Roman script
Singer : S. S. Kumaran Music by : S. S. Kumaran Male Part Paasa mozhi pesum Ilam mazhalai paruvam Uyirai unarum neram idhuthaano Male Part Aalamara madiyil sir poovin nizhalil Pesipazhagum nesam idhuthaano Male Part Ariyaamal thodarum payanam idhuve idhuve Adi nenjil padhiyum uravum idhuvae idhuvae oo….. Male Part Paasa mozhi pesum Ilam mazhalai paruvam Uyirai unarum neram idhuthaano…oo…. Male Part Aalamara madiyil sir poovin nizhalil Pesipazhagum nesam idhuthaano Male Part Ooo….ooo….ooo…ooo…. Thaayin madiyil thavazhum vayathil thaedum uravae Thaayin sugam thaanae unarum thaedal idhuvo Male Part Paadhangal naangum koodi kadhai pesumae Paalai vana thadamaai nenjil padhivaagumae Idhu kadhal meeri pogum uravae Pala kaalam thaandi pesum uravae Male Part Oo…paasa mozhi pesum Ilam mazhalai paruvam Uyirai unarum neram idhuthaano…oo…. Male Part Aalamara madiyil sir poovin nizhalil Pesipazhagum nesam idhuthaano……oo….
தமிழ்
பாடகர் : எஸ். எஸ். குமரன் இசையமைப்பாளர் : எஸ். எஸ். குமரன் ஆண் : பாச மொழி பேசும் இளம் மழலைப் பருவம் உயிரை உணரும் நேரம் இதுதானோ ஆண் : ஆலமர மடியில் சிறு பூவின் நிழலில் பேசிப்பழகும் நேசம் இதுதானோ ஆண் : அறியாமல் தொடரும் பயணம் இதுவே இதுவே அடிநெஞ்சில் பதியும் உறவும் இதுவே இதுவே ஓ..... ஆண் : பாச மொழி பேசும் இளம் மழலைப் பருவம் உயிரை உணரும் நேரம் இதுதானோ ஓ..... ஆண் : ஆலமர மடியில் சிறு பூவின் நிழலில் பேசிப்பழகும் நேசம் இதுதானோ ஓ..... ஆண் : ஓஒ....ஓஒ.....ஓஒ......ஓஒ...... தாயின் மடியில் தவழும் வயதில் தேடும் உறவே தாயின் சுகம்தானே உணரும் தேடல் இதுவோ ஆண் : பாதங்கள் நான்கும் கூடி கதை பேசுமே பாலைவன தடமாய் நெஞ்சில் பதிவாகுமே இது காதல் மீறிப் போகும் உறவே...... பல காலம் தாண்டிப் பேசும் உறவே...... ஆண் : ஓ....பாச மொழி பேசும் இளம் மழலைப் பருவம் உயிரை உணரும் நேரம் இதுதானோ ஓ..... ஆண் : ஆலமர மடியில் சிறு பூவின் நிழலில் பேசிப்பழகும் நேசம் இதுதானோ ஓ......
Song information
Singer: S. S. Kumaran
Music by: S. S. Kumaran
Release information: From Poo (2008) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: S. S. Kumaran
- Film / album: Poo
- Composer: S. S. Kumaran