Roman script

Singer : Jolly Abraham

Music by : Vasantha Rajan

Male Part

Ooo….deva devaa devaa aaa….aa…..

Pen endraal peyum iranggum

Pengalukku yaedhu irakkam

Maarbodu saainthu kondu

Maarbodu saainthu kondu

Mudhukodu vaalai paaichchum

Koottam penn koottam

Male Part

Pen endraal peyum iranggum

Pengalukku yaedhu irakkam

Male Part

Pookkalukku naagam undu

Idhuvaraikkum paarththathillai

Pengalukkul thurogam undu

Adhil irandu vaadham illai

Male Part

Penn seitha soozhchchithaanae idhikaasam enbathu

Pengalukku aangal endraal parigaasamaanathu

Manathai koduththaen vaazhvai tholaiththaen

Dheiveega kadhal endru yaedhum kidaiyaathu

Male Part

Pen endraal peyum iranggum

Pengalukku yaedhu irakkam

Male Part

Koondhaloru paasa kayiru

Adhil evanum meendathillai

Kangal rendum neela kadalgal

Adhai evanum thaandavillai

Male Part

Aan sinthum eera kanneer

Penn thanthathallavaa

Avamaanam pengal thantha

Vegumaanam allavaa

Amutha kinnaththil visaththai koduththu

Vilaiyaadi paarkkum jaadhi intha penn jaadhi

Male Part

Pen endraal peyum iranggum

Pengalukku yaedhu irakkam

Maarbodu saainthu kondu

Maarbodu saainthu kondu

Mudhukodu vaalai paaichchum

Koottam penn koottam

Male Part

Pen endraal peyum iranggum

Pengalukku yaedhu irakkam

Pen endraal peyum iranggum

Pengalukku yaedhu irakkam

தமிழ்

பாடகர் : ஜாலி ஆபிரகாம்

இசையமைப்பாளர் : வசந்த ராஜன்

ஆண் : ஓஓ......தேவா தேவா தேவா ஆ....ஆ.....

பெண் என்றால் பேயும் இரங்கும்

பெண்களுக்கு ஏது இரக்கம்

மார்போடு சாய்ந்து கொண்டு

மார்போடு சாய்ந்து கொண்டு

முதுகோடு வாளைப் பாய்ச்சும்

கூட்டம் பெண் கூட்டம்

ஆண் : பெண் என்றால் பேயும் இரங்கும்

பெண்களுக்கு ஏது இரக்கம்.....

ஆண் : பூக்களுக்குள் நாகம் உண்டு

இதுவரைக்கும் பார்த்ததில்லை

பெண்களுக்குள் துரோகம் உண்டு

அதில் இரண்டு வாதம் இல்லை

ஆண் : பெண் செய்த சூழ்ச்சிதானே இதிகாசம் என்பது

பெண்களுக்கு ஆண்கள் என்றால் பரிகாசமானது

மனதை கொடுத்தேன் வாழ்வை தொலைத்தேன்

தெய்வீக காதல் என்று ஏதும் கிடையாது

ஆண் : பெண் என்றால் பேயும் இரங்கும்

பெண்களுக்கு ஏது இரக்கம்

ஆண் : கூந்தலொரு பாசக் கயிறு

அதில் எவனும் மீண்டதில்லை

கண்கள் ரெண்டும் நீலக் கடல்கள்

அதை எவனும் தாண்டவில்லை

ஆண் : ஆண் சிந்தும் ஈரக் கண்ணீர்

பெண் தந்ததல்லவா

அவமானம் பெண்கள் தந்த

வெகுமானம் அல்லவா

அமுதக் கிண்ணத்தில் விஷத்தை கொடுத்து

விளையாடி பார்க்கும் ஜாதி இந்த பெண் ஜாதி

ஆண் : பெண் என்றால் பேயும் இரங்கும்

பெண்களுக்கு ஏது இரக்கம்

மார்போடு சாய்ந்து கொண்டு

மார்போடு சாய்ந்து கொண்டு

முதுகோடு வாளைப் பாய்ச்சும்

கூட்டம் பெண் கூட்டம்

ஆண் : பெண் என்றால் பேயும் இரங்கும்

பெண்களுக்கு ஏது இரக்கம்.....

பெண் என்றால் பேயும் இரங்கும்

பெண்களுக்கு ஏது இரக்கம்.......

Song information

Singer: Jolly Abraham

Music by: Vasantha Rajan

Release information: From Vetri Mugam (1996) · Lyricist: Vairamuthu

Explore this song