Roman script

Singer : T. M. Soundararajan

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male Part

………………

Male Part

Paapamagapaa nee nee paattai rasippaa paa paa paa

Paapamagapaa nee nee paattai rasippaa paa paa paa

Maapathapatha thaa thaa manasa ingu thaa nee tha

Sarigamapathanisa sarasamulla sarasaa

Chorus

……………….

Male Part

Isaiyinil vazhigindra inimaiyil

Vizhugindra idhayangal ingu varuga

Irukkindra varaiyinil kidaikkindra

Sugangalil anaivarum pangu peruga

Male Part

Isaiyinil vazhigindra inimaiyil

Vizhugindra idhayangal ingu varuga

Irukkindra varaiyinil kidaikkindra

Sugangalil anaivarum pangu peruga

Male Part

Yaarum innaeram kaiththaalam podungal

Yaarum innaeram kaiththaalam podungal

Yaavum ullaasam en paattai kelungal

Intha bhoomiyil vantha velaiyae inbamaaga vaazha

Indru polavae naan

Endrum paaduven ungal saarbaaga

Male Part

Paapamagapaa nee nee paattai rasippaa paa paa paa

Maapathapatha thaa thaa manasa ingu thaa nee tha

Sarigamapathanisa sarasamulla sarasaa

Male Part

Paiyirendil kaiyai vittu

Kaaseduthu ulla mattum alli viduga

Vaiyagaththil sorkkamondru

Vanthathendru enni kondu

Ellorum thulli vizhuga

Male Part

Kaalam ennaalum porkkaalam aagattum

Geedham sangeetham engengumm ketkattum

Iravu enbathu iraivan thanthathae

Aattam pottu paarkka

Inimaiyaana en kural piranthathu

Bodhai undaakka….

Male Part

Paapamagapaa nee nee paattai rasippaa paa paa paa

Maapathapatha thaa thaa manasa ingu thaa nee tha

Sarigamapathanisa sarasamulla sarasaa

Sarasamulla sarasaa…..

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : .....................

ஆண் : பாபமகபா நீ நீ பாட்டை ரசிப்பா பா பா பா

பாபமகபா நீ நீ பாட்டை ரசிப்பா பா பா பா

மாபதபத தா தா மனச இங்கு தா நீ தா

ஸரிகமபதநிஸ சரசமுள்ள சரஸா....

குழு : .........................

ஆண் : இசையினில் வழிகின்ற இனிமையில்

விழுகின்ற இதயங்கள் இங்கு வருக

இருக்கின்ற வரையினில் கிடைக்கின்ற

சுகங்களில் அனைவரும் பங்கு பெறுக

ஆண் : இசையினில் வழிகின்ற இனிமையில்

விழுகின்ற இதயங்கள் இங்கு வருக

இருக்கின்ற வரையினில் கிடைக்கின்ற

சுகங்களில் அனைவரும் பங்கு பெறுக

ஆண் : யாரும் இந்நேரம் கைத்தாளம் போடுங்கள்

யாரும் இந்நேரம் கைத்தாளம் போடுங்கள்

யாவும் உல்லாசம் என் பாட்டை கேளுங்கள்

இந்த பூமியில் வந்த வேளையே இன்பமாக வாழ

இன்று போலவே நான்

என்றும் பாடுவேன் உங்கள் சார்பாக

ஆண் : பாபமகபா நீ நீ பாட்டை ரசிப்பா பா பா பா

மாபதபத தா தா மனச இங்கு தா நீ தா

ஸரிகமபதநிஸ சரசமுள்ள சரஸா....

ஆண் : பையிரெண்டில் கையை விட்டு

காசெடுத்து உள்ள மட்டும் அள்ளி விடுக

வையகத்தில் சொர்க்கமொன்று

வந்ததென்று எண்ணிக் கொண்டு

எல்லோரும் துள்ளி விழுக

ஆண் : காலம் எந்நாளும் பொற்காலம் ஆகட்டும்

கீதம் சங்கீதம் எங்கெங்கும் கேட்கட்டும்

இரவு என்பது இறைவன் தந்ததே

ஆட்டம் போட்டு பார்க்க

இனிமையான என் குரல் பிறந்தது

போதை உண்டாக்க.....

ஆண் : பாபமகபா நீ நீ பாட்டை ரசிப்பா பா பா பா

மாபதபத தா தா மனச இங்கு தா நீ தா

ஸரிகமபதநிஸ சரசமுள்ள சரஸா....

சரசமுள்ள சரஸா....

Song information

Singer: T. M. Soundararajan

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Malligai Poo (1973) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song