Roman script

Singers : S. V. Ponnusami, Sundar Rajan and Vani Jayaram

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Male Part

Paalaabhishegam thaenaabhisegam

Paaraalum ammanukkae

Namma paakkonum kann eduththae

Vaanangal jolikka melangal olikka

Un tholil poomaalai sootti

Intha oorengum kondaadum thirunaal

Male Part

Paalaabhishegam thaenaabhisegam

Paaraalum ammanukkae

Namma paakkonum kann eduththae

Chorus

……………..

Female Part

: Thaayaana enakku thaayaana unakku

Naan konda vedhanaigal solvaen

Unnai naadaamal naanengu selvaen

Naan petra pillaigal nee thantha selvangal

Engendru sollammaa

Vedikkai ennammaa…..

Chorus

……………..

Chorus

Paalaabhishegam thaenaabhisegam

Paaraalum ammanukkae

Namma paakkonum kann eduththae

Chorus

……………..

Male Part

Annai angam engum vairam

Pillai enthan nenjum vairam

Ambigai nee konda selvam tharum

Nambikkai thaanae en selvam

Chorus

Nambikkai vaadaamal nee ennai kaappaattru

Naalthorum illangal

Paanaikku vazhikkaattu….ooo…..ooooooooooooo….oo….

Chorus

Paalaabhishegam thaenaabhisegam

Paaraalum ammanukkae

Namma paakkonum kann eduththae

Male Part

Dheepangal eriya paapapanga azhiya

Dhevaaram paadida vanthaen

Adhil dheiveega raagangal thanthaen

Vaiyaththin nanmai nee vaanaththin ellai nee

Eppothum sakthi nee un anbu bakthan naan….

Ooo…..ooooooooooooo….oo….

Chorus

Paalaabhishegam thaenaabhisegam

Paaraalum ammanukkae

Namma paakkonum kann eduththae

Chorus

Paalaabhishegam thaenaabhisegam

Paaraalum ammanukkae

Namma paakkonum kann eduththae

தமிழ்

பாடகர்கள் : எஸ். வி. பொன்னுசாமி, சுந்தர் ராஜன்

மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : பாலாபிஷேகம் தேனாபிஷேகம்

பாராளும் அம்மனுக்கே

நம்ம பாக்கோணும் கண் எடுத்தே

வானங்கள் ஜொலிக்க மேளங்கள் ஒலிக்க

உன் தோளில் பூமாலை சூட்டி

இந்த ஊரெங்கும் கொண்டாடும் திருநாள்

ஆண் : பாலாபிஷேகம் தேனாபிஷேகம்

பாராளும் அம்மனுக்கே

நம்ம பாக்கோணும் கண் எடுத்தே

குழு : ...........................

பெண் : தாயான எனக்கு தாயான உனக்கு

நான் கொண்ட வேதனைகள் சொல்வேன்

உன்னை நாடாமல் நானெங்கு செல்வேன்

நான் பெற்ற பிள்ளைகள் நீ தந்த செல்வங்கள்

எங்கென்று சொல்லம்மா

வேடிக்கை என்னம்மா.......

குழு : ..................................

குழு : பாலாபிஷேகம் தேனாபிஷேகம்

பாராளும் அம்மனுக்கே

நம்ம பாக்கோணும் கண் எடுத்தே

குழு : ..........................

ஆண் : அன்னை அங்கம் எங்கும் வைரம்

பிள்ளை எந்தன் நெஞ்சும் வைரம்

அம்பிகை நீ கொண்ட செல்வம் தரும்

நம்பிக்கை தானே என் செல்வம்

குழு : நம்பிக்கை வாடாமல் நீ என்னைக் காப்பாற்று

நாள்தோறும் இல்லங்கள்

பானைக்கு வழிக்காட்டு...ஓஓ.....ஓஓஓஓஓஓஓஓ......ஓ....

குழு : பாலாபிஷேகம் தேனாபிஷேகம்

பாராளும் அம்மனுக்கே

நம்ம பாக்கோணும் கண் எடுத்தே

ஆண் : தீபங்கள் எரிய பாபங்கள் அழிய

தேவாரம் பாடிட வந்தேன்

அதில் தெய்வீக ராகங்கள் தந்தேன்

வையத்தின் நன்மை நீ வானத்தின் எல்லை நீ

எப்போதும் சக்தி நீ உன் அன்பு பக்தன் நான்......

ஓஓ.....ஓஓஓஓஓஓஓஓ......ஓ....

குழு : பாலாபிஷேகம் தேனாபிஷேகம்

பாராளும் அம்மனுக்கே

நம்ம பாக்கோணும் கண் எடுத்தே

குழு : பாலாபிஷேகம் தேனாபிஷேகம்

பாராளும் அம்மனுக்கே

நம்ம பாக்கோணும் கண் எடுத்தே

Song information

Singers: S. V. Ponnusami, Sundar Rajan and Vani Jayaram

Music by: Shankar Ganesh

Lyrics by: Pulamaipithan

Release information: From Vetri Namathe (1982) · Singer: S. V. Ponnusami, Sundar Rajan and Vani Jayaram · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh

Explore this song