Roman script
Singer : Swarnalatha
Music by : A. R. Rahman
Female Part
Oru naa oru pozhudhu
Un moonju kaangaama
En usuru allaadudhae
Female Part
Oru naa oru pozhudhu
Un moonju kaangaama
En usuru allaadudhae
Female Part
Marunaa varum varaikkum
Pasi thookam kollaama
Manasu malladudhae
Female Part
Kaaveri nadhiyum
Rendaaga koodum
Kollidam vandhu
Onnaaga serum
Kaalathin kanakku
Yaar kaana koodum
Female Part
Oru naa oru pozhudhu
Un moonju kaangaama
En usuru allaadudhae
Female Part
Marunaa varum varaikkum
Pasi thookam kollaama
Manasu malladudhae
Female Part
{Neenda mudi konjam
Niram maari pochu
Sangu kuzhiyodu
Kural maari pochu} (2)
Female Part
Odi vayasaachu
Urumaari pochu
Odi vayasaachu
Urumaari pochu
Nenapuga mattum thaanae
Maaraama irukku
Female Part
Oru naa oru pozhudhu
Un moonju kaangaama
En usuru allaadudhae
Female Part
Marunaa varum varaikkum
Pasi thookam kollaama
Manasu malladudhae
Female Part
{Enna suththi oru kootam
Sirikkindra podhum
Unnapathi en udhadu
Ooyaama pesum} (2)
Female Part
Kaathu mazhai ethanaalum
Karaiyathu paasam
Kaathu mazhai ethanaalum
Karaiyathu paasam
Kattaiyilum vegaathu
Kai thotta vaasam
Female Part
Oru naa oru pozhudhu
Un moonju kaangaama
En usuru allaadudhae
Female Part
Marunaa varum varaikkum
Pasi thookam kollaama
Manasu malladudhae
Female Part
Kaaveri nadhiyum
Rendaaga koodum
Kollidam vandhu
Onnaaga serum
Kaalathin kanakku
Yaar kaana koodum
Female Part
Oru naa oru pozhudhu
Un moonju kaangaama
En usuru allaadudhae
Female Part
Marunaa varum varaikkum
Pasi thookam kollaama
Manasu malladudhaeதமிழ்
பாடகி : ஸ்வர்ணலதா
இசை அமைப்பாளர் : ஏ. ஆர் . ரஹ்மான்
பெண் : ஒரு நா ஒரு பொழுது
ஒன் மூஞ்சு காங்காம
என் உசுரு அல்லாடுதே
பெண் : ஒரு நா ஒரு பொழுது
ஒன் மூஞ்சு காங்காம
என் உசுரு அல்லாடுதே
பெண் : மறு நா வரும் வரைக்கும்
பசி தூக்கம் கொள்ளாம
மனசு மல்லாடுதே
பெண் : காவிரி நதியும்
ரெண்டாகக் கூடும்
கொள்ளிடம் வந்து
ஒன்னாகச் சேரும்
காலத்தின் கணக்கு
யார் காணக் கூடும்
பெண் : ஒரு நா ஒரு பொழுது
ஒன் மூஞ்சு காங்காம
என் உசுரு அல்லாடுதே
பெண் : மறு நா வரும் வரைக்கும்
பசி தூக்கம் கொள்ளாம
மனசு மல்லாடுதே
பெண் : {நீண்ட முடி கொஞ்சம்
நிறம் மாறிப் போச்சு
சங்கு குழியோடு
குரல் மாறிப் போச்சு} (2)
பெண் : ஓடி வயசாச்சு
உரு மாறிப் போச்சு
ஓடி வயசாச்சு
உரு மாறிப் போச்சு
நெனப்புக மட்டும்தானே
மாறாம இருக்கு
பெண் : ஒரு நா ஒரு பொழுது
ஒன் மூஞ்சு காங்காம
என் உசுரு அல்லாடுதே
பெண் : மறு நா வரும் வரைக்கும்
பசி தூக்கம் கொள்ளாம
மனசு மல்லாடுதே
பெண் : {என்ன சுத்தி ஒரு கூட்டம்
சிரிக்கின்ற போதும்
உன்னப் பத்தி என் உதடு
ஓயாம பேசும்} (2)
பெண் : காத்து மழை எதனாலும்
கரையாது பாசம்
காத்து மழை எதனாலும்
கரையாது பாசம்
கட்டையிலும் வேகாது
கை தொட்ட வாசம்
பெண் : ஒரு நா ஒரு பொழுது
ஒன் மூஞ்சு காங்காம
என் உசுரு அல்லாடுதே
பெண் : மறு நா வரும் வரைக்கும்
பசி தூக்கம் கொள்ளாம
மனசு மல்லாடுதே
பெண் : காவிரி நதியும்
ரெண்டாகக் கூடும்
கொள்ளிடம் வந்து
ஒன்னாகச் சேரும்
காலத்தின் கணக்கு
யார் காணக் கூடும்
பெண் : ஒரு நா ஒரு பொழுது
ஒன் மூஞ்சு காங்காம
என் உசுரு அல்லாடுதே
பெண் : மறு நா வரும் வரைக்கும்
பசி தூக்கம் கொள்ளாம
மனசு மல்லாடுதேSong information
Singer: Swarnalatha
Music by: A. R. Rahman
Release information: From Anthimanthaarai (1996) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Swarnalatha
- Film / album: Anthimanthaarai
- Composer: A. R. Rahman