Roman script

Singer : P. Susheela

Music by : G. Ramanathan

Lyrics by : Kannadasan

Female Part

Paattu paada vaayeduthaen yeleloo

Adhu paadhaiyilae ninnu pochae yeleloo

Paattu paada vaayeduthaen yeleloo

Adhu paadhaiyilae ninnu pochae yeleloo

Pesa oru kiliyeduthaen yelelo

Pesa oru kiliyeduthaen yelelo

Adhu pesu munnae parandhu pochae yelelo

Female Part

Palliyarai kaanalaiyae

Paaleduthu kodukkaliyae

Thulli vandhu paarkkaliyae

Thottu vilaiyaadaliyae

Female Part

Vakkanaiyaa soraakki yelelo

Naan pachai elai podaliayae yelelo

Vakkanaiyaa soraakki yelelo

Naan pachai elai podaliayae yelelo

Vaayinikka unnalaiyae yelelo

Vaayinikka unnalaiyae yelelo

Naan manam kulira paarkkalaiyae yelelo

Female Part

Maandadhu pol thonalaiyae

Manasara ninaikalaiyae

Vazhi anuppi vaitha thandhai

Vizhi moodi thongalaiyae

Female Part

Poomaalai vaadalaiyae yelelo

Potta pandhal pirikkaliyae yelelo

Poomaalai vaadalaiyae yelelo

Potta pandhal pirikkaliyae yelelo

Maavilaiyum thoranamum yelelo

Maavilaiyum thoranamum yelelo

Nee marainthadhaaga sollalaiyae yelelo

Female Part

Paattu paada vaayeduthaen yeleloo

Adhu paadhaiyilae ninnu pochae yeleloo

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : பாட்டு பாட வாயெடுத்தேன் ஏலேலோ....

அது பாதியிலே நின்னுப் போச்சே ஏலேலோ...

பாட்டு பாட வாயெடுத்தேன் ஏலேலோ....

அது பாதியிலே நின்னுப் போச்சே ஏலேலோ...

பேச ஒரு கிளியெடுத்தேன் ஏலேலோ......

பேச ஒரு கிளியெடுத்தேன் ஏலேலோ.....

அது பேசு முன்னே பறந்து போச்சே ஏலேலோ.....

பெண் : பள்ளியறை காணலையே.......

பாலெடுத்து கொடுக்கலையே......

துள்ளி வந்து பார்க்கலையே.........

தொட்டு விளையாடலையே.........

பெண் : வக்கனையா சோறாக்கி ஏலேலோ...

நான் பச்சையிலை போடலையே ஏலேலோ.....

வக்கனையா சோறாக்கி ஏலேலோ...

நான் பச்சையிலை போடலையே ஏலேலோ.....

வாயினிக்க உண்ணலையே ஏலேலோ.....

வாயினிக்க உண்ணலையே ஏலேலோ.....

நான் மனம் குளிர பார்க்கலையே ஏலேலோ....

பெண் : மாண்டது போல் தோணலையே.......

மனசார நினைக்கலையே........

வழி அனுப்பி வைத்த தந்தை.......

விழி மூடி தூங்கலையே.......

பெண் : பூமாலை வாடலையே ஏலேலோ......

போட்ட பந்தல் பிரிக்கலையே ஏலேலோ....

பூமாலை வாடலையே ஏலேலோ......

போட்ட பந்தல் பிரிக்கலையே ஏலேலோ..

மாவிலையும் தோரணமும் ஏலேலோ

மாவிலையும் தோரணமும் ஏலேலோ......

நீ மறைந்ததாக சொல்லலையே ஏலேலோ.....

பெண் : பாட்டு பாட வாயெடுத்தேன் ஏலேலோ....

அது பாதியிலே நின்னுப் போச்சே ஏலேலோ...

Song information

Singer: P. Susheela

Music by: G. Ramanathan

Lyrics by: Kannadasan

Release information: From Deivathin Deivam (1962) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: G. Ramanathan

Explore this song