Roman script

Singer : S. S. Kumaran

Music by : S. S. Kumaran

Male Part

Paasa mozhi pesum

Ilam mazhalai paruvam

Uyirai unarum neram idhuthaano

Male Part

Aalamara madiyil sir poovin nizhalil

Pesipazhagum nesam idhuthaano

Male Part

Ariyaamal thodarum payanam idhuve idhuve

Adi nenjil padhiyum uravum idhuvae idhuvae oo…..

Male Part

Paasa mozhi pesum

Ilam mazhalai paruvam

Uyirai unarum neram idhuthaano…oo….

Male Part

Aalamara madiyil sir poovin nizhalil

Pesipazhagum nesam idhuthaano

Male Part

Ooo….ooo….ooo…ooo….

Thaayin madiyil thavazhum vayathil thaedum uravae

Thaayin sugam thaanae unarum thaedal idhuvo

Male Part

Paadhangal naangum koodi kadhai pesumae

Paalai vana thadamaai nenjil padhivaagumae

Idhu kadhal meeri pogum uravae

Pala kaalam thaandi pesum uravae

Male Part

Oo…paasa mozhi pesum

Ilam mazhalai paruvam

Uyirai unarum neram idhuthaano…oo….

Male Part

Aalamara madiyil sir poovin nizhalil

Pesipazhagum nesam idhuthaano……oo….

தமிழ்

பாடகர் : எஸ். எஸ். குமரன்

இசையமைப்பாளர் : எஸ். எஸ். குமரன்

ஆண் : பாச மொழி பேசும்

இளம் மழலைப் பருவம்

உயிரை உணரும் நேரம் இதுதானோ

ஆண் : ஆலமர மடியில் சிறு பூவின் நிழலில்

பேசிப்பழகும் நேசம் இதுதானோ

ஆண் : அறியாமல் தொடரும் பயணம் இதுவே இதுவே

அடிநெஞ்சில் பதியும் உறவும் இதுவே இதுவே ஓ.....

ஆண் : பாச மொழி பேசும்

இளம் மழலைப் பருவம்

உயிரை உணரும் நேரம் இதுதானோ ஓ.....

ஆண் : ஆலமர மடியில் சிறு பூவின் நிழலில்

பேசிப்பழகும் நேசம் இதுதானோ ஓ.....

ஆண் : ஓஒ....ஓஒ.....ஓஒ......ஓஒ......

தாயின் மடியில் தவழும் வயதில் தேடும் உறவே

தாயின் சுகம்தானே உணரும் தேடல் இதுவோ

ஆண் : பாதங்கள் நான்கும் கூடி கதை பேசுமே

பாலைவன தடமாய் நெஞ்சில் பதிவாகுமே

இது காதல் மீறிப் போகும் உறவே......

பல காலம் தாண்டிப் பேசும் உறவே......

ஆண் : ஓ....பாச மொழி பேசும்

இளம் மழலைப் பருவம்

உயிரை உணரும் நேரம் இதுதானோ ஓ.....

ஆண் : ஆலமர மடியில் சிறு பூவின் நிழலில்

பேசிப்பழகும் நேசம் இதுதானோ ஓ......

Song information

Singer: S. S. Kumaran

Music by: S. S. Kumaran

Release information: From Poo (2008) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song