Roman script
Singer : Naresh Iyer Music by : G. V. Prakash Kumar Male Part Parvaiyilae oru yekkam On manasukulla aayiram thukkam Analaa kothikkuthu manasu Onn nezhalukku thavikkuthu vayasu Male Part Ithu yaru senja paavamo..oo Illa yaru thantha saabamo Nee orava nenachu uruguna Naan unna nenachu karuguren Nee kanava nenachu kalanguna Naa nesama ippa katharuren Ithu sogam illa athukkum mela thaan Ooo…ooo…ooo…ooo Ooo…ooo…ooo…ooo Male Part Parvaiyilae oru yekkam On manasukulla aayiram thukkam Analaa kothikkuthu manasu Onn nezhalukku thavikkuthu vayasu Male Part Chinnapulla nenjukkulla Solla oru vaarthai illa Pottapulla kannukkulla Konjamkooda kanneer illa Male Part Sonthangal ellaam Sogathil moozhga Bandhangal ellam Paasathil yenga Male Part Thaayin madiyil Iva paduthathilla Thaayin mogaththa Iva paarthathilla O vayasae o vayasae Vaazhamudiyaama thavichiruchae Male Part Parvaiyilae oru yekkam On manasukulla aayiram thukkam Male Part Vetti vacha vazha ela Panthiyilae seravilla Kattivacha kottaiyila Vaasanaiya kaanavilla Male Part Kaarthigai masaththu Madaththu vilakku Kaathula anaiyira Nelaiyila kedakku Male Part Kaadhal eppozhuthum Paramapadham Paambum yeniyum maari varum Iva manasu iva manasu Saagamudiyama thudichiruchae Male Part Parvaiyilae oru yekkam On manasukulla aayiram thukkam
தமிழ்
பாடகர் : நரேஷ் ஐயர் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : பார்வையிலே ஒரு ஏக்கம் ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம் அனலா கொதிக்குது மனசு ஒன் நெழலுக்கு தவிக்குது வயசு ஆண் : இது யாரு செஞ்ச பாவமோ.. இல்ல யாரு தந்த சாபமோ நீ ஒறவ நெனைச்சு உருகுன நான் ஒன்ன நெனைச்சு கருகுறேன் ஆண் : நீ கனவ நெனைச்சு கலங்குன நான் நெசமா இப்ப கதருறேன் இது சோகம் இல்ல அதுக்கு மேலதான் ஆண் : ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஆண் : பார்வையிலே ஒரு ஏக்கம் ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம் அனலா கொதிக்குது மனசு ஒன் நெழலுக்கு தவிக்குது வயசு ஆண் : சின்னப்புள்ள நெஞ்சுக்குள்ள சொல்ல ஒரு வார்த்தையில்ல பொட்டப்புள்ள கண்ணுக்குள்ள கொஞ்சங்கூட கண்ணீர் இல்ல ஆண் : சொந்தங்கள் எல்லாம் சோகத்தில் மூழ்க பந்தங்கள் எல்லாம் பாசத்தில் ஏங்க ஆண் : தாயின் மடியில் இவ படுத்ததில்ல தாயின் மொகத்த இவ பார்த்ததில்ல ஆண் : ஓ வயசே.... ஓ வயசே.... வாழமுடியாம தவிச்சிருச்சே ஆண் : பார்வையிலே ஒரு ஏக்கம் ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம் ஆண் : வெட்டி வச்ச வாழ இலை பந்தியில சேரவில்ல கட்டிவச்ச கோட்டையில வாசனைய கானவில்ல ஆண் : கார்த்திகை மாசத்து மாடத்து விளக்கு காத்துல அனையிற நெலையில கெடக்கு ஆண் : காதல் எப்பொழுதும் பரமபதம் பாம்பும் ஏணியும் மாறிவரும் ஆண் : இவ மனசே இவ மனசே சாகமுடியாம துடிச்சிருச்சே ஆண் : பார்வையிலே ஒரு ஏக்கம் ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்
Song information
Singer: Naresh Iyer
Music by: G. V. Prakash Kumar
Release information: From Seval (2008) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Naresh Iyer
- Film / album: Seval
- Composer: G. V. Prakash Kumar