Roman script
Singer : Vani Jayaram Music by : M. S. Viswanathan Female Part Kannaa….aaa….aa….aa…. Kannaa….aaa….aa….aa….aa…..aaa…a….. Female Part Oru pillai azhaiththathu ennai Naan per solla mudiyaatha annai Oru pillai azhaiththathu ennai Naan per solla mudiyaatha annai Naan per solla mudiyaatha annai Female Part Yaezhai endraalum engirunthaalum En gaanam thaalaattum unnai Naan per solla mudiyaatha annai Naan per solla mudiyaatha annai Female Part Aayiram thottilkal nenju tharum En aathmaavin raagangal konji varum Aayiram thottilkal nenju tharum En aathmaavin raagangal konji varum Female Part Malar thanthaalae maramaagi ponaen Mannukkum paaramaai aanaen Madi undu pillaiyae kaanaen Petra maladiyaai ponathu naanae Kannae….ae….kaniyamuthae….. Female Part Oru pillai azhaiththathu ennai Naan per solla mudiyaatha annai Naan per solla mudiyaatha annai Female Part Thaai mozhi illaamal pattam varum Unnai paaraatta kodiyaai suttram varum Udhiraththin geetham oru jeevan paadum Ullaththil kaveri odum Ulagaththin ellaigal thedum Endrum oomaiyaai thaai kuyil vaadum Kannae….ae….kaniyamuthae….. Female Part Oru pillai azhaiththathu ennai Naan per solla mudiyaatha annai Naan per solla mudiyaatha annai
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : கண்ணா...ஆஆ.....ஆ....ஆ... கண்ணா...ஆஆ.....ஆ....ஆ...ஆ.....ஆஆ.....ஆ.... பெண் : ஒரு பிள்ளை அழைத்தது என்னை நான் பேர் சொல்ல முடியாத அன்னை ஒரு பிள்ளை அழைத்தது என்னை நான் பேர் சொல்ல முடியாத அன்னை நான் பேர் சொல்ல முடியாத அன்னை பெண் : ஏழை என்றாலும் எங்கிருந்தாலும் என் கானம் தாலாட்டும் உன்னை நான் பேர் சொல்ல முடியாத அன்னை நான் பேர் சொல்ல முடியாத அன்னை பெண் : ஆயிரம் தொட்டில்கள் நெஞ்சு தரும் என் ஆத்மாவின் ராகங்கள் கொஞ்சி வரும் ஆயிரம் தொட்டில்கள் நெஞ்சு தரும் என் ஆத்மாவின் ராகங்கள் கொஞ்சி வரும் பெண் : மலர் தந்ததாலே மரமாகி போனேன் மண்ணுக்கும் பாரமாய் ஆனேன் மடி உண்டு பிள்ளையை காணேன் பெற்ற மலடியாய் போனது நானே கண்ணே.....ஏ........கனியமுதே...... பெண் : ஒரு பிள்ளை அழைத்தது என்னை நான் பேர் சொல்ல முடியாத அன்னை நான் பேர் சொல்ல முடியாத அன்னை பெண் : தாய் மொழி இல்லாமல் பட்டம் வரும் உன்னை பாராட்ட கோடியாய் சுற்றம் வரும் உதிரத்தின் கீதம் ஒரு ஜீவன் பாடும் உள்ளத்தில் காவேரி ஓடும் உலகத்தின் எல்லைகள் தேடும் என்றும் ஊமையாய் தாய் குயில் வாடும் கண்ணே......ஏ......கனியமுதே...... பெண் : ஒரு பிள்ளை அழைத்தது என்னை நான் பேர் சொல்ல முடியாத அன்னை நான் பேர் சொல்ல முடியாத அன்னை
Song information
Singer: Vani Jayaram
Music by: M. S. Viswanathan
Release information: From Kanne Kaniyamudhe (1986) · Lyricist: Tha. Kannan
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Kanne Kaniyamudhe
- Composer: M. S. Viswanathan