Roman script

Singer : Swarnalatha

Music by : Ilayaraja

Female Part

Aaa…aaa…aaa…

Haa…aa…

Haa…aa…aaa…aaa…

Haa…aa…aa…haa…aaa….aa.. aaa

Female Part

Paaradi kuyilae paasa malargalai

Paadadi kuyilae paadha malargalai

Kaalam muzhuvadhum kaaladi nizhalil

Vaazhum kuzhandhaiyae avargal madiyilae

Female Part

Paaradi kuyilae paasa malargalai

Paadadi kuyilae paadha malargalai

Female Part

Thaai madiyil sila naal

Thavazhndhu kidandha paravai

Vaan veliyil parandhu

Thirumba varudhal iyarkkai

Female Part

Yaar pirikka mudiyum

Iraivan vagutha uravai

Ezh pirappum thodarum

Uravil varaindha kavidhai

Female Part

Naan virumbiya

Thiru naal pirandhadhu

En varavinil

Kadhavum thirandhadhu

Kaalam muzhuvadhum kaaladi nizhalil

Vaazhum kuzhandhaiyae avargal madiyilae

Female Part

Paaradi kuyilae paasa malargalai

Paadadi kuyilae paadha malargalai

Kaalam muzhuvadhum kaaladi nizhalil

Vaazhum kuzhandhaiyae avargal madiyilae

Female Part

Paaradi kuyilae paasa malargalai

Paadadi kuyilae paadha malargalai

Female Part

Aazh kadalil nedu naal

Alaindhu thirindha padagu

Or karaiyil odhunga

Thavithu kidandha pozhudhu

Female Part

Naan vanangum iraivan

Thandhai vadivam eduthaan

Thaan sumandha magalaai

Thazhuvi thazhuvi anaithaan

Female Part

Naan virumbiya

Varam thaan kidaithadhu

Neer arumbiya

Mugam thaan sirithadhu

Kaalam muzhuvadhum kaaladi nizhalil

Vaazhum kuzhandhaiyae avargal madiyilae

Female Part

Paaradi kuyilae paasa malargalai

Paadadi kuyilae paadha malargalai

Kaalam muzhuvadhum kaaladi nizhalil

Vaazhum kuzhandhaiyae avargal madiyilae

தமிழ்

பாடகி : ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஅ....ஆஆஆஅ.....ஆஅ......

ஆஅ....ஆஆஆஅ.....ஆஅ......

ஆஅ....ஆஆஆஅ.....ஆஅ......

அ....அ....ஆ.....ஆஅ....

அ....அ....ஆ.....ஆஅ....

பெண் : பாரடி குயிலே

பாச மலர்களை

பாடடி குயிலே பாத மலர்களை

காலம் முழுவதும்

காலடி நிழலில்

வாழும் குழந்தையே

அவர்கள் மடியிலே

பெண் : பாரடி குயிலே

பாச மலர்களை

பாடடி குயிலே பாத மலர்களை

பெண் : தாய் மடியில் சில நாள்

தவழ்ந்து கிடந்த பறவை

வான் வெளியில் பறந்து

திரும்ப வருதல் இயற்கை

பெண் : யார் பிரிக்க முடியும்

இறைவன் வகுத்த உறவை

ஏழ் பிறப்பும் தொடரும்

உறவில் வரைந்த கவிதை

பெண் : நான் விரும்பிய

திருநாள் பிறந்தது

என் வரவினில் கதவும் திறந்தது

காலம் முழுவதும்

காலடி நிழலில்

வாழும் குழந்தையே

அவர்கள் மடியிலே

பெண் : பாரடி குயிலே

பாச மலர்களை

பாடடி குயிலே பாத மலர்களை

காலம் முழுவதும்

காலடி நிழலில்

வாழும் குழந்தையே

அவர்கள் மடியிலே

பெண் : பாரடி குயிலே

பாச மலர்களை

பாடடி குயிலே பாத மலர்களை

பெண் : ஆழ்கடலில் நெடுநாள்

அலைந்து திரிந்த படகு

ஓர் கரையில் ஒதுங்க

தவித்துக் கிடந்த பொழுது

பெண் : நான் வணங்கும் இறைவன்

தந்தை வடிவம் எடுத்தான்

தான் சுமந்த மகளாய்

தழுவித் தழுவி அணைத்தான்

பெண் : நான் விரும்பிய

வரம்தான் கிடைத்தது

நீர் அரும்பிய முகம்தான் சிரித்தது

காலம் முழுவதும்

காலடி நிழலில்

வாழும் குழந்தையே

அவர்கள் மடியிலே

பெண் : பாரடி குயிலே

பாச மலர்களை

பாடடி குயிலே பாத மலர்களை

காலம் முழுவதும்

காலடி நிழலில்

வாழும் குழந்தையே

அவர்கள் மடியிலே

Song information

Singer: Swarnalatha

Music by: Ilayaraja

Release information: From Naangal (1992) · Lyricist: Gangai Amaran

Explore this song