Roman script
Singer : K.J. Yesudas
Music by : A.R. Rahman
Chorus
Thanthaana nae thaananae aanatha maee
Thanthaana nae thaananae aanatha maee
Thanthaana nae… thaananae aanatha maee
Thanthaana nae thaananae aanatha maee
Male Part
{Pachai kiligal tholodu
Pattu kuyilo maniyodu
Boologam aanandhathin ellai
Indha boomikku
Kanneer sondham illai} (2)
Male Part
Chinna siru koottukulla
Sorgham irukku
Ada chinna chinna anbilthaanae
Jeevan innum irukku
Male Part
Pattaampoochi kootathukku
Pattaa edhukku
Ada paasam mattum podhum kannae
Kaasu panam ennathukku
Male Part
Pachai kiligal tholodu
Pattu kuyilo maniyodu
Boologam aanandhathin ellai
Indha boomikku
Kanneer sondham illai
Male Part
Andha vinnil aanandham
Indha mannil aanandham
Adi boomi pandhai mutti vandha
Pullil aanandham
Male Part
Vayilin sutham aanandham
Mazhayin satham aanandham
Ada mazhayil kooda saayam pogaa
Vaanavil aanandham
Male Part
Vazhvil noor aanandham
Vazhvae per aanandham
Pennae narai ezhudhum suyasaridham
Adhil anbae aanandham aananadham
Male Part
Pachai kiligal tholodu
Pattu kuyilo maniyodu
Boologam aanandhathin ellai
Indha boomikku
Kanneer sondham illai
Male Part
Un moochil naan vazhnthaal
En mudhmai aanandham
Nee innoru piraviyil
Ennai pettraal innum aanandham
Male Part
Pani kottum mathathil
Un vetpam aanandham
En kaadhu varaikkum
Kambili pothum karunai aanandham
Male Part
Sondham orr aanandham
Bandham per aanandham
Kannae un vizhiyaal
Pirarku azhuthaal
Kanneerum aanandham aanandham
Male Part
{Pachai kiligal tholodu
Pattu kuyilo maniyodu
Boologam aanandhathin ellai
Indha boomikku
Kanneer sondham illai} (2)தமிழ்
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
குழு : ..........................
ஆண் : { பச்சைக் கிளிகள்
தோளோடு பாட்டுக்
குயிலோ மணியோடு
பூலோகம் ஆனந்தத்தின்
எல்லை இந்த பூமிக்குக்
கண்ணீர் சொந்தம் இல்லை } (2)
ஆண் : சின்ன சிறு
கூட்டுக்குள்ள
சொர்க்கம் இருக்கு
அட சின்னச் சின்ன
அன்பில்தானே ஜீவன்
இன்னும் இருக்கு
ஆண் : பட்டாம்பூச்சிக்
கூட்டத்துக்கு பட்டா
எதுக்கு அட பாசம்
மட்டும் போதும்
கண்ணே காசு பணம்
என்னத்துக்கு
ஆண் : பச்சைக் கிளிகள்
தோளோடு பாட்டுக்
குயிலோ மணியோடு
பூலோகம் ஆனந்தத்தின்
எல்லை இந்த பூமிக்குக்
கண்ணீர் சொந்தம் இல்லை
ஆண் : அந்த விண்ணில்
ஆனந்தம் இந்த மண்ணில்
ஆனந்தம் அடி பூமிப் பந்தை
முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
ஆண் : வயலின் சுத்தம்
ஆனந்தம் மழையின்
சத்தம் ஆனந்தம் அட
மழையில் கூடச்
சாயம்போகா வானவில்
ஆனந்தம்
ஆண் : வாழ்வில் நூா்
ஆனந்தம் வாழ்வே
பேரானந்தம் பெண்ணே
நரை எழுதும் சுயசரிதம்
அதில் அன்பே ஆனந்தம்
ஆனந்தம்
ஆண் : பச்சைக் கிளிகள்
தோளோடு பாட்டுக்
குயிலோ மணியோடு
பூலோகம் ஆனந்தத்தின்
எல்லை இந்த பூமிக்குக்
கண்ணீர் சொந்தம் இல்லை
ஆண் : உன் மூச்சில்
நான் வாழ்ந்தால் என்
முதுமை ஆனந்தம் நீ
இன்னொரு பிறவியில்
என்னைப் பெற்றால்
இன்னும் ஆனந்தம்
ஆண் : பனி கொட்டும்
மாதத்தில் உன் வெப்பம்
ஆனந்தம் என் காது
வரைக்கும் கம்பளி
போத்தும் கருணை
ஆனந்தம்
ஆண் : சொந்தம் ஓரானந்தம்
பந்தம் பேரானந்தம் கண்ணே
உன் விழியால் பிறர்க்கழுதால்
கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்
ஆண் : { பச்சைக் கிளிகள்
தோளோடு பாட்டுக்
குயிலோ மணியோடு
பூலோகம் ஆனந்தத்தின்
எல்லை இந்த பூமிக்குக்
கண்ணீர் சொந்தம் இல்லை } (2)Song information
Singer: K.J. Yesudas
Music by: A.R. Rahman
Release information: From Indian (1996) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K.J. Yesudas
- Film / album: Indian
- Composer: A.R. Rahman