Roman script

Singer : Shoba Chandrasekar

Music by : Shankar Ganesh

Lyrics by : Gangai Amaran

Female Part

Pagalin oru thaagam iravil adhu theerum

Paavaigal ennum

Panneeril aadum neram idhuthaanae

Female Part

Pagalin oru thaagam iravil adhu theerum

Female Part

Vantha thaagam inba thaagam

Ingu vaa thaagam theerum

Vantha thaagam inba thaagam

Ingu vaa thaagam theerum

Vanthu mothum antha aasai

Eppothuthaan maarum

Female Part

Valarvatho sugamthanil

Valaivatho manangalai

Varumvarai porungalaen

Vanththilae inainthu paarungalaen

Female Part

: Pagalin oru thaagam iravil adhu theerum

Paavaigal ennum

Panneeril aadum neram idhuthaanae

Female Part

…………….

Female Part

Panju poovil pattu pochchu

Thottathum aasai varum

Konjam neeyum vanjiyodu

Konjinaala inbamaagum

Female Part

Kulirilae viyarththathaa

Kodaiyil kulirnthathaa

Irandumae kidaiththathu

Irailae inaiyum thaalaattilae

Female Part

Thangamaeni intha rani

Angamo nooru paavam

Pongum mogam ennaalum

Ponginaal enaithaedum

Female Part

Thangamaeni intha rani

Angamo nooru paavam

Pongum mogam ennaalum

Ponginaal enaithaedum

Female Part

Kurukuru paarvaiyil kulukulu araiyil

Muzhuthumae pazhaga vaa paruva neeraada vaa

Female Part

Pagalin oru thaagam iravil adhu theerum

Paavaigal ennum

Panneeril aadum neram idhuthaanae

தமிழ்

பாடகி : ஷோபா சந்திரசேகர்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

பெண் : பகலின் ஒரு தாகம் இரவில் அது தீரும்

பாவைகள் என்னும்

பன்னீரில் ஆடும் நேரம் இதுதானே

பெண் : பகலின் ஒரு தாகம் இரவில் அது தீரும்...

பெண் : வந்த தாகம் இன்ப தாகம்

இங்கு வா தாகம் தீரும்

வந்த தாகம் இன்ப தாகம்

இங்கு வா தாகம் தீரும்

வந்து மோதும் அந்த ஆசை

எப்போதுதான் மாறும்

பெண் : வளர்வதோ சுகம்தனில்

வளைவதோ மனங்களை

வரும்வரை பொறுங்களேன்

வனத்திலே இணைந்து பாருங்களேன்........

பெண் : பகலின் ஒரு தாகம் இரவில் அது தீரும்

பாவைகள் என்னும்

பன்னீரில் ஆடும் நேரம் இதுதானே

பெண் : ..........................

பெண் : பஞ்சு பூவில் பட்டுப் பூச்சி

தொட்டதும் ஆசை வரும்

கொஞ்சம் நீயும் வஞ்சியோடு

கொஞ்சினால் இன்பமாகும்

பெண் : குளிரிலே வியர்த்ததா

கோடையில் குளிர்ந்ததா

இரண்டுமே கிடைத்தது

இரவிலே இணையும் தாலாட்டிலே

பெண் : தங்கமேனி இந்த ராணி

அங்கமோ நூறு பாவம்

பொங்கும் மோகம் எந்தநாளும்

பொங்கினால் எனைத்தேடும்

பெண் : தங்கமேனி இந்த ராணி

அங்கமோ நூறு பாவம்

பொங்கும் மோகம் எந்தநாளும்

பொங்கினால் எனைத்தேடும்

பெண் : குறுகுறு பார்வையில் குளுகுளு அறையில்

முழுதுமே பழக வா பருவ நீராட வா......

பெண் : பகலின் ஒரு தாகம் இரவில் அது தீரும்

பாவைகள் என்னும்

பன்னீரில் ஆடும் நேரம் இதுதானே

Song information

Singer: Shoba Chandrasekar

Music by: Shankar Ganesh

Lyrics by: Gangai Amaran

Release information: From Sattam Oru Iruttarai (1981) · Singer: Shoba Chandrasekar · Lyricist: Gangai Amaran · Music: Shankar Ganesh

Explore this song