Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Devandran

Chorus

…………………..

Female Part

Paakku thoppula paattu kettiyae

Paakku vethala maatha villaiyae

Ooooho en thotta mullai kooda

Ennai pola thoongala

Female Part

Paakku thoppula paattu kettiyae

Paakku vethala maatha villaiyae

Chorus

Yelaelo yelaelo

Female Part

Aaa aa ho oo

Chorus

…………………..

Female Part

Maasam paarthu parisam podu

Madiyil naadagam thinasari aadu

Maasam paarthu parisam podu

Madiyil naadagam thinasari aadu

Female Part

Thannalae tharuven sondham vandhaal

Unnodu varuven sorgam kondu

Panpaadu naadum pennodu naanam

Annaalil maari pogadhoo

Female Part

Paakku thoppula paattu kettiyae

Paakku vethala maatha villaiyae

Male Part

Paakku thoppula paattu kettenae

Paakku vethala maathiputtenae

Female : Ho oooo oo

Male : Poo mullai kattil pottu

Alli sondham kollavaa

Male Part

Paakku thoppula paattu kettenae

Paakku vethala maathiputtenae oo oo

Chorus

……………………….

Male Part

Kaadhal vaedham kangalil paaru

Kavidhai poo vidum kanavugal koorum

Female : Kaadhal vaedham kangalil paaru

Kavidhai poo vidum kanavugal koorum

Male Part

Un maeni thazhuva vandhaal enna

Unnaadai nazhuva kandaal enna

Female : Kondaadum neram rendaana dhegam

Ondraaga maari pogaadhoo

Male Part

Paakku thoppula paattu kettenae

Paakku vethala maathiputtenae

Female Part

Oo oo en thotta mullai kooda

Ennai pola thoongala

Paakku thoppula paattu kettiyae

Male : Paakku vethala maathiputtenae

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : தேவேந்திரன்

குழு : ..............................

பெண் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே

பாக்கு வெத்தல மாத்தவில்லையே

ஓஓஓஹ் என் தோட்ட முல்லை கூட

என்னைப் போல தூங்கல

பெண் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே....

பாக்கு வெத்தல மாத்தவில்லையே

குழு : ஏலேலோ ஏலேலோ.....

பெண் : ஓஓஓஹ்...

குழு : ................................

பெண் : மாசம் பார்த்து பரிசம் போடு

மடியில் நாடகம் தினசரி ஆடு

மாசம் பார்த்து பரிசம் போடு

மடியில் நாடகம் தினசரி ஆடு

பெண் : தன்னாலே தருவேன் சொந்தம் வந்தால்

உன்னோடு வருவேன் சொர்க்கம் கொண்டு

பண்பாடு நாடும் பெண்ணோடு நாணம்

அந்நாளில் மாறிப் போகாதோ...

பெண் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே

பாக்கு வெத்தல மாத்தவில்லையே....

ஆண் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டேனே

பாக்கு வெத்தல மாத்திப்புட்டேனே..

பெண் : ஓஓ..

ஆண் : பூ முல்லை கட்டில் போட்டு

அள்ளி சொந்தம் கொள்ளவா

ஆண் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டேனே

பாக்கு வெத்தல மாத்திப்புட்டேனே

குழு : ................................

ஆண் : காதல் வேதம் கண்களில் பாரு

கவிதை பூ விடும் கனவுகள் கூறும்

பெண் : காதல் வேதம் கண்களில் பாரு

கவிதை பூ விடும் கனவுகள் கூறும்

ஆண் : உன் மேனி தழுவ வந்தாலென்ன

உன்னாடை நழுவ கண்டாலென்ன

பெண் : கொண்டாடும் நேரம் ரெண்டான தேகம்

ஒன்றாக மாறிப் போகாதோ

ஆண் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டேனே

பாக்கு வெத்தல மாத்திப்புட்டேனே..

பெண் : ஓஓ என் தோட்ட முல்லை கூட

என்னைப் போல தூங்கல

பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே....

ஆண் : பாக்கு வெத்தல மாத்திப்புட்டேனே

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Devandran

Release information: From Aankalai Nambathey (1987) · Lyricist: M.G. Vallaban

Explore this song