Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Oru paattu

On manasa izhukkudhaa

Adha kettu

On usuru thudikkudhaa

Female Part

Oru paattu

On manasa izhukkudhaa

Adha kettu

On usuru thudikkudhaa

Female Part

Indha paattukkaetha

Thaalam podum

Kaattil paayum odai thaan

Pookkal pootha thottam kooda

Aattam podum velai thaan

Maalai neram thaan solai oram thaan

Female Part

Oru paattu

On manasa izhukkudhaa

Adha kettu

On usuru thudikkudhaa

Female Part

Megangalin paattula thaan

Thogai mayil aadudhu

Minnalgalin paattula thaan

Thaazhai madal pookkudhu

Odaigalin paattula thaan

Naanal thalai aattudhu

Ullangalin paattula thaan

Sondham uruvaagudhu

Female Part

Aaga mottham paattula thaan

Nooru vagai irukkudhu

Thoongugira aalai ellaam

Thatti thatti ezhuppudhu

Paalaarum oru thaenaarum

Naan paadum podhu…

Paayum paaru oorae neeraada

Female Part

Oru paattu

On manasa izhukkudhaa

Adha kettu

On usuru thudikkudhaa

Female Part

Haa….aaa….aaa….aaa…aaa…

Haa…..aaa….aaa….aaa….aaa….aa…

Haahaahaa haahaahaa

Haahaahaa haahaahaa

Female Part

Vaana mazhai pola ingu

Gaana mazhai oothudhu

Gaana mazhai oothurappo

Kaattu malli poothadhu

Kaattu malli poothadhai thaan

Vandu vandhu paathadhu

Vandu vandhu paakkurappo

Vanna malar naanudhu

Female Part

Ethanaiyo raagam vandhu

En manasil koodudhu

Ennam ennum poonguruvi

Etti thisai odudhu

Naan paada pudhu thaen oda

En kooda kooda neeyum paada

Aasai thonaadhaa

Female Part

Oru paattu

On manasa izhukkudhaa

Adha kettu

On usuru thudikkudhaa

Female Part

Indha paattukkaetha

Thaalam podum

Kaattil paayum odai thaan

Pookkal pootha thottam kooda

Aattam podum velai thaan

Maalai neram thaan solai oram thaan

Female Part

Oru paattu

On manasa izhukkudhaa

Adha kettu

On usuru thudikkudhaa

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஒரு பாட்டு

ஒன் மனசை இழுக்குதா

அதைக் கேட்டு

ஒன் உசுரு துடிக்குதா

பெண் : ஒரு பாட்டு

ஒன் மனசை இழுக்குதா

அதைக் கேட்டு

ஒன் உசுரு துடிக்குதா

பெண் : இந்த பாட்டுக்கேத்த

தாளம் போடும்

காட்டில் பாயும் ஓடை தான்

பூக்கள் பூத்த தோட்டம் கூட

ஆட்டம் போடும் வேளைதான்

மாலை நேரம்தான் சோலை ஓரம்தான்

பெண் : ஒரு பாட்டு

ஒன் மனசை இழுக்குதா

அதைக் கேட்டு

ஒன் உசுரு துடிக்குதா

பெண் : மேகங்களின் பாட்டுலதான்

தோகை மயில் ஆடுது

மின்னல்களின் பாட்டுலதான்

தாழை மடல் பூக்குது

ஓடைகளின் பாட்டுலதான்

நாணல் தலை ஆட்டுது

உள்ளங்களின் பாட்டுலதான்

சொந்தம் உருவாகுது

பெண் : ஆக மொத்தம் பாட்டுலதான்

நூறு வகை இருக்குது

தூங்குகிற ஆளை எல்லாம்

தட்டித் தட்டி எழுப்புது

பாலாறும் ஒரு தேனாறும்

நான் பாடும் போது...

பாயும் பாரு ஊரே நீராட

பெண் : ஒரு பாட்டு

ஒன் மனசை இழுக்குதா

அதைக் கேட்டு

ஒன் உசுரு துடிக்குதா

பெண் : ஹா....ஆஅ....ஆஅ....ஆஅ.....ஆஅ....

ஹா....ஆஅ....ஆஅ....ஆஅ.....ஆஅ....

ஹஹாஹா ஹஹாஹா

ஹஹாஹா ஹஹாஹா

பெண் : வான மழை போல இங்கு

கான மழை ஊத்துது

கான மழை ஊத்துறப்போ

காட்டு மல்லி பூத்தது

காட்டு மல்லி பூத்ததைத்தான்

வண்டு வந்து பாத்தது

வண்டு வந்து பாக்குறப்போ

வண்ண மலர் நாணுது

பெண் : எத்தனையோ ராகம் வந்து

என் மனசில் கூடுது

எண்ணம் என்னும் பூங்குருவி

எட்டு திசை ஓடுது

நான் பாட புதுத் தேன் ஓட

என் கூடக் கூட நீயும் பாட

ஆசை தோணாதா

பெண் : ஒரு பாட்டு

ஒன் மனசை இழுக்குதா

அதைக் கேட்டு

ஒன் உசுரு துடிக்குதா

பெண் : இந்த பாட்டுக்கேத்த

தாளம் போடும்

காட்டில் பாயும் ஓடைதான்

பூக்கள் பூத்த தோட்டம் கூட

ஆட்டம் போடும் வேளைதான்

மாலை நேரம்தான் சோலை ஓரம்தான்

மாலை நேரம்தான் சோலை ஓரம்தான்

பெண் : ஒரு பாட்டு

ஒன் மனசை இழுக்குதா

அதைக் கேட்டு

ஒன் உசுரு துடிக்குதா

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Paasa Mazhai (1989) · Lyricist: Vaali

Explore this song