Roman script

Singer : Vani Jayaram

Music by : M. S. Viswanathan

Female Part

Kannaa….aaa….aa….aa….

Kannaa….aaa….aa….aa….aa…..aaa…a…..

Female Part

Oru pillai azhaiththathu ennai

Naan per solla mudiyaatha annai

Oru pillai azhaiththathu ennai

Naan per solla mudiyaatha annai

Naan per solla mudiyaatha annai

Female Part

Yaezhai endraalum engirunthaalum

En gaanam thaalaattum unnai

Naan per solla mudiyaatha annai

Naan per solla mudiyaatha annai

Female Part

Aayiram thottilkal nenju tharum

En aathmaavin raagangal konji varum

Aayiram thottilkal nenju tharum

En aathmaavin raagangal konji varum

Female Part

Malar thanthaalae maramaagi ponaen

Mannukkum paaramaai aanaen

Madi undu pillaiyae kaanaen

Petra maladiyaai ponathu naanae

Kannae….ae….kaniyamuthae…..

Female Part

Oru pillai azhaiththathu ennai

Naan per solla mudiyaatha annai

Naan per solla mudiyaatha annai

Female Part

Thaai mozhi illaamal pattam varum

Unnai paaraatta kodiyaai suttram varum

Udhiraththin geetham oru jeevan paadum

Ullaththil kaveri odum

Ulagaththin ellaigal thedum

Endrum oomaiyaai thaai kuyil vaadum

Kannae….ae….kaniyamuthae…..

Female Part

Oru pillai azhaiththathu ennai

Naan per solla mudiyaatha annai

Naan per solla mudiyaatha annai

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : கண்ணா...ஆஆ.....ஆ....ஆ...

கண்ணா...ஆஆ.....ஆ....ஆ...ஆ.....ஆஆ.....ஆ....

பெண் : ஒரு பிள்ளை அழைத்தது என்னை

நான் பேர் சொல்ல முடியாத அன்னை

ஒரு பிள்ளை அழைத்தது என்னை

நான் பேர் சொல்ல முடியாத அன்னை

நான் பேர் சொல்ல முடியாத அன்னை

பெண் : ஏழை என்றாலும் எங்கிருந்தாலும்

என் கானம் தாலாட்டும் உன்னை

நான் பேர் சொல்ல முடியாத அன்னை

நான் பேர் சொல்ல முடியாத அன்னை

பெண் : ஆயிரம் தொட்டில்கள் நெஞ்சு தரும்

என் ஆத்மாவின் ராகங்கள் கொஞ்சி வரும்

ஆயிரம் தொட்டில்கள் நெஞ்சு தரும்

என் ஆத்மாவின் ராகங்கள் கொஞ்சி வரும்

பெண் : மலர் தந்ததாலே மரமாகி போனேன்

மண்ணுக்கும் பாரமாய் ஆனேன்

மடி உண்டு பிள்ளையை காணேன்

பெற்ற மலடியாய் போனது நானே

கண்ணே.....ஏ........கனியமுதே......

பெண் : ஒரு பிள்ளை அழைத்தது என்னை

நான் பேர் சொல்ல முடியாத அன்னை

நான் பேர் சொல்ல முடியாத அன்னை

பெண் : தாய் மொழி இல்லாமல் பட்டம் வரும்

உன்னை பாராட்ட கோடியாய் சுற்றம் வரும்

உதிரத்தின் கீதம் ஒரு ஜீவன் பாடும்

உள்ளத்தில் காவேரி ஓடும்

உலகத்தின் எல்லைகள் தேடும்

என்றும் ஊமையாய் தாய் குயில் வாடும்

கண்ணே......ஏ......கனியமுதே......

பெண் : ஒரு பிள்ளை அழைத்தது என்னை

நான் பேர் சொல்ல முடியாத அன்னை

நான் பேர் சொல்ல முடியாத அன்னை

Song information

Singer: Vani Jayaram

Music by: M. S. Viswanathan

Release information: From Kanne Kaniyamudhe (1986) · Lyricist: Tha. Kannan

Explore this song