Roman script

Singer : Naresh Iyer

Music by : G. V. Prakash Kumar

Male Part

Parvaiyilae oru yekkam

On manasukulla aayiram thukkam

Analaa kothikkuthu manasu

Onn nezhalukku thavikkuthu vayasu

Male Part

Ithu yaru senja paavamo..oo

Illa yaru thantha saabamo

Nee orava nenachu uruguna

Naan unna nenachu karuguren

Nee kanava nenachu kalanguna

Naa nesama ippa katharuren

Ithu sogam illa athukkum mela thaan

Ooo…ooo…ooo…ooo

Ooo…ooo…ooo…ooo

Male Part

Parvaiyilae oru yekkam

On manasukulla aayiram thukkam

Analaa kothikkuthu manasu

Onn nezhalukku thavikkuthu vayasu

Male Part

Chinnapulla nenjukkulla

Solla oru vaarthai illa

Pottapulla kannukkulla

Konjamkooda kanneer illa

Male Part

Sonthangal ellaam

Sogathil moozhga

Bandhangal ellam

Paasathil yenga

Male Part

Thaayin madiyil

Iva paduthathilla

Thaayin mogaththa

Iva paarthathilla

O vayasae o vayasae

Vaazhamudiyaama thavichiruchae

Male Part

Parvaiyilae oru yekkam

On manasukulla aayiram thukkam

Male Part

Vetti vacha vazha ela

Panthiyilae seravilla

Kattivacha kottaiyila

Vaasanaiya kaanavilla

Male Part

Kaarthigai masaththu

Madaththu vilakku

Kaathula anaiyira

Nelaiyila kedakku

Male Part

Kaadhal eppozhuthum

Paramapadham

Paambum yeniyum maari varum

Iva manasu iva manasu

Saagamudiyama thudichiruchae

Male Part

Parvaiyilae oru yekkam

On manasukulla aayiram thukkam

தமிழ்

பாடகர் : நரேஷ் ஐயர்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : பார்வையிலே ஒரு ஏக்கம்

ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்

அனலா கொதிக்குது மனசு

ஒன் நெழலுக்கு தவிக்குது வயசு

ஆண் : இது யாரு செஞ்ச பாவமோ..

இல்ல யாரு தந்த சாபமோ

நீ ஒறவ நெனைச்சு உருகுன

நான் ஒன்ன நெனைச்சு கருகுறேன்

ஆண் : நீ கனவ நெனைச்சு கலங்குன

நான் நெசமா இப்ப கதருறேன்

இது சோகம் இல்ல

அதுக்கு மேலதான்

ஆண் : ஓஹோ ஹோ ஹோ

ஓஹோ ஹோ ஹோ

ஆண் : பார்வையிலே ஒரு ஏக்கம்

ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்

அனலா கொதிக்குது மனசு

ஒன் நெழலுக்கு தவிக்குது வயசு

ஆண் : சின்னப்புள்ள நெஞ்சுக்குள்ள

சொல்ல ஒரு வார்த்தையில்ல

பொட்டப்புள்ள கண்ணுக்குள்ள

கொஞ்சங்கூட கண்ணீர் இல்ல

ஆண் : சொந்தங்கள் எல்லாம்

சோகத்தில் மூழ்க

பந்தங்கள் எல்லாம்

பாசத்தில் ஏங்க

ஆண் : தாயின் மடியில்

இவ படுத்ததில்ல

தாயின் மொகத்த

இவ பார்த்ததில்ல

ஆண் : ஓ வயசே.... ஓ வயசே....

வாழமுடியாம தவிச்சிருச்சே

ஆண் : பார்வையிலே ஒரு ஏக்கம்

ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்

ஆண் : வெட்டி வச்ச வாழ இலை

பந்தியில சேரவில்ல

கட்டிவச்ச கோட்டையில

வாசனைய கானவில்ல

ஆண் : கார்த்திகை மாசத்து

மாடத்து விளக்கு

காத்துல அனையிற

நெலையில கெடக்கு

ஆண் : காதல் எப்பொழுதும் பரமபதம்

பாம்பும் ஏணியும் மாறிவரும்

ஆண் : இவ மனசே இவ மனசே

சாகமுடியாம துடிச்சிருச்சே

ஆண் : பார்வையிலே ஒரு ஏக்கம்

ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்

Song information

Singer: Naresh Iyer

Music by: G. V. Prakash Kumar

Release information: From Seval (2008) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song