Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Male Part

Oru naal ninaitha kariyam nadakum

Ulagam rasika vaavena azhaikum

Oru naal ninaitha kariyam nadakum

Ulagam rasika vaavena azhaikum

Male Part

Rathinathil seithu vaitha

Chithirathin mandapathil

Uravo uravo uravo

Pathu viral thottizhuthu

Arthamulla sethi solla

Varavo varavo varavo

Oru naal ninaitha kariyam nadakum

Ulagam rasika vaavena azhaikum

Male Part

Malaril paniyitta kalai

Manjal mugathuku thirai

Pennil nee oru silai

Indru naan athan vilai

Male Part

Kaniyil oriya mugam

Karumbil vangiya rasam

Rathiyai meriya sugam

Indru naan athan vasam

Oru naal ninaitha kariyam nadakum

Ulagam rasika vaavena azhaikum

Male Part

Iraivan aalayamani

Idhuvum devanin pani

Anintha mangala ani

Anbu illaram ini

Male Part

Ondru enbathu varam

Irandu enbathu manam

Moondru enbathu kulam

Mudivillathathu sugam

Oru naal ninaitha kariyam nadakum

Ulagam rasika vaavena azhaikum

Male Part

Nadhiyil irupakkam karai

Naduvil ezhuvathu alai

Alaiyai meeriya nadai

Vazhalkai thoniyin kadhai

Male Part

Mullai enbathu nilai

Kurunji enbathu gunam

Marutham enbathu manam

Vazhnthu valarpathu inam

Oru naal ninaitha kariyam nadakum

Ulagam rasika vaavena azhaikum

Male Part

Rathinathil seithu vaitha

Chithirathin mandapathil

Uravo uravo uravo

Pathu viral thottezhuthu

Arthamulla sethi solla

Varavo varavo varavo

Oru naal ninaitha kariyam nadakum

Ulagam rasika vaavena azhaikum

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்

உலகம் ரசிக்க வாவென அழைக்கும்

ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்

உலகம் ரசிக்க வாவென அழைக்கும்

ஆண் : ரத்தினத்தில் செய்து வைத்த

சித்திரத்தின் மண்டபத்தில்

உறவோ உறவோ உறவோ

பத்து விரல் தொட்டிழுத்து

அர்த்தமுள்ள சேதி சொல்ல

வரவோ வரவோ வரவோ

ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்

உலகம் ரசிக்க வாவென அழைக்கும்

ஆண் : மலரில் பனியிட்ட கலை

மஞ்சள் முகத்துக்கு திரை

பெண்ணில் நீ ஒரு சிலை

இன்று நான் அதன் விலை

ஆண் : கனியில் ஊறிய முகம்

கரும்பில் வாங்கிய ரசம்

ரதியை மீறிய சுகம்

இன்று நான் அதன் வசம்

ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்

உலகம் ரசிக்க வாவென அழைக்கும்

ஆண் : இறைவன் ஆலயமணி

இதுவும் தேவனின் பணி

அணிந்த மங்கல அணி

அன்பு இல்லறம் இனி

ஆண் : ஒன்று என்பது வரம்

இரண்டு என்பது மணம்

மூன்று என்பது குலம்

முடிவில்லாதது சுகம்

ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்

உலகம் ரசிக்க வாவென அழைக்கும்

ஆண் : நதியில் இருபக்கம் கரை

நடுவில் எழுவது அலை

அலையை மீறிய நடை

வாழ்க்கை தோணியின் கதை

ஆண் : முல்லை என்பது நிலை

குறிஞ்சி என்பது குணம்

மருதம் என்பது மணம்

வாழ்ந்து வளர்ப்பது இனம்

ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்

உலகம் ரசிக்க வாவென அழைக்கும்

ஆண் : ரத்தினத்தில் செய்து வைத்த

சித்திரத்தின் மண்டபத்தில்

உறவோ உறவோ உறவோ

பத்து விரல் தொட்டிழுத்து

அர்த்தமுள்ள சேதி சொல்ல

வரவோ வரவோ வரவோ

ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்

உலகம் ரசிக்க வாவென அழைக்கும்

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Vishwanathan

Lyrics by: Kannadasan

Release information: From Paadhukaappu (1970) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan

Explore this song