Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male Part

Mhimmm aahaahhaa

Male Part

Oru moga raagam naan paadum neram

Oru moga raagam naan paadum neram

Anbinai pozhiya ambigai vanthaal

Pookkalai thoovinaen paakkalai paadinaen

Female Part

Oru moga raagam naan paadum neram

Oru moga raagam naan paadum neram

Anbinai pozhiya ambigai vanthaal

Pookkalai thoovinaen paakkalai paadinaen

Chorus

……………….

Male Part

Malar konda poonthoppu

Viyanthathu idhzh paarththu

Female : Aahaan

Kani sinthum maanthoppu

Malaiththathu unai paarththu

Male Part

Vendinaal marukkiraal

Theendinaal sirikkiraal

Female Part

Bakthan nee nee pakkam vaa vaa

Bakthan nee nee pakkam vaa vaa

Devi naan thorkiraen

THevaiyai theerkkiraen aaa……

Male Part

Haah oru moga raagam naan paadum neram

Oru moga raagam naan paadum neram

Anbinai pozhiya ambigai vanthaal

Pookkalai thoovinaen paakkalai paadinaen

Female Part

Iniththidum karumbennai

Pizhinthida thudikkindraan

Pooththitta arumbennai

Udhirththida ninaikkirndraan

Female Part

Paavai naan valaikiraen

Paambena neligiraen

Male Part

Azhagae nee nee alli thaa thaa

Azhagae nee nee alli thaa thaa

Sammatham ketkiraen

En vasam saerkkiraen

Female Part

Haah oru moga raagam naan paadum neram

Oru moga raagam naan paadum neram

Anbinai pozhiya ambigai vanthaal

Pookkalai thoovinaen paakkalai paadinaen

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : டி. ராஜேந்திரர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்திரர்

ஆண் : ம்ஹீம்ம்ம் ஆஹாஹ்ஹா

ஆண் : ஒரு மோக ராகம் நான் பாடும் நேரம்

ஒரு மோக ராகம் நான் பாடும் நேரம்

அன்பினை பொழிய அம்பிகை வந்தாள்

பூக்களை தூவினேன் பாக்களை பாடினேன்

பெண் : ஒரு மோக ராகம் நீ பாடும் நேரம்

ஒரு மோக ராகம் நீ பாடும் நேரம்

அன்பினை பொழிய அம்பென வந்தேன்

பூக்களை தூவினாய் பாக்களை பாடினாய்..

குழு : ........................

ஆண் : மலர் கொண்ட பூந்தோப்பு

வியந்தது இதழ் பார்த்து

பெண் : ஆஹான்

கனி சிந்தும் மாந்தோப்பு

மலைத்தது உனைப் பார்த்து

ஆண் : வேண்டினால் மறுக்கிறாள்

தீண்டினால் சிரிக்கிறாள்

பெண் : பக்தன் நீ நீ பக்கம் வா வா

பக்தன் நீ நீ பக்கம் வா வா

தேவி நான் தோற்கிறேன்

தேவையை தீர்க்கிறேன் ஆஆ........

ஆண் : ஹாஹ் ஒரு மோக ராகம் நான் பாடும் நேரம்

ஒரு மோக ராகம் நான் பாடும் நேரம்

அன்பினை பொழிய அம்பிகை வந்தாள்

பூக்களை தூவினேன் பாக்களை பாடினேன்

பெண் : இனித்திடும் கரும்பென்னை

பிழிந்திட துடிக்கின்றான்

பூத்திட்ட அரும்பென்னை

உதிர்த்திட நினைக்கின்றான்

பெண் : பாவை நான் வளைகிறேன்

பாம்பென நெளிகிறேன்

ஆண் : அழகே நீ நீ அள்ளித் தா தா

அழகே நீ நீ அள்ளித் தா தா

சம்மதம் கேட்கிறேன்

என் வசம் சேர்கிறேன்

பெண் : ஹாஹ் ஒரு மோக ராகம் நீ பாடும் நேரம்

ஒரு மோக ராகம் நீ பாடும் நேரம்

அன்பினை பொழிய அம்பென வந்தேன்

பூக்களை தூவினாய் பாக்களை பாடினாய்..

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: T. Rajendar

Lyrics by: T. Rajendar

Release information: From Unakkaga Oru Roja (1985) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar

Explore this song