Roman script

Singer : U. R. Jeevarathinam

Music by : S. M. Subbaiah Naidu and S. V. Venkatraman

Female Part

Paraasakthiyenum vali migum

Aval manam charaacharangalai aala

Paraasakthiyenum vali migum

Aval manam charaacharangalai aala

Suraasaiyaal kaal sivarudan koodi

Suraasaiyaal kaal sivarudan koodi

Tharaadhalam padhinaangum nadunadunga

Soorapathman singa mugan thaaraganudan

Jamugi enum naangu mavugalai eendraar

Avarum nadungi thalai vananginaar

Pettror munn nadungi thalai vananginaar

Female Part

Kodumai ellaam pugazhum tharamo

Kodumai ellaam pugazhum tharamo

Kodiya soora padhuman purindha

Venn kodumai ellaam pugazhum tharamo

Adimaigalaaki ashtadhikbaalaraiyum

Adimaigalaaki ashtadhikbaalaraiyum

Alaradithaan dhevargal vaazhvai sidharadithaan

Alaradithaan dhevargal vaazhvai sidharadithaan

Akkodumai ellaam pugazhum tharamo

Female Part

Kali madhuvil moozhgum avanai ninaindhaalae

Karpudai mangaiyar gadhikalangi

Kali madhuvil moozhgum avanai ninaindhaalae

Karpudai mangaiyar gadhikalangi

Oliyum idam thaedi oda ..aa…aa…aa…

Oliyum idam thaedi oda

Indhiranaiyum uyirudan sirai pidikka

Sorgathil paaindha

Kodumai ellaam pugazhum tharamo

தமிழ்

பாடகி : யு. ஆர். ஜீவரத்தினம்

இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு மற்றும் எஸ். வி. வெங்கட்ராமன்

பெண் : பராசக்தியெனும் வலி மிகும்

அவள் மனம் சராசரங்களை ஆள

பராசக்தியெனும் வலி மிகும்

அவள் மனம் சராசரங்களை ஆள

சுராசையால் கால் சிவருடன் கூடி

சுராசையால் கால் சிவருடன் கூடி

தராதலம் பதிநான்கும் நடுநடுங்க

சூரபத்மன் சிங்க முகன் தாரகனுடன்

ஜமுகி எனும் நான்கு மகவுகளை ஈன்றார்

அவரும் நடுங்கி தலை வணங்கினார்

பெற்றோர் முன் நடுங்கி தலை வணங்கினார்

பெண் : கொடுமையெல்லாம் புகழும் தரமோ

கொடுமையெல்லாம் புகழும் தரமோ

கொடிய சூர பதுமன் புரிந்த

வெண் கொடுமையெல்லாம் புகழும் தரமோ

அடிமைகளாக்கி அஷ்டதிக்பாலரையும்

அடிமைகளாக்கி அஷ்டதிக்பாலரையும்

அலறடித்தான் தேவர்கள் வாழ்வை சிதறடித்தான்

அலறடித்தான் தேவர்கள் வாழ்வை சிதறடித்தான்

அக் கொடுமையெல்லாம் புகழும் தரமோ

பெண் : களி மதுவில் மூழ்கும் அவனை நினைந்தாலே

கற்புடை மங்கையர் கதி கலங்கி

களி மதுவில் மூழ்கும் அவனை நினைந்தாலே

கற்புடை மங்கையர் கதி கலங்கி

ஒளியும் இடம் தேடி ஓட...ஆஅ...ஆ....

ஒளியும் இடம் தேடி ஓட

இந்திரனையும் உயிருடன் சிறைப் பிடிக்க

சொர்க்கத்தில் பாய்ந்த

கொடுமையெல்லாம் புகழும் தரமோ

Song information

Singer: U. R. Jeevarathinam

Music by: S. M. Subbaiah Naidu and S. V. Venkatraman

Release information: From Sri Murugan (1946) · Lyricist: Papanasam Sivan

Explore this song