Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Male Part

Pallava naattu rajakumarikku

Paruvam pathinettu

Pallava naattu rajakumarikku

Paruvam pathinettu

Aval pazhamuthir sozhaiyil thaamarai polae

Malarnthathu oru mottu…

Malarnthathu oru mottu…

Male Part

Pallava naattu rajakumarikku

Paruvam pathinettu

Male Part

Etti udhaikkum kaalukku salangai

Sattaiyai izhukkum kaigalil valaiyal

Kannan varugiraan

En mannan varugiraan

Male Part

Pullaanguzhalin oosaiyadi

Poo meththai thendralin vaasamadi

Amma engiraan kaiyai asaikkiraan

Amma engiraan kaiyai asaikkiraan

Male Part

Pallava naattu rajakumarikku

Paruvam pathinettu

Aval pazhamuthir sozhaiyil thaamarai polae

Malarnthathu oru mottu…

Malarnthathu oru mottu…

Male Part

Pallava naattu rajakumarikku

Paruvam pathinettu

Male Part

Onbathu maasam ponathu kannae

Oru mathathil varuvaan kannan

Kanavae paliththathu en ninaivae jeyiththathu

Male Part

Angae enathu velli nila

Aanmai sollum pillai nila

Seethai tharugiraal raman perugiraan

Seethai tharugiraal raman perugiraan

Male Part

Pallava naattu rajakumarikku

Paruvam pathinettu

Aval pazhamuthir sozhaiyil thaamarai polae

Malarnthathu oru mottu…

Malarnthathu oru mottu…

Male Part

Pallava naattu rajakumarikku

Paruvam pathinettu

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு

பருவம் பதினெட்டு.....

பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு

பருவம் பதினெட்டு.....

அவள் பழமுதிர் சோலையில் தாமரை போலே..

மலர்ந்தது ஒரு மொட்டு..

மலர்ந்தது ஒரு மொட்டு......

ஆண் : பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு

பருவம் பதினெட்டு.....

ஆண் : எட்டி உதைக்கும் காலுக்கு சலங்கை

சட்டையை இழுக்கும் கைகளில் வளையல்

கண்ணன் வருகிறான்

என் மன்னன் வருகிறான்...

ஆண் : புல்லாங்குழலின் ஓசையடி ..

பூமெத்தை தென்றலின் வாசமடி....

அம்மா என்கிறான் கையை அசைக்கிறான்....

அம்மா என்கிறான் கையை அசைக்கிறான்...

ஆண் : பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு

பருவம் பதினெட்டு.....

அவள் பழமுதிர் சோலையில் தாமரை போலே...

மலர்ந்தது ஒரு மொட்டு...

மலர்ந்தது ஒரு மொட்டு......

ஆண் : பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு

பருவம் பதினெட்டு.....

ஆண் : ஒன்பது மாசம் போனது கண்ணே..

ஒரு மாதத்தில் வருவான் கண்ணன்..

கனவே பலித்தது என் நினைவே ஜெயித்தது..

ஆண் : அங்கே எனது வெள்ளி நிலா....

ஆண்மை சொல்லும் பிள்ளை நிலா....

சீதை தருகிறாள் ராமன் பெறுகிறான்..

சீதை தருகிறாள் ராமன் பெறுகிறான்..

ஆண் : பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு

பருவம் பதினெட்டு.....

அவள் பழமுதிர் சோலையில் தாமரை போலே..

மலர்ந்தது ஒரு மொட்டு..

மலர்ந்தது ஒரு மொட்டு......

ஆண் : பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு

பருவம் பதினெட்டு.....

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: V. Kumar

Lyrics by: Kannadasan

Release information: From Ival Oru Seethai (1978) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Kannadasan · Music: V. Kumar

Explore this song