Roman script

Singer : P. U. Chinnappa

Music by : G. Ramanathan and C. R. Subbaraman

Male Part

Paaridhanil iravindri

Pagalum illai…

Eee….eee…eee….aa….

Pasiyindri naavarindha

Rusiyumillai…ee…ee…

Naeravarum thunbamindrae…

Inbamundo…oo oo oo oo

Nenjamidhai marandhuvidil

Thanjamundo…oo oo oo oo

Hoo oo oo oo oo

Male Part

Andrun thalaiyil

Avan ezhudhiyadhai indrae

Azhithae ezhudhavum mudindhidumo

Andrun thalaiyil

Avan ezhudhiyadhai indrae

Azhithae ezhudhavum mudindhidumo

Aaraai kanneer neer sorindhaalum

Adhilor ezhuthinai azhithidumo

Aaraai kanneer neer sorindhaalum

Adhilor ezhuthinai azhithidumo

தமிழ்

பாடகர் : பு. உ. சின்னப்பா

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் சி. ஆர். சுப்பராமன்

ஆண் : பாரிதனில் இரவின்றிப்

பகலும் இல்லை...

ஈஈ......ஈஈ......ஈஈ......ஆஅ...

பசியின்றி நாவறிந்த

ருசியுமில்லை.....ஈஈ......ஈஈ......

நேரவரும் துன்பமின்றே......

இன்பமுண்டோ.......ஒஓ......ஓ......ஓ.....ஓ...

நெஞ்சமிதை மறந்துவிடில்

தஞ்சமுண்டோ.......ஓஒ.....ஓஒ....ஓஒ....ஓஒ....

ஹோ.....ஓஒ.....ஓஒ....ஓஒ....ஓஒ....

ஆண் : அன்றுன் தலையில்

அவன் எழுதியதை இன்றே

அழித்தே எழுதவும் முடிந்திடுமோ

அன்றுன் தலையில்

அவன் எழுதியதை இன்றே

அழித்தே எழுதவும் முடிந்திடுமோ

ஆறாய்க் கண்ணீர் நீர் சொரிந்தாலும்

அதிலோர் எழுத்தினை அழித்திடுமோ

ஆறாய்க் கண்ணீர் நீர் சொரிந்தாலும்

அதிலோர் எழுத்தினை அழித்திடுமோ

Song information

Singer: P. U. Chinnappa

Music by: G. Ramanathan and C. R. Subbaraman

Release information: From Rathna Kumar (1949) · Lyricist: Papanasam Sivan

Explore this song