Roman script

Singers : Mano and Vani Jayaram

Music by : Chandrabose

Male Part

Paadu kolavaiyittu

Bampai udukkai thattu pannaari ammanukkuththaan

Female : Ava namakku arula pozhiyirava

Porula vazhangurava aayirangkann ammanavathaan

Male Part

Peththa thaai polae bhoomiyin malae

Makkalukku kaaval intha muththumaarithaan

Male Part

Paadu kolavaiyittu

Bampai udukkai thattu pannaari ammanukkuththaan

Female : Ava namakku arula pozhiyirava

Porula vazhangurava aayirangkann ammanavathaan

Chorus

……………..

Male Part

Ammanae nerila vanthaa

Aiyyaavu aiyyaa polae

Nammavooru vaasala thedi singappur kappalilae

Yaezhai naan en padippu neengal ingu potta pitchai

Nandrithaan naan uraikka

Yaetrathoru vaarthaiyilla

Chorus

Yaezhaigal sananga naangal vananga

Vaazhanum eenga nooraandu

Male Part

Paadu kolavaiyittu

Bampai udukkai thattu pannaari ammanukkuththaan

Female : Ava namakku arula pozhiyirava

Porula vazhangurava aayirangkann ammanavathaan

Chorus

……………..

Female Part

Paambuthaan pookkudaiyaaga

Vembuthaan ponnudayaaga

Thaaikellaam thaaikulamaaga

Thondridum naayagiyae

Female Part

Oorellaam vaazha vendi

Moonu mazhai peiya venum

Naalellaam nee medaiyaeri

Nalla kuri solla venum

Chorus

Nenaichcha edhuvum nallavidhamaa

Aaganum ammaa unnaalae

Male Part

Paadu kolavaiyittu

Bampai udukkai thattu pannaari ammanukkuththaan

Female : Ava namakku arula pozhiyirava

Porula vazhangurava aayirangkann ammanavathaan

Male Part

Peththa thaai polae bhoomiyin malae

Makkalukku kaaval intha muththumaarithaan

Male Part

Paadu kolavaiyittu

Bampai udukkai thattu pannaari ammanukkuththaan

Female : Ava namakku arula pozhiyirava

Porula vazhangurava aayirangkann ammanavathaan

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : பாடு கொலவையிட்டு

பம்பை உடுக்கை தட்டு பண்ணாரி அம்மனுக்குத்தான்

பெண் : அவ நமக்கு அருள பொழியிறவ

பொருள வழங்குறவ ஆயிரங்கண் அம்மனவதான்

ஆண் : பெத்த தாய் போலே பூமியின் மேலே

மக்களுக்கு காவல் இந்த முத்துமாரிதான்

பெண் : பாடு கொலவையிட்டு

பம்பை உடுக்கை தட்டு பண்ணாரி அம்மனுக்குத்தான்

ஆண் : அவ நமக்கு அருள பொழியிறவ

பொருள வழங்குறவ ஆயிரங்கண் அம்மனவதான்

குழு : ...........................

ஆண் : அம்மனே நேரில வந்தா

அய்யாவு அய்யா போலே

நம்மவூர் வாசலத் தேடி சிங்கப்பூர் கப்பலிலே

ஏழை நான் என் படிப்பு நீங்கள் இங்கு போட்ட பிச்ச

நன்றிதான் நான் உரைக்க

ஏற்றதொரு வார்த்தையில்ல

குழு : ஏழைகள் சனங்க நாங்கள் வணங்க

வாழணும் நீங்க நூறாண்டு

ஆண் : பாடு.....கொலவையிட்டு

பம்பை உடுக்கை தட்டு....பண்ணாரி அம்மனுக்குத்தான்

பெண் : அவ நமக்கு அருள பொழியிறவ

பொருள வழங்குறவ ஆயிரங்கண் அம்மனவதான்

குழு : ...........................

பெண் : பாம்புதான் பூக்குடையாக

வேம்புதான் பொன்னுடையாக

தாய்க்கெல்லாம் தாய்க்குலமாக

தோன்றிடும் நாயகியே

பெண் : ஊரெல்லாம் வாழ வேண்டி

மூணு மழை பெய்ய வேணும்

நாளெல்லாம் நீ மேடையேறி

நல்ல குறி சொல்ல வேணும்

குழு : நெனச்ச எதுவும் நல்லவிதமா

ஆகணும் அம்மா உன்னாலே....

ஆண் : பாடு கொலவையிட்டு

பம்பை உடுக்கை தட்டு பண்ணாரி அம்மனுக்குத்தான்

பெண் : அவ நமக்கு அருள பொழியிறவ

பொருள வழங்குறவ ஆயிரங்கண் அம்மனவதான்

ஆண் : பெத்த தாய் போலே பூமியின் மேலே

மக்களுக்கு காவல் இந்த முத்துமாரிதான்

குழு : பாடு கொலவையிட்டு

பம்பை உடுக்கை தட்டு பண்ணாரி அம்மனுக்குத்தான்

அவ நமக்கு அருள பொழியிறவ

பொருள வழங்குறவ ஆயிரங்கண் அம்மனவதான்....

Song information

Singers: Mano and Vani Jayaram

Music by: Chandrabose

Release information: From Thilagam (1992) · Lyricist: Vaali

Explore this song