Roman script

Singer : Swarnalatha

Music by : A. R. Rahman

Female Part

Oru naa oru pozhudhu

Un moonju kaangaama

En usuru allaadudhae

Female Part

Oru naa oru pozhudhu

Un moonju kaangaama

En usuru allaadudhae

Female Part

Marunaa varum varaikkum

Pasi thookam kollaama

Manasu malladudhae

Female Part

Kaaveri nadhiyum

Rendaaga koodum

Kollidam vandhu

Onnaaga serum

Kaalathin kanakku

Yaar kaana koodum

Female Part

Oru naa oru pozhudhu

Un moonju kaangaama

En usuru allaadudhae

Female Part

Marunaa varum varaikkum

Pasi thookam kollaama

Manasu malladudhae

Female Part

{Neenda mudi konjam

Niram maari pochu

Sangu kuzhiyodu

Kural maari pochu} (2)

Female Part

Odi vayasaachu

Urumaari pochu

Odi vayasaachu

Urumaari pochu

Nenapuga mattum thaanae

Maaraama irukku

Female Part

Oru naa oru pozhudhu

Un moonju kaangaama

En usuru allaadudhae

Female Part

Marunaa varum varaikkum

Pasi thookam kollaama

Manasu malladudhae

Female Part

{Enna suththi oru kootam

Sirikkindra podhum

Unnapathi en udhadu

Ooyaama pesum} (2)

Female Part

Kaathu mazhai ethanaalum

Karaiyathu paasam

Kaathu mazhai ethanaalum

Karaiyathu paasam

Kattaiyilum vegaathu

Kai thotta vaasam

Female Part

Oru naa oru pozhudhu

Un moonju kaangaama

En usuru allaadudhae

Female Part

Marunaa varum varaikkum

Pasi thookam kollaama

Manasu malladudhae

Female Part

Kaaveri nadhiyum

Rendaaga koodum

Kollidam vandhu

Onnaaga serum

Kaalathin kanakku

Yaar kaana koodum

Female Part

Oru naa oru pozhudhu

Un moonju kaangaama

En usuru allaadudhae

Female Part

Marunaa varum varaikkum

Pasi thookam kollaama

Manasu malladudhae

தமிழ்

பாடகி : ஸ்வர்ணலதா

இசை அமைப்பாளர் : ஏ. ஆர் . ரஹ்மான்

பெண் : ஒரு நா ஒரு பொழுது

ஒன் மூஞ்சு காங்காம

என் உசுரு அல்லாடுதே

பெண் : ஒரு நா ஒரு பொழுது

ஒன் மூஞ்சு காங்காம

என் உசுரு அல்லாடுதே

பெண் : மறு நா வரும் வரைக்கும்

பசி தூக்கம் கொள்ளாம

மனசு மல்லாடுதே

பெண் : காவிரி நதியும்

ரெண்டாகக் கூடும்

கொள்ளிடம் வந்து

ஒன்னாகச் சேரும்

காலத்தின் கணக்கு

யார் காணக் கூடும்

பெண் : ஒரு நா ஒரு பொழுது

ஒன் மூஞ்சு காங்காம

என் உசுரு அல்லாடுதே

பெண் : மறு நா வரும் வரைக்கும்

பசி தூக்கம் கொள்ளாம

மனசு மல்லாடுதே

பெண் : {நீண்ட முடி கொஞ்சம்

நிறம் மாறிப் போச்சு

சங்கு குழியோடு

குரல் மாறிப் போச்சு} (2)

பெண் : ஓடி வயசாச்சு

உரு மாறிப் போச்சு

ஓடி வயசாச்சு

உரு மாறிப் போச்சு

நெனப்புக மட்டும்தானே

மாறாம இருக்கு

பெண் : ஒரு நா ஒரு பொழுது

ஒன் மூஞ்சு காங்காம

என் உசுரு அல்லாடுதே

பெண் : மறு நா வரும் வரைக்கும்

பசி தூக்கம் கொள்ளாம

மனசு மல்லாடுதே

பெண் : {என்ன சுத்தி ஒரு கூட்டம்

சிரிக்கின்ற போதும்

உன்னப் பத்தி என் உதடு

ஓயாம பேசும்} (2)

பெண் : காத்து மழை எதனாலும்

கரையாது பாசம்

காத்து மழை எதனாலும்

கரையாது பாசம்

கட்டையிலும் வேகாது

கை தொட்ட வாசம்

பெண் : ஒரு நா ஒரு பொழுது

ஒன் மூஞ்சு காங்காம

என் உசுரு அல்லாடுதே

பெண் : மறு நா வரும் வரைக்கும்

பசி தூக்கம் கொள்ளாம

மனசு மல்லாடுதே

பெண் : காவிரி நதியும்

ரெண்டாகக் கூடும்

கொள்ளிடம் வந்து

ஒன்னாகச் சேரும்

காலத்தின் கணக்கு

யார் காணக் கூடும்

பெண் : ஒரு நா ஒரு பொழுது

ஒன் மூஞ்சு காங்காம

என் உசுரு அல்லாடுதே

பெண் : மறு நா வரும் வரைக்கும்

பசி தூக்கம் கொள்ளாம

மனசு மல்லாடுதே

Song information

Singer: Swarnalatha

Music by: A. R. Rahman

Release information: From Anthimanthaarai (1996) · Lyricist: Vairamuthu

Explore this song