Roman script
Panamirukkira Manusan Song Lyrics is the track from Ratha Pasam Tamil Film– 1954, Starring T. K. Shanmugam, T. K. Bhagavathi, T. S. Balaiah, Anjalidevi andM. S. Draupathi. This song was sung by P. Leela and the music was composed by A. V. Nadarajan. Lyrics works are penned by Ku. Ma. Balasubramaniyam. Singer : P. Leela Music Director : A. V. Nadarajan Lyricist : Ku. Ma. Balasubramaniyam Female Part Hoo o o o o hoo o o Female Part Panam irukkira manushan kitta Manamillae nalla gunamillae Nalla manamirukkira manushan kitta Panamillae …hoo o o Manamirukkira manushan kitta panamillae Panam irukkira manushan kitta Manamillae Nalla manamirukkira manushan kitta Panamillae .. Female Part Maadi melae maadiyundu Vaasal kakka naayumundu Adimai velaikki pala perundu Vidhavidhamaaga caar undu ellam irundhum Female Part Panam irukkira manushan kitta Manamillae Nalla manamirukkira manushan kitta Panamillae .. Female Part Pasi irukkira manushanukku sorillae Thingha sorillae Kaiyile pasaiyirukkira manushanukku Pasiyillae vayithu pasiyillae Female Part Mannai vetti ponneduthu Malaiya vetti mani eduthu Kalludaichu kaitheri nenji Viraghu kattai vetti rickshaa vandi iluthu Aluthu ponaa Female Part Pasi irukkira manushanukku sorillae Thingha sorillae Kaiyile pasaiyirukkira manushanukku Pasiyillae vayithu pasiyillae Female Part Paadupadum uzhavanukku nilamillae Kani nilamillae Adhai thedi vecha seemn odambhu valaiyalae Ulagam pora pokku onnum sariyilla Nilaimai sariyilla Idhai olunghu panni amaichukitta Azhivillae …yedhum azhivillae Female Part Panam irukkira manushan kitta Manamillae nalla gunamillae Nalla manamirukkira manushan kitta Panamillae …hoo o o Manamirukkira manushan kitta panamillae
தமிழ்
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : ஏ. வி. நடராஜன் பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியன் பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ பெண் : பணமிருக்கிற மனுஷன் கிட்ட மனமில்லே நல்ல குணமில்லே நல்ல மனமிருக்கிற மனுஷன் கிட்ட பணமில்லே...ஹோ ஓ ஓ மனமிருக்கிற மனுஷன் கிட்ட பணமில்லே... பணமிருக்கிற மனுஷன் கிட்ட மனமில்லே நல்ல மனமிருக்கிற மனுஷன் கிட்ட பணமில்லே... பெண் : மாடி மேலே மாடியுண்டு வாசல் காக்க நாயுமுண்டு அடிமை வேலைக்கிப் பல பேருண்டு விதவிதமாக் காருண்டு எல்லாமிருந்தும் பெண் : பணமிருக்கிற மனுஷன் கிட்ட மனமில்லே நல்ல மனமிருக்கிற மனுஷன் கிட்ட பணமில்லே... பெண் : பசியிருக்கிற மனுஷனுக்கு சோறில்லே திங்க சோறில்லே கையிலே பசையிருக்கிற மனுஷனுக்குப் பசியில்லே வயித்துப் பசியில்லே பெண் : மண்ணை வெட்டிப் பொன்னெடுத்துப் மலைய வெட்டி மணி எடுத்து கல்லுடைச்சு கைத்தறி நெய்ஞ்சு விறகு கட்டை வெட்டி ரிக்க்ஷா வண்டியிழுத்து அலுத்துப் போன...... பெண் : பசியிருக்கிற மனுஷனுக்கு சோறில்லே திங்க சோறில்லே கையிலே பசையிருக்கிற மனுஷனுக்குப் பசியில்லே வயித்துப் பசியில்லே பெண் : பாடுபடும் உழவனுக்கு நிலமில்லே காணி நிலமில்லே அதைத் தேடி வச்ச சீமான் ஒடம்பு வளையலே உலகம் போற போக்கு ஒண்ணும் சரியில்ல நிலைமை சரியில்லே இதை ஒழுங்கு பண்ணி அமைச்சுக் கிட்டா அழிவில்லே..ஏதும் அழிவில்லே........ பெண் : பணமிருக்கிற மனுஷன் கிட்ட மனமில்லே நல்ல குணமில்லே நல்ல மனமிருக்கிற மனுஷன் கிட்ட பணமில்லே...ஹோ ஓ ஓ மனமிருக்கிற மனுஷன் கிட்ட பணமில்லே...
Song information
Singer: P. Leela
Release information: From Ratha Pasam (1954) · Singer: P. Leela · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: A. V. Nadarajan
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Ratha Pasam