Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Male Part Oru naal ninaitha kariyam nadakum Ulagam rasika vaavena azhaikum Oru naal ninaitha kariyam nadakum Ulagam rasika vaavena azhaikum Male Part Rathinathil seithu vaitha Chithirathin mandapathil Uravo uravo uravo Pathu viral thottizhuthu Arthamulla sethi solla Varavo varavo varavo Oru naal ninaitha kariyam nadakum Ulagam rasika vaavena azhaikum Male Part Malaril paniyitta kalai Manjal mugathuku thirai Pennil nee oru silai Indru naan athan vilai Male Part Kaniyil oriya mugam Karumbil vangiya rasam Rathiyai meriya sugam Indru naan athan vasam Oru naal ninaitha kariyam nadakum Ulagam rasika vaavena azhaikum Male Part Iraivan aalayamani Idhuvum devanin pani Anintha mangala ani Anbu illaram ini Male Part Ondru enbathu varam Irandu enbathu manam Moondru enbathu kulam Mudivillathathu sugam Oru naal ninaitha kariyam nadakum Ulagam rasika vaavena azhaikum Male Part Nadhiyil irupakkam karai Naduvil ezhuvathu alai Alaiyai meeriya nadai Vazhalkai thoniyin kadhai Male Part Mullai enbathu nilai Kurunji enbathu gunam Marutham enbathu manam Vazhnthu valarpathu inam Oru naal ninaitha kariyam nadakum Ulagam rasika vaavena azhaikum Male Part Rathinathil seithu vaitha Chithirathin mandapathil Uravo uravo uravo Pathu viral thottezhuthu Arthamulla sethi solla Varavo varavo varavo Oru naal ninaitha kariyam nadakum Ulagam rasika vaavena azhaikum
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும் உலகம் ரசிக்க வாவென அழைக்கும் ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும் உலகம் ரசிக்க வாவென அழைக்கும் ஆண் : ரத்தினத்தில் செய்து வைத்த சித்திரத்தின் மண்டபத்தில் உறவோ உறவோ உறவோ பத்து விரல் தொட்டிழுத்து அர்த்தமுள்ள சேதி சொல்ல வரவோ வரவோ வரவோ ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும் உலகம் ரசிக்க வாவென அழைக்கும் ஆண் : மலரில் பனியிட்ட கலை மஞ்சள் முகத்துக்கு திரை பெண்ணில் நீ ஒரு சிலை இன்று நான் அதன் விலை ஆண் : கனியில் ஊறிய முகம் கரும்பில் வாங்கிய ரசம் ரதியை மீறிய சுகம் இன்று நான் அதன் வசம் ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும் உலகம் ரசிக்க வாவென அழைக்கும் ஆண் : இறைவன் ஆலயமணி இதுவும் தேவனின் பணி அணிந்த மங்கல அணி அன்பு இல்லறம் இனி ஆண் : ஒன்று என்பது வரம் இரண்டு என்பது மணம் மூன்று என்பது குலம் முடிவில்லாதது சுகம் ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும் உலகம் ரசிக்க வாவென அழைக்கும் ஆண் : நதியில் இருபக்கம் கரை நடுவில் எழுவது அலை அலையை மீறிய நடை வாழ்க்கை தோணியின் கதை ஆண் : முல்லை என்பது நிலை குறிஞ்சி என்பது குணம் மருதம் என்பது மணம் வாழ்ந்து வளர்ப்பது இனம் ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும் உலகம் ரசிக்க வாவென அழைக்கும் ஆண் : ரத்தினத்தில் செய்து வைத்த சித்திரத்தின் மண்டபத்தில் உறவோ உறவோ உறவோ பத்து விரல் தொட்டிழுத்து அர்த்தமுள்ள சேதி சொல்ல வரவோ வரவோ வரவோ ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும் உலகம் ரசிக்க வாவென அழைக்கும்
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Kannadasan
Release information: From Paadhukaappu (1970) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Paadhukaappu
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Kannadasan