Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Hamsalekha

Male Part

Pannendu mani raaththirithaan

Vaa vaa pakkam vaa pulla

Malligappoovae vetkkam edhukku

Naanthaan un maappilla

Female Part

Aasaiyil yaenguraen

Vaa kitta vaa enna thottu vaa

Bothaiyil saaigiraen

Enna katta vaa katta vaa

Male Part

Pannendu mani raaththirithaan

Vaa vaa pakkam vaa pulla

Male Part

Oru mani adichchu oorum mayangi pochchu

Ennaasai meeriduchchu vaammaa

Female : Varaththaan naanirukkaen

Tharaththaanae irukkaen

Peraththaan poromae mama aamaa

Male Part

Paalirukku thaenirukku pakkaththila nee irukka

Thiththikka ootti tharen vaammaa

Female : Aasai enakkuththaan aanaa vetkkamthaan

Innum konjam poruththukkalaamaa

Male Part

Indru naan thoongamaataenae

Female : Aiyo naan thoongamaataenae

Male : Kaanaatha sorkkam kaanpaenae

Female : Kaanaththaan naanum vanthaenae

Male Part

Jumukkarakka jummaa…..

Female : Aiyakkarakka yammaa….

Male Part

Rendu mani raaththirithaan

Vaa vaa pakkam vaa pulla

Male Part

Moonu maniyadichchu moochchum ninnupochu

Em paattu nikkalaiyae vaammaa

Female : Mullum inaiyuthu mogam thudikkuthu

Naanum thavikkiraen mama aamaa

Male Part

Naanum munivanthaan vishvaamithiranthaan

En paavam pollaathu vaammaa

Female : Saabam edhukkuththaan thaabam enakkumthaan

Pothum unga sallaabam

Male Part

Thenpaandi rasa naanthaanae

Female : Intha raani batsha neethaanae

Male : Unakeththa jodi naanthaanae

Female : Jaadikeththa moodi neethaanae

Male Part

Jumukkarakka jummaa…..

Female : Aiyakkarakka yammaa….

Male Part

Naalu mani raththirithaan

Vaa vaa pakkam vaa pulla

Malligappoovae vetkkam edhukku

Naanthaan un maappilla

Female Part

Aasaiyil yaenguraen

Vaa kitta vaa enna thottu vaa

Bothaiyil saaigiraen

Enna katta vaa katta vaa….

Mmmmmmmmm…..aiyo…..

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஹம்சலேகா

ஆண் : பன்னெண்டு மணி ராத்திரிதான்

வா வா பக்கம் வா புள்ள

மல்லிகப்பூவே வெட்கம் எதுக்கு

நான்தான் உன் மாப்பிள்ள

பெண் : ஆசையில் ஏங்குறேன்

வா கிட்ட வா என்ன தொட்டு வா

போதையில் சாய்கிறேன்

என்ன கட்ட வா கட்ட வா

ஆண் : பன்னெண்டு மணி ராத்திரிதான்

வா வா பக்கம் வா புள்ள

ஆண் : ஒரு மணி அடிச்சு ஊரும் மயங்கி போச்சு

என்னாசை மீறிடுச்சு வாம்மா

பெண் : வரத்தான் நானிருக்கேன்

தரத்தானே இருக்கேன்

பெறத்தான் போறோமே மாமா ஆமா

ஆண் : பாலிருக்கு தேனிருக்கு பக்கத்தில நீ இருக்க

தித்திக்க ஊட்டித் தரேன் வாம்மா

பெண் : ஆசை எனக்குத்தான் ஆனா வெட்கம் தான்

இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கலாமா

ஆண் : இன்று நான் தூங்க மாட்டேனே

பெண் : ஐயோ நான் தூங்க மாட்டேனே

ஆண் : காணாத சொர்க்கம் காண்பேனே

பெண் : காணத்தான் நானும் வந்தேனே

ஆண் : ஜுமுக்கரக்க ஜூம்மா...

பெண் : அய்யக்கரக்க யம்மா....

ஆண் : ரெண்டு மணி ராத்திரிதான்

வா வா பக்கம் வா புள்ள...

ஆண் : மூணு மணியடிச்சு மூச்சும் நின்னுப்போச்சு

எம் பாட்டு நிக்கலையே வாம்மா

பெண் : முள்ளும் இணையுது மோகம் துடிக்குது

நானும் தவிக்கிறேன் மாமா ஆமா

ஆண் : நானும் முனிவன்தான் விஸ்வாமித்திரன்தான்

என் பாவம் பொல்லாது வாம்மா......மோவ்...

பெண் : சாபம் எதுக்குத்தான் தாபம் எனக்கும்தான்

போதும் உங்க சல்லாபம்

ஆண் : தென்பாண்டி ராசா நான்தானே

பெண் : இந்த ராணி பாட்ஷா நீதானே

ஆண் : உனக்கேத்த ஜோடி நான்தானே

பெண் : ஜாடிக்கேத்த மூடி நீதானே

ஆண் : ஜுமுக்கரக்க ஜூம்மா...

பெண் : அய்யக்கரக்க யம்மா....

ஆண் : நாலு மணி ராத்திரிதான்

வா வா பக்கம் வா புள்ள...

மல்லிகப்பூவே வெட்கம் எதுக்கு

நான்தான் உன் மாப்பிள்ள

பெண் : ஆசையில் ஏங்குறேன்

வா கிட்ட வா என்ன தொட்டு வா

போதையில் சாய்கிறேன்

என்ன கட்ட வா கட்ட வா...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......அய்யோ.....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Hamsalekha

Release information: From Jadikketha Moodi (1988) · Lyricist: Vijaya Raj

Explore this song