Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : S. A. Rajkumar
Female Part
Paattu onnu naan paadattumaa
Paal nilava kaettu
Female Part
Paattu onnu naan paadattumaa
Paal nilava kaettu
Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu
Male Part
Paattu onnu naan paadattumaa
Paal nilava kaettu
Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu
Male Part
Indru vandha pudhu vasantham
Endrum thangum
Thendral engal paadhaigalin poovai thoovum
Kuyilgalukku thadaigal podum manidhar
Ingae yaaru
Kural koduthaal nilavin mudhugil urasum
Naalai paaru
Male Part
Payanangal engae endru
Paattil koora mudiyaadhu
Isai ennum kadalil aazham
Engae endru theriyaadhu
Paaduvadhaal vaazhgirom sogam illaiyae
Male Part
Paattu onnu naan paadattumaa
Paal nilava kaettu
Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu
Paattu onnu naan paadattumaa
Paal nilava kaettu
Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu
Chorus
Oho… oo…oo… ho…
Oho… oo… oo… oo…
Male Part
Ezhai engal koorai adhu vaanam aagum
Idhayam thaanae engaladhu vaasal aagum
Paattukkena koottil saerndhu
Paravai pola vaazhndhom
Pasi eduthaal paattai undu dhisaigal thedi serndhom
Male Part
Oru dheivam naeril vandhu
Uravai solli thunaiyaachu
Ulagangal idhu thaan endru
Kavidhai thandhu uyiraachu
Vaanangalai paatteduthu vaagai sooduvom
Male Part
Paattu onnu naan paadattumaa
Paal nilava kaettu
Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu
Male Part
Paattu onnu naan paadattumaa
Paal nilava kaettu
Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu
Chorus : {Oo… oo… oo… oo… oo… oo… oo… oo…} (Overlap)தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
பெண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
பெண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
ஆண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
ஆண் : இன்று வந்த புது வசந்தம்
என்றும் தங்கும்
தென்றல் எங்கள் பாதைகளில் முல்லை தூவும்
குயில்களுக்கு தடைகள் போடும்
மனிதர் இங்கே யாரு
குரல் கொடுத்தால் நிலவின் முதுகில்
உரசும் நாளை பாரு
ஆண் : பயணங்கள் எங்கே என்று
பாட்டில் கூற முடியாது
இசை என்னும் கடலில் ஆழம்
எங்கே என்று தெரியாது
பாடுவதால் வாழுகிறோம் சோகமில்லையே
ஆண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
குழு : ஓஹோ......ஓ.....ஓ......ஹோ...
ஓஹோ... ஓ... ஓ... ஓ.....
ஆண் : ஏழை எங்கள் கூரை அது வானம் ஆகும்
இதயம்தானே எங்களது வாசல் ஆகும்
பாட்டுக்கென கூட்டில் சேர்ந்து
பறவை போல வாழ்ந்தோம்
பசி எடுத்தால் பாட்டை உண்டு
திசைகள் தேடி சேர்ந்தோம்
ஆண் : ஒரு தெய்வம் நேரில் வந்து
உறவை சொல்லி துணையாச்சு
உலகங்கள் இதுதான் என்று
கவிதை தந்து உயிராச்சு
வானங்களை பாட்டெடுத்து
வாகை சூடுவோம்
ஆண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
ஆண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
குழு : {ஓ......ஓ......ஓ......ஓ......ஓ.....ஓ.....ஓ.....ஓ...}Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: S. A. Rajkumar
Release information: From Pudhu Vasantham (1990) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Pudhu Vasantham
- Composer: S. A. Rajkumar