள் என்றால்
பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல்
கண்ணின் மைதானா
ஆண் : பெண்களின் காதலின் அர்த்தம் இனி
முள்ளின் மேல் தூங்கிடும் பனி துளி
ஆண் : காலை வெயில் வந்தாலே
ஓடி போகும் தன்னாலே
காதல் வரும் முன்னாலே.. ஒ.. ஒ..
கண்ணீர் வரும் பின்னாலே.. ஒ.. ஒ..
ஆண் : என்ன சொல்லி என்ன பெண்ணே
நெஞ்சம் ஒரு காத்தாடி
தத்தி தத்தி உன்னிடத்தில்
தாவுதடி கூத்தாடிSong information
Singer: Yuvan Shankar Raja
Music by: Ilayaraja
Release information: From Neethaane En Ponvasantham (2012) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Film / album: Neethaane En Ponvasantham
- Composer: Ilayaraja