Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : S. A. Rajkumar

Female Part

Paattu onnu naan paadattumaa

Paal nilava kaettu

Female Part

Paattu onnu naan paadattumaa

Paal nilava kaettu

Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu

Male Part

Paattu onnu naan paadattumaa

Paal nilava kaettu

Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu

Male Part

Indru vandha pudhu vasantham

Endrum thangum

Thendral engal paadhaigalin poovai thoovum

Kuyilgalukku thadaigal podum manidhar

Ingae yaaru

Kural koduthaal nilavin mudhugil urasum

Naalai paaru

Male Part

Payanangal engae endru

Paattil koora mudiyaadhu

Isai ennum kadalil aazham

Engae endru theriyaadhu

Paaduvadhaal vaazhgirom sogam illaiyae

Male Part

Paattu onnu naan paadattumaa

Paal nilava kaettu

Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu

Paattu onnu naan paadattumaa

Paal nilava kaettu

Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu

Chorus

Oho… oo…oo… ho…

Oho… oo… oo… oo…

Male Part

Ezhai engal koorai adhu vaanam aagum

Idhayam thaanae engaladhu vaasal aagum

Paattukkena koottil saerndhu

Paravai pola vaazhndhom

Pasi eduthaal paattai undu dhisaigal thedi serndhom

Male Part

Oru dheivam naeril vandhu

Uravai solli thunaiyaachu

Ulagangal idhu thaan endru

Kavidhai thandhu uyiraachu

Vaanangalai paatteduthu vaagai sooduvom

Male Part

Paattu onnu naan paadattumaa

Paal nilava kaettu

Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu

Male Part

Paattu onnu naan paadattumaa

Paal nilava kaettu

Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu

Chorus : {Oo… oo… oo… oo… oo… oo… oo… oo…} (Overlap)

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பெண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

பால் நிலவ கேட்டு

பெண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

பால் நிலவ கேட்டு

வார்த்தையிலே வளைக்கட்டுமா

வானவில்ல சேர்த்து

ஆண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

பால் நிலவ கேட்டு

வார்த்தையிலே வளைக்கட்டுமா

வானவில்ல சேர்த்து

ஆண் : இன்று வந்த புது வசந்தம்

என்றும் தங்கும்

தென்றல் எங்கள் பாதைகளில் முல்லை தூவும்

குயில்களுக்கு தடைகள் போடும்

மனிதர் இங்கே யாரு

குரல் கொடுத்தால் நிலவின் முதுகில்

உரசும் நாளை பாரு

ஆண் : பயணங்கள் எங்கே என்று

பாட்டில் கூற முடியாது

இசை என்னும் கடலில் ஆழம்

எங்கே என்று தெரியாது

பாடுவதால் வாழுகிறோம் சோகமில்லையே

ஆண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

பால் நிலவ கேட்டு

வார்த்தையிலே வளைக்கட்டுமா

வானவில்ல சேர்த்து

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

பால் நிலவ கேட்டு

வார்த்தையிலே வளைக்கட்டுமா

வானவில்ல சேர்த்து

குழு : ஓஹோ......ஓ.....ஓ......ஹோ...

ஓஹோ... ஓ... ஓ... ஓ.....

ஆண் : ஏழை எங்கள் கூரை அது வானம் ஆகும்

இதயம்தானே எங்களது வாசல் ஆகும்

பாட்டுக்கென கூட்டில் சேர்ந்து

பறவை போல வாழ்ந்தோம்

பசி எடுத்தால் பாட்டை உண்டு

திசைகள் தேடி சேர்ந்தோம்

ஆண் : ஒரு தெய்வம் நேரில் வந்து

உறவை சொல்லி துணையாச்சு

உலகங்கள் இதுதான் என்று

கவிதை தந்து உயிராச்சு

வானங்களை பாட்டெடுத்து

வாகை சூடுவோம்

ஆண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

பால் நிலவ கேட்டு

வார்த்தையிலே வளைக்கட்டுமா

வானவில்ல சேர்த்து

ஆண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

பால் நிலவ கேட்டு

வார்த்தையிலே வளைக்கட்டுமா

வானவில்ல சேர்த்து

குழு : {ஓ......ஓ......ஓ......ஓ......ஓ.....ஓ.....ஓ.....ஓ...}

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: S. A. Rajkumar

Release information: From Pudhu Vasantham (1990) · Lyricist: Muthulingam

Explore this song