Roman script

Singer : Jairam Balasubramanian

Music by : Girishh Gopalakrishan

Male Part

Paarthenae uyirin vazhiyae

Yaar kannum kaana mugamae

Kal endru ninaithaen unaiyae

Nee yaar endru sonnaai manamae thaan neeya

Male Part

Edhil nee irundhaai

Engo maraindhaai

Unai thaedi azhaindhen

Enakullae therindhaai

Male Part

Idhu podhum enakku veru

Varangal nooru vendumaa

Iraiva idhu thaan niraivaa

Unardhen unaiyae unaiyae

Marandhen enaiyae enaiyae

Male Part

Paarthenae uyirin vazhiyae

Yaar kannum kaana mugamae

Kal endru ninaithaen unaiyae

Nee yaar endru sonnaai manamae thaan neeya

Male Part

Vedhangal moththam odhi

Yaagangal niththam seidhu

Poojikkum bhakthi adhilum

Unnai kaanalam

Male Part

Pasi endru than mun vandhu

Kai yendhi ketkum bodhu

Than unavai thandhaal kooda

Unnai kaanalam

Male Part

Unai kaana pazha kodi

Ingu vaari iraikiraargal

Ezhidhaaga unai sera

Ingu yaaru ninaikiraargal

Male Part

Azhangaram adhil nee illai

Agangaram manadhil illai

Thuli kallam kabadam

Kalanthidatha anbil irukkiraai

Unardhen unaiyae unaiyae

Marandhen enaiyae enaiyae

Male Part

Agam nee jagam nee

Anuvaana ulagin agalam nee

Erumbin idhaya ozhi nee

Kalirin thudhikai ganamum nee

Male Part

Aayiram kai undu endraal

Nee oru kai thara koodaatha

Eeraayiram kan kondaai

Un oru kan enai paaradha

Unnil saran adainthen

Ini nee gadhiyae

Male Part

Paarthenae uyirin vazhiyae

Yaar kannum kaana mugamae

Kal endru ninaithaen unaiyae

Nee yaar endru sonnaai manamae thaan neeya

தமிழ்

பாடகர்கள் : ஜெய்ராம் பாலசுப்ரமணியன்

இசை அமைப்பாளர் : கிரிஷ் கோபாலகிருஷ்ணன்

ஆண் : பார்த்தேனே உயிரின் வழியே

யார் கண்ணும் காணா முகமே

கல் என்று நினைத்தேன் உனையே

நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயே

ஆண் : இதில் நீ இருந்தாய்

எங்கோ மறைந்தாய்

உன்னை தேடி அலைந்தேன்

எனக்குள்ளே தெரிந்தாய்

ஆண் : இது போதும் எனக்கு

வேறு வரங்கள் நூறு வேண்டுமா

இறைவா இது தான நிறைவா

உணர்ந்தேன் உனையே உனையே

மறந்தேன் எனையே எனையே

ஆண் : பார்த்தேனே உயிரின் வழியே

யார் கண்ணும் காணா முகமே

கல் என்று நினைத்தேன் உனையே

நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயே

ஆண் : வேதங்கள் மொத்தம் ஓதி

யாகங்கள் நித்தம் செய்து

பூஜிக்கும் பக்தி அதிலும்

உன்னை காணலாம்

ஆண் : பசி என்று தன் முன் வந்து

கை ஏந்தி கேட்கும் போது

தன் உணவை தந்தால் கூட

உன்னை காணலாம்

ஆண் : உன்னை காண பல கோடி

இங்கு வாரி இறைக்கிறார்கள்

எளிதாக உன்னை சேர

இங்கு யார் நினைக்கிறார்கள்

ஆண் : அலங்காரம் அதில் நீ இல்லை

அகங்காரம் மனதில் இல்லை

துளி கள்ளம் கபடம் கலந்திடாத

அன்பில் இருக்கிறாய்

உணர்ந்தேன் உனையே உனையே

மறந்தேன் எனையே எனையே

ஆண் : அகம் நீ ஜகம் நீ

அணுவான உலகின் அகலம் நீ

எறும்பின் இதய ஒளி நான்

களிரின் துதிக்கை கணமும் நீ

ஆண் : ஆயிரம் கை உண்டு என்றால்

நீ ஒரு கை தர கூடாதா

ஈராயிரம் கண் கொண்டாய்

உன் ஒரு கண் என்னை பாராதா

உன்னில் சரண் அடைந்தேன்

இனி நீ கதியே

ஆண் : பார்த்தேனே உயிரின் வழியே

யார் கண்ணும் காணா முகமே

கல் என்று நினைத்தேன் உனையே

நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயே

Song information

Singer: Jairam Balasubramanian

Music by: Girishh Gopalakrishan

Release information: From Mookuthi Amman (2020) · Lyricist: Pa.Vijay

Explore this song