Roman script
Singer : T. M. Soundararajan Music by : Adithyan Male Part Panja janiyam oothiduven Paaviyin uyirai eduthiduven Panja janiyam oothidaven Paaviyin uyirai eduthiduven Male Part Thavaru seibavar yaaraanaalum Thaduthiduven uyir kuduthiduven Dharmam vaazhvae nanmai ongavae Nallavarai naan kaathiduven Male Part Sathiyam naanae …ye Dharmamum naanae…ye Aakkalum naanae..ye…. Azhithalum naanae…ye… Chorus ………………………….. Male Part Anda saraasaram Aneethi nadungum Ennai kandu nadungum Thanda bagiranga janda prasanga Naanae endru vizhangum Male Part Sakkaram thullidum Sangadam neengidum Pagayai killi edukkum Sathiya neriyum saaranga oliyum Ettu thikkumae olikkum Chorus …………………………….. Male Part Peigal pisaasugal kuthiraiyaakki..ee.. Sudukkaattu ashthiyai kambamaakki..ee… Haa haa haa Mandai ottaiyae thaerumaakki Mamadhai ozhippen uyirai pokki…ee… Chorus Aaa….aaa….aaa……. Aaa….aaa…..aaa…….. Male Part Theintha pidariyil adithiduven Pesaamal un vaiyai kizhithiduven Thustaa un kudalai uruviduven Thunmaargan karuvai azithiduven Chorus ……………………………. Male Part Uyir vaazha saarangathai eduthen Ulagam vaazha un uyirai kudippen Uyir vaazha saarangathai eduthen Ulagam vaazha un uyirai kudippen Chorus : Ha ha haa aaa aaa aaa Ha ha haa aaa aaa aaa Male Part Sakkarathaal un udalai kizhippen Naran sarithirathai verrodu mudippen Sakkarathaal un udalai kizhippen Naran sarithirathai verrodu mudippen Chorus : Ha ha haa aaa aaa aaa Ha ha haa aaa aaa aaa Male Part Vinnum naanadaa…aa… Mannum naanada….aaa… Engum naanada…aa… Kannan naanada…..aa…
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஆதித்தியன் ஆண் : பாஞ்ச ஜன்னியம் ஊதிடுவே..... பாவியின் உயிரை எடுத்திடுவேன்.... பாஞ்ச ஜன்னியம் ஊதிடுவேன் பாவியின் உயிரை எடுத்திடுவேன் ஆண் : தவறு செய்பவர் யாரானாலும் தடுத்திடுவேன் உயிர் குடித்திடுவேன் தர்மம் வாழவே நன்மை ஓங்கவே நல்லவரை நான் காத்திடுவேன் ஆண் : சத்தியம் நானே......ஏ...... தர்மமும் நானே.......ஏ...... ஆக்கலும் நானே.......ஏ...... அழித்தலும் நானே......ஏ...... குழு : .................. ஆண் : அண்ட சராசரம் அநிநிதி நடுங்கும் என்னை கண்டு நடுங்கும்..... தண்ட பஹிரங்க ஜண்ட ப்ரசங்க நானே என்று விளங்கும் ஆண் : சக்கரம் துள்ளிடும் சங்கடம் நீங்கிடும் பகையை கிள்ளி எடுக்கும் சத்திய நெறியும் சாரங்க ஒலியும் எட்டு திக்குமே ஒலிக்கும் குழு : ................... ஆண் : பேய்கள் பிசாசுகள் குதிரையாக்கி....ஈ...... சுடுகாட்டு அஸ்த்தியை கம்பமாக்கி...ஈ..... ஹா ஹா ஹா...... மண்டை ஓட்டையே தேருமாக்கி ......ஈ....... மமதை ஒழிப்பேன் உயிரை போக்கி...ஈ..... குழு : ஆஆ.....ஆஆ......ஆஅ..... ஆஅ......ஆஅ.......ஆஅ..... ஆண் : தேய்ந்த பிடறியில் அடித்திடுவேன் பேசாமல் உன் வாயை கிழித்திடுவேன் துஷ்டா உன் குடலை உருவிடுவேன் துன்மார்க்கன் கருவை அழித்திடுவேன் குழு : .......................... ஆண் : உயிர் வாழ சாரங்கத்தை எடுத்தேன் உலகம் வாழ உன் உயிரை குடிப்பேன் உயிர் வாழ சாரங்கத்தை எடுத்தேன் உலகம் வாழ உன் உயிரை குடிப்பேன் குழு : ஹ.....ஹா......ஹஆஅ.....ஹஆஅ...... ஹ.....ஹா......ஹஆஅ.....ஹஆஅ...... ஆண் : சக்கரத்தால் உன் உடலை கிழிப்பேன் நரன் சரித்திரத்தை வேரோடு முடிப்பேன் சக்கரத்தால் உன் உடலை கிழிப்பேன் நரன் சரித்திரத்தை வேரோடு முடிப்பேன் குழு : ஹ.....ஹா......ஹஆஅ.....ஹஆஅ...... ஹ.....ஹா......ஹஆஅ.....ஹஆஅ...... ஆண் : விண்ணும் நானடா......ஆ...... மண்ணும் நானடா......ஆ...... எங்கும் நானடா......ஆ...... கண்ணன் நானடா......ஆ......
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Adithyan
Release information: From Amaran (1992) · Lyricist: Piraisoodan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Amaran
- Composer: Adithyan