Roman script

Panamirukkira Manusan Song Lyrics is the track from Ratha Pasam Tamil Film– 1954, Starring T. K. Shanmugam, T. K. Bhagavathi, T. S. Balaiah, Anjalidevi andM. S. Draupathi. This song was sung by P. Leela and the music was composed by A. V. Nadarajan. Lyrics works are penned by Ku. Ma. Balasubramaniyam.

Singer : P. Leela

Music Director : A. V. Nadarajan

Lyricist : Ku. Ma. Balasubramaniyam

Female Part

Hoo o o o o hoo o o

Female Part

Panam irukkira manushan kitta

Manamillae nalla gunamillae

Nalla manamirukkira manushan kitta

Panamillae …hoo o o

Manamirukkira manushan kitta panamillae

Panam irukkira manushan kitta

Manamillae

Nalla manamirukkira manushan kitta

Panamillae ..

Female Part

Maadi melae maadiyundu

Vaasal kakka naayumundu

Adimai velaikki pala perundu

Vidhavidhamaaga caar undu ellam irundhum

Female Part

Panam irukkira manushan kitta

Manamillae

Nalla manamirukkira manushan kitta

Panamillae ..

Female Part

Pasi irukkira manushanukku sorillae

Thingha sorillae

Kaiyile pasaiyirukkira manushanukku

Pasiyillae vayithu pasiyillae

Female Part

Mannai vetti ponneduthu

Malaiya vetti mani eduthu

Kalludaichu kaitheri nenji

Viraghu kattai vetti rickshaa vandi iluthu

Aluthu ponaa

Female Part

Pasi irukkira manushanukku sorillae

Thingha sorillae

Kaiyile pasaiyirukkira manushanukku

Pasiyillae vayithu pasiyillae

Female Part

Paadupadum uzhavanukku nilamillae

Kani nilamillae

Adhai thedi vecha seemn odambhu valaiyalae

Ulagam pora pokku onnum sariyilla

Nilaimai sariyilla

Idhai olunghu panni amaichukitta

Azhivillae …yedhum azhivillae

Female Part

Panam irukkira manushan kitta

Manamillae nalla gunamillae

Nalla manamirukkira manushan kitta

Panamillae …hoo o o

Manamirukkira manushan kitta panamillae

தமிழ்

பாடகி : பி. லீலா

இசை அமைப்பாளர் : ஏ. வி. நடராஜன்

பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியன்

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ

பெண் : பணமிருக்கிற மனுஷன் கிட்ட

மனமில்லே நல்ல குணமில்லே

நல்ல மனமிருக்கிற மனுஷன் கிட்ட

பணமில்லே...ஹோ ஓ ஓ

மனமிருக்கிற மனுஷன் கிட்ட பணமில்லே...

பணமிருக்கிற மனுஷன் கிட்ட

மனமில்லே

நல்ல மனமிருக்கிற மனுஷன் கிட்ட

பணமில்லே...

பெண் : மாடி மேலே மாடியுண்டு

வாசல் காக்க நாயுமுண்டு

அடிமை வேலைக்கிப் பல பேருண்டு

விதவிதமாக் காருண்டு எல்லாமிருந்தும்

பெண் : பணமிருக்கிற மனுஷன் கிட்ட

மனமில்லே

நல்ல மனமிருக்கிற மனுஷன் கிட்ட

பணமில்லே...

பெண் : பசியிருக்கிற மனுஷனுக்கு சோறில்லே

திங்க சோறில்லே

கையிலே பசையிருக்கிற மனுஷனுக்குப்

பசியில்லே வயித்துப் பசியில்லே

பெண் : மண்ணை வெட்டிப் பொன்னெடுத்துப்

மலைய வெட்டி மணி எடுத்து

கல்லுடைச்சு கைத்தறி நெய்ஞ்சு

விறகு கட்டை வெட்டி ரிக்க்ஷா வண்டியிழுத்து

அலுத்துப் போன......

பெண் : பசியிருக்கிற மனுஷனுக்கு சோறில்லே

திங்க சோறில்லே

கையிலே பசையிருக்கிற மனுஷனுக்குப்

பசியில்லே வயித்துப் பசியில்லே

பெண் : பாடுபடும் உழவனுக்கு நிலமில்லே

காணி நிலமில்லே

அதைத் தேடி வச்ச சீமான் ஒடம்பு வளையலே

உலகம் போற போக்கு ஒண்ணும் சரியில்ல

நிலைமை சரியில்லே

இதை ஒழுங்கு பண்ணி அமைச்சுக் கிட்டா

அழிவில்லே..ஏதும் அழிவில்லே........

பெண் : பணமிருக்கிற மனுஷன் கிட்ட

மனமில்லே நல்ல குணமில்லே

நல்ல மனமிருக்கிற மனுஷன் கிட்ட

பணமில்லே...ஹோ ஓ ஓ

மனமிருக்கிற மனுஷன் கிட்ட பணமில்லே...

Song information

Singer: P. Leela

Release information: From Ratha Pasam (1954) · Singer: P. Leela · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: A. V. Nadarajan

Explore this song