Roman script

Singer : K. J. Jesudass

Music by : Shankar Ganesh

Male Part

Oru kodi pizhai seithavan

Nallorkku ooyamal thuyar seithavan

Oru kodi pizhai seithavan

Nallorkku ooyamal thuyar seithavan

Thaanennum thrukkeri thadumaarinaen

Dheivaththai madhikkaamal thadam maarinaen

Perumpaavi kodumpaavi naanthaanae

Male Part

Oru kodi pizhai seithavan

Nallorkku ooyamal thuyar seithavan

Male Part

Porpudai maadhar karpinai naalum

Podi podiyaakkiyavan

Nalla paambugal vaazhum puttrugal yaavum

Theekkiraiyaakkiyavan

Male Part

Thalai mudhal kaal varai kadum visham yaera

Thudiththaen puzhuvaaga

Thaaikkoru thaayena thondriya thayavae

Varuvaai viraivaaga

Podhume sodhanai naan padum vedhanai

Podhume sodhanai naan padum vedhanai

Male Part

Oru kodi pizhai seithavan

Nallorkku ooyamal thuyar seithavan

Male Part

Naaththazhumpera naaththigam pesi

Naai pol alainthaenae

Ariyaatha sirupillai ivanallavo

Male Part

Naalvagai vedham naadiya paadham

Idhuthaan arinthaenae

Ini ennai nee kaakka thadai ennavo

Male Part

Arangkoorum thaayae en abiramiyae

Sabaiyeri aadum nal sivagamiyae

Om enum nadhamae saranam un paadhamae

Om enum nadhamae saranam un paadhamae

Male Part

Oru kodi pizhai seithavan

Nallorkku ooyamal thuyar seithavan

Thaanennum thrukkeri thadumaarinaen

Dheivaththai madhikkaamal thadam maarinaen

Perumpaavi kodumpaavi naanthaanae

Thaayae vaa…..thayavae vaa…..

தமிழ்

பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : ஒரு கோடி பிழை செய்தவன்

நல்லோர்க்கு ஓயாமல் துயர் செய்தவன்

ஒரு கோடி பிழை செய்தவன்

நல்லோர்க்கு ஓயாமல் துயர் செய்தவன்

தானென்னும் தருக்கேறி தடுமாறினேன்

தெய்வத்தை மதிக்காமல் தடம் மாறினேன்

பெரும்பாவி கொடும்பாவி நான்தானே

ஆண் : ஒரு கோடி பிழை செய்தவன்

நல்லோர்க்கு ஓயாமல் துயர் செய்தவன்

ஆண் : பொற்புடை மாதர் கற்பினை நாளும்

பொடிப் பொடியாக்கியவன்

நல்ல பாம்புகள் வாழும் புற்றுகள் யாவும்

தீக்கிரையாக்கியவன்

ஆண் : பொற்புடை மாதர் கற்பினை நாளும்

பொடிப் பொடியாக்கியவன்

நல்ல பாம்புகள் வாழும் புற்றுகள் யாவும்

தீக்கிரையாக்கியவன்

ஆண் : தலை முதல் கால் வரை கடும் விஷம் ஏற

துடித்தேன் புழுவாக

தாய்க்கொரு தாயென தோன்றிய தயவே

வருவாய் விரைவாக

போதுமே சோதனை நான் படும் வேதனை

போதுமே சோதனை நான் படும் வேதனை

ஆண் : ஒரு கோடி பிழை செய்தவன்

நல்லோர்க்கு ஓயாமல் துயர் செய்தவன்

ஆண் : நாத்தழும்பேற நாத்திகம் பேசி

நாய் போல் அலைந்தேனே

அறியாத சிறுப்பிள்ளை இவனல்லவோ

ஆண் : நால்வகை வேதம் நாடிய பாதம்

இதுதான் அறிந்தேனே

இனி என்னை நீ காக்க தடை என்னவோ

ஆண் : அறங்கூறும் தாயே என் அபிராமியே

சபையேறி ஆடும் நல் சிவகாமியே

ஓம் எனும் நாதமே சரணம் உன் பாதமே

ஓம் எனும் நாதமே சரணம் உன் பாதமே

ஆண் : ஒரு கோடி பிழை செய்தவன்

நல்லோர்க்கு ஓயாமல் துயர் செய்தவன்

தானென்னும் தருக்கேறி தடுமாறினேன்

தெய்வத்தை மதிக்காமல் தடம் மாறினேன்

பெரும்பாவி கொடும்பாவி நான்தானே....

தாயே வா.......தயவே வா........

Song information

Singer: K. J. Jesudass

Music by: Shankar Ganesh

Release information: From Aayiram Kannudayaal (1986) · Lyricist: Vaali

Explore this song