Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

……………………..

Female Part

Oru naal oru pozhuthu

Una naan pirinjathilla

Uyiril uyira vaechcha orava maranthathilla

Thaniyaalaa neeyum ippa ninnathu enna

Thaniyaalaa neeyum ippa ninnathu enna

Female Part

Ada vaaiyaa madiyila saanju

En raasaa oru murai thoongu

Female Part

Oru naal oru pozhuthu

Una naan pirinjathilla

Female Part

Thaalamalak kaattilae

Thanthanaththom paattilae

Thottu velaiyandathum

Tholil vanthu saanjathum

Female Part

Vaanam ariyum…..megam ariyum….

Thulli oodum maanum ariyum

Aagaasam bhoologam….

Aa……aaa…..aa….aa….aa….

Aagaasam bhoologam saatchchi sollum ketpomaa

Aiyyaa athu enna poiyaaa

Aiyyaa athu enna poiyaaa

Female Part

Oru naal oru pozhuthu

Una naan pirinjathilla

Female Part

Nanthavanam theenjathaa

Kaverithaan kaanjathaa

Namma sontham ponathaa

Kattuk kadhai aanathaa

Female Part

Paayil paduththa kadhal manasu

Noyil thudichchaa thaayin manasu

Raasaavae vaadaathae….ae…..ae…

Raasaavae vaadaathae Oonjal naanum poduvaen

Raasaa oru murai thoongu

En raasaa oru murai thoongu

Female Part

Oru naal oru pozhuthu

Una naan pirinjathilla

Uyiril uyira vaechcha orava maranthathilla

Thaniyaalaa neeyum ippa ninnathu enna

Thaniyaalaa neeyum ippa ninnathu enna

Female Part

Ada vaaiyaa madiyila saanju

En raasaa oru murai thoongu

Female Part

Oru naal oru pozhuthu

Una naan pirinjathilla

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஅ......ஆ.....ஆ.....ஆ....அ.....ஆ....

ஆஅ......ஆ.....ஆ.....ஆ....அ.....ஆ....

ஆ......ஆ......ஆ......ஆ.....அ.....அ....ஆ....

பெண் : ஒரு நாள் ஒரு பொழுது

உன நான் பிரிஞ்சதில்ல

உயிரில் உயிர வெச்ச ஒறவ மறந்ததில்ல

தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன

தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன

பெண் : அட வாய்யா மடியில சாஞ்சு

என் ராசா ஒரு முறை தூங்கு

பெண் : ஒரு நாள் ஒரு பொழுது

உன நான் பிரிஞ்சதில்ல

பெண் : தாளமலக் காட்டிலே

தந்தனத்தோம் பாட்டிலே

தொட்டு வெளையாண்டதும்

தோளில் வந்து சாஞ்சதும்

பெண் : வானம் அறியும்......மேகம் அறியும்......

துள்ளி ஓடும் மானும் அறியும்

ஆகாசம் பூலோகம்........

ஆ.....ஆஅ.....அ....அ....ஆ....

ஆகாசம் பூலோகம் சாட்சி சொல்லும் கேட்போமா

அய்யா அது என்ன பொய்யா

அய்யா அது என்ன பொய்யா...

பெண் : ஒரு நாள் ஒரு பொழுது

உன நான் பிரிஞ்சதில்ல

பெண் : நந்தவனம் தீஞ்சதா

காவேரிதான் காஞ்சதா

நம்ம சொந்தம் போனதா

கட்டுக் கதை ஆனதா

பெண் : பாயில் படுத்த காதல் மனசு

நோயில் துடிச்சா தாயின் மனசு

ராசாவே வாடாதே....ஏ.....ஏ.....

ராசாவே வாடாதே ஊஞ்சல் நானும் போடுவேன்

ராசா ஒரு முறை தூங்கு

என் ராசா ஒரு முறை தூங்கு........

பெண் : ஒரு நாள் ஒரு பொழுது

உன நான் பிரிஞ்சதில்ல

உயிரில் உயிர வெச்ச ஒறவ மறந்ததில்ல

தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன

தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன

பெண் : அட வாய்யா மடியில சாஞ்சு

என் ராசா ஒரு முறை தூங்கு

பெண் : ஒரு நாள் ஒரு பொழுது

உன நான் பிரிஞ்சதில்ல

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Eetti (1985 Film) (1985) · Lyricist: Pulamaipithan

Explore this song