Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Aaa….aaa….aaa..

Aaa…aaa…aaa…aaaa…

Aaa….aaa….aaa…aaa…

Aaa…aaa…aaa…

Female Part

Paadava un paadalai

Paadava un paadalai

Envazhvilae orr ponvelai ho

Envazhvilae orr ponvelai ho

Paadava un paadalai

Paadava un paadalai

Female Part

Vaadai poongatru

Ennai theendum

Vaazhkai yaavum nee vendum

Vaadai poongatru ennai theendum

Vaazhkai yaavum nee vendum

Female Part

Kadalodu alaipola

Uravada vendum

Ilaimothum malarpola

Ennai mooda vendum

Endhaegam engum

Ungaanam thangum

Nee vanthu kelaamal

Yengum thamizh sangam

Female Part

Paadava un paadalai

Paadava un paadalai

Female Part

Unnai kaanamal

Kangal pongum

Athuvae nenjin aathangam

Unnai kaanamal kangal pongum

Athuvae nenjin aathangam

Female Part

Unakaga en paadal

Arangerum velai

Nee ketka vazhi illai

Ithu enna leelai

Poomegam ingae aagayam engae

Nee sendra vazhi paarthu

Vaadum un poo ingae

Female Part

Paadava un paadalai

Envazhvilae orr ponvelai ho

Envazhvilae orr ponvelai ho

Paadava un paadalai

Paadava un paadalai

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ....................

பெண் : பாடவா உன் பாடலை

பாடவா உன் பாடலை

என் வாழ்விலே ஓர் பொன் வேளை ஹோ

என் வாழ்விலே ஓர் பொன் வேளை ஹோ

பாடவா உன் பாடலை

பாடவா உன் பாடலை

பெண் : {வாடை பூங்காற்று

என்னை தீண்டும்

வாழ்க்கை யாவும் நீ வேண்டும்} (2)

பெண் : கடலோடு அலை போல

உறவாட வேண்டும்

இலை மோதும் மலர் போல

எனை மூட வேண்டும்

பெண் : என் தேகம் எங்கும்

உன் கானம் தாங்கும்

நீ வந்து கேளாமல்

ஏங்கும் தமிழ் சங்கம்

பெண் : பாடவா உன் பாடலை

பாடவா உன் பாடலை

பெண் : {உன்னை காணாமல் கண்கள்

பொங்கும்

அதுவே நெஞ்சின் ஆதங்கம்} (2)

பெண் : உனக்காக என் பாடல்

அரங்கேறும் வேளை

நீ கேட்க வழி இல்லை

இது என்ன லீலை

பெண் : பூ மேகம் இங்கே

ஆகாயம் எங்கே

நீ சென்ற வழி பார்த்து

வாடும் உன் பூ இங்கே

பெண் : பாடவா உன் பாடலை

பாடவா உன் பாடலை

என் வாழ்விலே ஓர் பொன் வேளை ஹோ

என் வாழ்விலே ஓர் பொன் வேளை ஹோ

பாடவா உன் பாடலை

பாடவா உன் பாடலை

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Naan Paadum Paadal (1984) · Lyricist: Vairamuthu

Explore this song