Roman script

Singer : P. Leela

Music by : C. R. Subburaman and M. S. Gnanamani

Female Part

Paattukkoru pulavan bharadhiyadaa

Paattukkoru pulavan bharadhiyadaa

Avan paattai pannodoruvan paadinaanadaa

Paattukkoru pulavan bharadhiyadaa

Avan paattai pannodoruvan paadinaanadaa

Kettu kirukiruthu ponaenaeyadaa…

Kettu kirukiruthu ponaenaeyadaa…andha

Kirukkil ularum mozhi poruppaayadaa

Female Part

Kuyilum kiliyum paattil koovumaeyadaa

Kuyilum kiliyum paattil koovumaeyadaa

Mayil kudhithu kudhithu nadamaadumaeyadaa

Veyilum mazhaiyum adhil thondrumaeyadaa

Veyilum mazhaiyum adhil thondrumaeyadaa

Malar virindhu virindhu manam veesumaeyadaa

Malar virindhu virindhu manam veesumaeyadaa

Female Part

Ullam theliyum oru paattilaeyadaa

Ullam theliyum oru paattilaeyadaa

Mikka ookkam pirakkum oru paattilaeyadaa

Kallin veri kollumor paattilaeyadaa

Kallin veri kollumor paattilaeyadaa

Oottraai kanneer sorindhidumor paattilaeyadaa

Ullam theliyum oru paattilaeyadaa

Female Part

Pendu pillaigalin perumai

Peridharindhaenadaa…aa…

Aa…aa…aa…

Pendu pillaigalin perumai

Peridharindhaenadaa

Sandaigal seidhadhellaam enni

Thalai kavizhndhaenadaa…

Sandaigal seidhadhellaam enni

Thalai kavizhndhaenadaa

Female Part

Sudhandhira paattil ullam

Thudithudikkudhadaa…aa…aa…

Sudhandhira paattil ullam

Thudithudikkudhadaa

Padhamezhumbudhadaa

Kaiyum padapadakkudhadaa

Padhamezhumbudhadaa…

Kaiyum padapadakkudhadaa

Female Part

Vandhae maadharatthai paadavae

Vaai thirandhavudan…

Vandhae maadharatthai paadavae

Vaai thirandhavudan

Sandhaegamillai

Sandhaegamillai

Sandhaegamillai

Sandhaegamillai

Oru pudhu sakthi thondrudhadaa

Oru pudhu sakthi thondrudhadaa

தமிழ்

பாடகி : பி. லீலா

இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன் மற்றும் எம். எஸ். ஞானமணி

பெண் : பாட்டுக்கொரு புலவன் பாரதியடா

பாட்டுக்கொரு புலவன் பாரதியடா

அவன பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா

பாட்டுக்கொரு புலவன் பாரதியடா

அவன பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா

கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா...

கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா.....அந்த

கிறுக்கில் உளறும் மொழி பொறுப்பாயடா

பெண் : குயிலும் கிளியும் பாட்டில் கூவுமேயடா

குயிலும் கிளியும் பாட்டில் கூவுமேயடா

மயில் குதித்து குதித்து நடமாடுமேயடா

வெயிலும் மழையும் அதில் தோன்றுமேயடா

வெயிலும் மழையும் அதில் தோன்றுமேயடா

மலர் விரிந்து விரிந்து மணம் வீசுமேயடா

மலர் விரிந்து விரிந்து மணம் வீசுமேயடா

பெண் : உள்ளம் தெளியும் ஒரு பாட்டிலேயடா

உள்ளம் தெளியும் ஒரு பாட்டிலேயடா

மிக்க ஊக்கம் பிறக்கும் ஒரு பாட்டிலேயடா

கள்ளின் வெறி கொள்ளுமோர் பாட்டிலேயடா

கள்ளின் வெறி கொள்ளுமோர் பாட்டிலேயடா

ஊற்றாய் கண்ணீர் சொறிந்திடுமோர் பாட்டிலேயடா

உள்ளம் தெளியும் ஒரு பாட்டிலேயடா

பெண் : பெண்டு பிள்ளைகளின் பெருமை

பெரிதறிந்தேனடா...ஆ...ஆ...ஆ...ஆ...

பெண்டு பிள்ளைகளின் பெருமை

பெரிதறிந்தேனடா

சண்டைகள் செய்ததெல்லாம் எண்ணித்

தலை கவிழ்ந்தேனடா...

சண்டைகள் செய்ததெல்லாம் எண்ணித்

தலை கவிழ்ந்தேனடா

பெண் : சுதந்திரப் பாட்டில் உள்ளம்

துடிதுடிக்குதடா...ஆ...ஆ...

சுதந்திரப் பாட்டில் உள்ளம்

துடிதுடிக்குதடா

பதமெழும்புதடா

கையும் படபடக்குதடா

பதமெழும்புதடா....

கையும் படபடக்குதடா

பெண் : வந்தே மாதரத்தைப் பாடவே

வாய் திறந்தவுடன்...

வந்தே மாதரத்தைப் பாடவே

வாய் திறந்தவுடன்

சந்தேகமில்லை

சந்தேகமில்லை

சந்தேகமில்லை

சந்தேகமில்லை

ஒரு புது சக்தி தோன்றுதடா

ஒரு புது சக்தி தோன்றுதடா

Song information

Singer: P. Leela

Music by: C. R. Subburaman and M. S. Gnanamani

Release information: From Paithiyakkaran (1947) · Lyricist: Ambikapathi

Explore this song