Roman script
Singers : S. P. Balasubrahmanyam and B. Vasantha Music by : V. Kumar Male Part Oru paarvai paarkkum bothu Uyir paadum nooru pattu Maru paarvai paarkkum bothu Manam oodum kelvi kettu Female Part Haa haa haa haaa aaa Male Part Oru paarvai paarkkum bothu Uyir paadum nooru pattu Maru paarvai paarkkum bothu Manam oodum kelvi kettu Male Part Kodi vaarthaigalai serthu veithu Konda ullam Odi odi adhu paaindhu sellugindra vellam Female Part Hoo ooo ooo haa aaa Male Part Ninaikkiren solla mozhiyillai Enakkuthaan enna naanamoo Neeyum mauna raagam Naanum mauna geetham Neeyum mauna raagam Naanum mauna geetham Sonnaal yettrukolvaai Ennaal mudiyavillai Male Part Oru paarvai paarkkum bothu Uyir paadum nooru pattu Maru paarvai paarkkum bothu Manam oodum kelvi kettu Male Part Andhi neram undhan manjal maeni Thanaikandu Indha nenjil alai pola vandha sugam undu Female : Hoo ooo ooo haa aaa Male Part Mazhaiyilae konjam nanaigiren Veyillae konjam kaaigiren Paniyae adhigamaanal Adhuvae analum aagum Paniyae adhigamaanal Adhuvae analum aagum Illai endra solla haha neeyum verum alla Male Part Oru paarvai paarkkum bothu Uyir paadum nooru pattu Maru paarvai paarkkum bothu Manam oodum kelvi kettu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. வசந்தா இசை அமைப்பாளர் : வி. குமார் ஆண் : ஒரு பார்வை பார்க்கும் போது உயிர் பாடும் நூறு பாட்டு மறு பார்வை பார்க்கும் போது மனம் ஓடும் கேள்வி கேட்டு பெண் : ஹா ஹா ஹா ...ஆஅ...ஆஅ... ஆண் : ஒரு பார்வை பார்க்கும் போது உயிர் பாடும் நூறு பாட்டு மறு பார்வை பார்க்கும் போது மனம் ஓடும் கேள்வி கேட்டு ஆண் : கோடி வார்த்தைகளை சேர்த்து வைத்து கொண்ட உள்ளம் ஓடி ஓடி அது பாய்ந்து செல்லுகின்ற வெள்ளம் பெண் : ஹோ ஓ ஓ ஓ .....ஆஅ..ஆ... ஆண் : நினைக்கிறேன் சொல்ல மொழியில்லை எனக்குத்தான் என்ன நாணமோ நீயும் மௌன ராகம் நானும் மௌன கீதம் நீயும் மௌன ராகம் நானும் மௌன கீதம் சொன்னால் ஏற்றுக்கொள்வாய் என்னால் முடியவில்லை ஆண் : ஒரு பார்வை பார்க்கும் போது உயிர் பாடும் நூறு பாட்டு மறு பார்வை பார்க்கும் போது மனம் ஓடும் கேள்வி கேட்டு ஆண் : அந்தி நேரம் உந்தன் மஞ்சள் மேனி தனைக்கண்டு இந்த நெஞ்சில் அலை போல வந்த சுகம் உண்டு பெண் : ஹோ ஓ ஓ ஓ .....ஆஅ..ஆ... ஆண் : மழையிலே கொஞ்சம் நனைகிறேன் வெயிலிலே கொஞ்சம் காய்கிறேன் பனியே அதிகமானால் அதுவே அனலும் ஆகும் பனியே அதிகமானால் அதுவே அனலும் ஆகும் இல்லை என்று சொல்ல ஹஹ நீயும் வேறும் அல்ல ஆண் : ஒரு பார்வை பார்க்கும் போது உயிர் பாடும் நூறு பாட்டு மறு பார்வை பார்க்கும் போது மனம் ஓடும் கேள்வி கேட்டு
Song information
Singers: S. P. Balasubrahmanyam and B. Vasantha
Music by: V. Kumar
Release information: From Nangooram (1979) · Singer: S. P. Balasubrahmanyam and B. Vasantha · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and B. Vasantha
- Film / album: Nangooram
- Composer: V. Kumar