Roman script

Singers : Mano and Swarnalatha

Music by : Vasantha Rajan

Male Part

En jeevan un kannil ullathu

Sollaamal kondaayae ennathu

Nee vaarththai sonnathil vaazhkkai vanththu

Nee vaarththai sonnathil vaazhkkai vanththu

Kadhal en mael kadhal kondathu

Female Part

En jeevan un kannil ullathu

Sollaamal kondaayae ennathu

Male Part

Uyirodu thaenooravae

Oru paarvai nee paarkkiraai

Vilaiyaada en nenjilae

Vidhai pottu neer vaarkkiraai

Female Part

Oru poovil pazhuthendraal

Kodi enna seiyyum

Oru pennil kurai endraal

Kulam enna seiyum

Niram konjam maarungalaen

Male Part

Paavai manam thannil

Paal mazhai peithaai

Paaraiyilum kooda payir thozhil seithaai

Female : Indru pola endrum uyir vaazhga uyirae

Male Part

En jeevan un kannil ullathu

Sollaamal kondaayae ennathu

Female Part

Padam potta un kaigalae

Vadam pottu enai yaeiththathu

Un perai naan sonnathil

En vaazhkkai rusiyaanathu

Male Part

Pennodu pei undu annaalil kanadaen

Pennukkul thaayundu unnaalae kanadaen

Virakondru pooppandhu

Female Part

Thoorigai kannil vazhinthathu pothum

Thuliyaena kannaa sugam vanthu saerum

Male : Unathu varththai nathu vedham uyirae

Female Part

En jeevan un kannil ullathu

Sollaamal kondaayae ennathu

Vaasal thediyae vaazhkkai vanthathu

Un vaasal thediyae vaazhkkai vanthathu

Kadhal un mael kadhal kondathu

Male Part

En jeevan un kannil ullathu

Sollaamal kondaayae ennathu

Male : En jeevan un kannil ullathu

Sollaamal kondaayae ennathu

Both : En jeevan un kannil ullathu

Sollaamal kondaayae ennathu

Laalaala lala laalalaa laallaa….

Laalaala lala laalalaa laallaa….

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : வசந்த ராஜன்

ஆண் : என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது

சொல்லாமல் கொண்டாயே என்னது

நீ வார்த்தை சொன்னதில் வாழ்க்கை வந்தது

நீ வார்த்தை சொன்னதில் வாழ்க்கை வந்தது

காதல் என் மேல் காதல் கொண்டது

பெண் : என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது

சொல்லாமல் கொண்டாயே என்னது

ஆண் : உயிரோடு தேனூறவே

ஒரு பார்வை நீ பார்க்கிறாய்

விளையாட என் நெஞ்சிலே

விதைப் போட்டு நீர் வார்க்கிறாய்

பெண் : ஒரு பூவில் பழுதென்றால்

கொடி என்ன செய்யும்

ஒரு பெண்ணில் குறை என்றால்

குலம் என்ன செய்யும்

நிறம் கொஞ்சம் மாறுங்களேன்

ஆண் : பாவை மனம் தன்னில்

பால் மழை பெய்தாய்

பாறையிலும் கூட பயிர் தொழில் செய்தாய்

பெண் : இன்று போல என்றும் வாழ்க உயிரே

ஆண் : என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது

சொல்லாமல் கொண்டாயே என்னது

பெண் : படம் போட்ட உன் கைகளே.....

வடம் போட்டு எனை ஏய்த்தது

உன் பேரை நான் சொன்னதில்

என் வாழ்க்கை ருசியானது

ஆண் : பெண்ணோடு பேயுண்டு அந்நாளில் கண்டேன்

பெண்ணுக்குள் தாயுண்டு உன்னாலே கண்டேன்

விறகொன்று பூப்பூத்தது

பெண் : தூரிகை கண்ணில் வழிந்தது போதும்

துளியென கண்ணா சுகம் வந்து சேரும்

ஆண் : உனது வார்த்தை எனது வேதம் உயிரே

பெண் : என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது

சொல்லாமல் கொண்டாயே என்னது

வாசல் தேடியே வாழ்க்கை வந்தது

உன் வாசல் தேடியே வாழ்க்கை வந்தது

காதல் உன் மேல் காதல் கொண்டது

ஆண் : என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது

சொல்லாமல் கொண்டாயே என்னது

பெண் : என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது

சொல்லாமல் கொண்டாயே என்னது

இருவர் : என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது

சொல்லாமல் கொண்டாயே என்னது

லாலால லல லால்லா லால்லா.....

லாலால லல லால்லா லால்லா.....

Song information

Singers: Mano and Swarnalatha

Music by: Vasantha Rajan

Release information: From Vetri Mugam (1996) · Lyricist: Vairamuthu

Explore this song