Roman script

Singer : Yuvan Shankar Raja

Music by : Ilayaraja

Male Part

Pengal endraal poiyaa poi thaanaa

Pennin kaadhal kannin mai thaanaa

Male Part

Pengal endraal poiyaa poi thaanaa

Pennin kaadhal kannin mai thaanaa

Pengal endraal poiyaa poi thaanaa

Pennin kaadhal kannin mai thaanaa

Male Part

Pengalin kaadhalin arththam ini

Mullin mel thoongidum pani thuli

Male Part

Kaalai veyil vandhaalae

Odi pogum thanaalae

Kaadhal varum munnaalae ho ho

Kanneer varum pinnaalae ho ho

Male Part

Enna solli enna pennae

Nenjam oru kaathaadi

Thaththi thaththi unnidaththil

Thaavudhadi kooththaadi

Male Part

Pengal endraal poiyaa poi thaanaa

Pennin kaadhal kannin mai thaanaa….aaa…..

Male Part

Idharku thaanaa aasai vaithaai

Idhayam ketkkudhae

Ivalukkaaga thudikka vendaam

Endru verukkudhae

Male Part

Madhi ketta ennidam

Manam nondhu sonnadhu

Maranaththai pol indha

Penn ival endradhu

Male Part

Theeyai pondra pen ival endru

Therindhu kondadhae en manam

Anbil seidha aayudhangal

Pennidaththil undu yeraalam

Male Part

Pengal endraal poiyaa poi thaanaa

Pennin kaadhal kannin mai thaanaa

Male Part

Pengalin kaadhalin arththam ini

Mullin mel thoongidum pani thuli

Male Part

Kaalai veyil vandhaalae

Odi pogum thanaalae

Kaadhal varum munnaalae ho ho

Kanneer varum pinnaalae ho ho

Male Part

Enna solli enna pennae

Nenjam oru kaathaadi

Thaththi thaththi unnidaththil

Thaavudhadi kooththaadi

தமிழ்

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பெண்கள் என்றால்

பொய்யா பொய்தானா

பெண்ணின் காதல்

கண்ணின் மைதானா

ஆண் : {பெண்கள் என்றால்

பொய்யா பொய்தானா

பெண்ணின் காதல்

கண்ணின் மைதானா} (2)

ஆண் : பெண்களின் காதலின் அர்த்தம் இனி

முள்ளின் மேல் தூங்கிடும் பனி துளி

ஆண் : காலை வெயில் வந்தாலே

ஓடி போகும் தன்னாலே

காதல் வரும் முன்னாலே.. ஒ.. ஒ..

கண்ணீர் வரும் பின்னாலே.. ஒ.. ஒ..

ஆண் : என்ன சொல்லி என்ன பெண்ணே

நெஞ்சம் ஒரு காத்தாடி

தத்தி தத்தி உன்னிடத்தில்

தாவுதடி கூத்தாடி

ஆண் : பெண்கள் என்றால்

பொய்யா பொய்தானா

பெண்ணின் காதல்

கண்ணின் மைதானா

ஆண் : இதற்குத்தானா ஆசை வைத்தாய்

இதயம் கேட்குதே.....

இவளுக்குகாக துடிக்க வேண்டாம்

என்று வெறுக்குதே.....

ஆண் : மதி கெட்ட என்னிடம்

மனம் நொந்து சொன்னது

மரணத்தை போல் இந்த

பெண் இவள் என்றது

ஆண் : தீயை போன்ற பெண் இவள் என்று

தெரிந்து கொண்டதே என் மனம்

அன்பில் செய்த ஆயுதங்கள்

பெண்ணிடத்தில் உண்டு ஏராளம்

ஆண் : பெண்கள் என்றால்

பொய்யா பொய்தானா

பெண்ணின் காதல்

கண்ணின் மைதானா

ஆண் : பெண்களின் காதலின் அர்த்தம் இனி

முள்ளின் மேல் தூங்கிடும் பனி துளி

ஆண் : காலை வெயில் வந்தாலே

ஓடி போகும் தன்னாலே

காதல் வரும் முன்னாலே.. ஒ.. ஒ..

கண்ணீர் வரும் பின்னாலே.. ஒ.. ஒ..

ஆண் : என்ன சொல்லி என்ன பெண்ணே

நெஞ்சம் ஒரு காத்தாடி

தத்தி தத்தி உன்னிடத்தில்

தாவுதடி கூத்தாடி

Song information

Singer: Yuvan Shankar Raja

Music by: Ilayaraja

Release information: From Neethaane En Ponvasantham (2012) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song