Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part …………………….. Female Part Oru naal oru pozhuthu Una naan pirinjathilla Uyiril uyira vaechcha orava maranthathilla Thaniyaalaa neeyum ippa ninnathu enna Thaniyaalaa neeyum ippa ninnathu enna Female Part Ada vaaiyaa madiyila saanju En raasaa oru murai thoongu Female Part Oru naal oru pozhuthu Una naan pirinjathilla Female Part Thaalamalak kaattilae Thanthanaththom paattilae Thottu velaiyandathum Tholil vanthu saanjathum Female Part Vaanam ariyum…..megam ariyum…. Thulli oodum maanum ariyum Aagaasam bhoologam…. Aa……aaa…..aa….aa….aa…. Aagaasam bhoologam saatchchi sollum ketpomaa Aiyyaa athu enna poiyaaa Aiyyaa athu enna poiyaaa Female Part Oru naal oru pozhuthu Una naan pirinjathilla Female Part Nanthavanam theenjathaa Kaverithaan kaanjathaa Namma sontham ponathaa Kattuk kadhai aanathaa Female Part Paayil paduththa kadhal manasu Noyil thudichchaa thaayin manasu Raasaavae vaadaathae….ae…..ae… Raasaavae vaadaathae Oonjal naanum poduvaen Raasaa oru murai thoongu En raasaa oru murai thoongu Female Part Oru naal oru pozhuthu Una naan pirinjathilla Uyiril uyira vaechcha orava maranthathilla Thaniyaalaa neeyum ippa ninnathu enna Thaniyaalaa neeyum ippa ninnathu enna Female Part Ada vaaiyaa madiyila saanju En raasaa oru murai thoongu Female Part Oru naal oru pozhuthu Una naan pirinjathilla
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஅ......ஆ.....ஆ.....ஆ....அ.....ஆ.... ஆஅ......ஆ.....ஆ.....ஆ....அ.....ஆ.... ஆ......ஆ......ஆ......ஆ.....அ.....அ....ஆ.... பெண் : ஒரு நாள் ஒரு பொழுது உன நான் பிரிஞ்சதில்ல உயிரில் உயிர வெச்ச ஒறவ மறந்ததில்ல தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன பெண் : அட வாய்யா மடியில சாஞ்சு என் ராசா ஒரு முறை தூங்கு பெண் : ஒரு நாள் ஒரு பொழுது உன நான் பிரிஞ்சதில்ல பெண் : தாளமலக் காட்டிலே தந்தனத்தோம் பாட்டிலே தொட்டு வெளையாண்டதும் தோளில் வந்து சாஞ்சதும் பெண் : வானம் அறியும்......மேகம் அறியும்...... துள்ளி ஓடும் மானும் அறியும் ஆகாசம் பூலோகம்........ ஆ.....ஆஅ.....அ....அ....ஆ.... ஆகாசம் பூலோகம் சாட்சி சொல்லும் கேட்போமா அய்யா அது என்ன பொய்யா அய்யா அது என்ன பொய்யா... பெண் : ஒரு நாள் ஒரு பொழுது உன நான் பிரிஞ்சதில்ல பெண் : நந்தவனம் தீஞ்சதா காவேரிதான் காஞ்சதா நம்ம சொந்தம் போனதா கட்டுக் கதை ஆனதா பெண் : பாயில் படுத்த காதல் மனசு நோயில் துடிச்சா தாயின் மனசு ராசாவே வாடாதே....ஏ.....ஏ..... ராசாவே வாடாதே ஊஞ்சல் நானும் போடுவேன் ராசா ஒரு முறை தூங்கு என் ராசா ஒரு முறை தூங்கு........ பெண் : ஒரு நாள் ஒரு பொழுது உன நான் பிரிஞ்சதில்ல உயிரில் உயிர வெச்ச ஒறவ மறந்ததில்ல தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன பெண் : அட வாய்யா மடியில சாஞ்சு என் ராசா ஒரு முறை தூங்கு பெண் : ஒரு நாள் ஒரு பொழுது உன நான் பிரிஞ்சதில்ல
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Eetti (1985 Film) (1985) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Eetti (1985 Film)
- Composer: Ilayaraja