Roman script
Singer : K. J. Jesudass Music by : Shankar Ganesh Male Part Oru kodi pizhai seithavan Nallorkku ooyamal thuyar seithavan Oru kodi pizhai seithavan Nallorkku ooyamal thuyar seithavan Thaanennum thrukkeri thadumaarinaen Dheivaththai madhikkaamal thadam maarinaen Perumpaavi kodumpaavi naanthaanae Male Part Oru kodi pizhai seithavan Nallorkku ooyamal thuyar seithavan Male Part Porpudai maadhar karpinai naalum Podi podiyaakkiyavan Nalla paambugal vaazhum puttrugal yaavum Theekkiraiyaakkiyavan Male Part Thalai mudhal kaal varai kadum visham yaera Thudiththaen puzhuvaaga Thaaikkoru thaayena thondriya thayavae Varuvaai viraivaaga Podhume sodhanai naan padum vedhanai Podhume sodhanai naan padum vedhanai Male Part Oru kodi pizhai seithavan Nallorkku ooyamal thuyar seithavan Male Part Naaththazhumpera naaththigam pesi Naai pol alainthaenae Ariyaatha sirupillai ivanallavo Male Part Naalvagai vedham naadiya paadham Idhuthaan arinthaenae Ini ennai nee kaakka thadai ennavo Male Part Arangkoorum thaayae en abiramiyae Sabaiyeri aadum nal sivagamiyae Om enum nadhamae saranam un paadhamae Om enum nadhamae saranam un paadhamae Male Part Oru kodi pizhai seithavan Nallorkku ooyamal thuyar seithavan Thaanennum thrukkeri thadumaarinaen Dheivaththai madhikkaamal thadam maarinaen Perumpaavi kodumpaavi naanthaanae Thaayae vaa…..thayavae vaa…..
தமிழ்
பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ஒரு கோடி பிழை செய்தவன் நல்லோர்க்கு ஓயாமல் துயர் செய்தவன் ஒரு கோடி பிழை செய்தவன் நல்லோர்க்கு ஓயாமல் துயர் செய்தவன் தானென்னும் தருக்கேறி தடுமாறினேன் தெய்வத்தை மதிக்காமல் தடம் மாறினேன் பெரும்பாவி கொடும்பாவி நான்தானே ஆண் : ஒரு கோடி பிழை செய்தவன் நல்லோர்க்கு ஓயாமல் துயர் செய்தவன் ஆண் : பொற்புடை மாதர் கற்பினை நாளும் பொடிப் பொடியாக்கியவன் நல்ல பாம்புகள் வாழும் புற்றுகள் யாவும் தீக்கிரையாக்கியவன் ஆண் : பொற்புடை மாதர் கற்பினை நாளும் பொடிப் பொடியாக்கியவன் நல்ல பாம்புகள் வாழும் புற்றுகள் யாவும் தீக்கிரையாக்கியவன் ஆண் : தலை முதல் கால் வரை கடும் விஷம் ஏற துடித்தேன் புழுவாக தாய்க்கொரு தாயென தோன்றிய தயவே வருவாய் விரைவாக போதுமே சோதனை நான் படும் வேதனை போதுமே சோதனை நான் படும் வேதனை ஆண் : ஒரு கோடி பிழை செய்தவன் நல்லோர்க்கு ஓயாமல் துயர் செய்தவன் ஆண் : நாத்தழும்பேற நாத்திகம் பேசி நாய் போல் அலைந்தேனே அறியாத சிறுப்பிள்ளை இவனல்லவோ ஆண் : நால்வகை வேதம் நாடிய பாதம் இதுதான் அறிந்தேனே இனி என்னை நீ காக்க தடை என்னவோ ஆண் : அறங்கூறும் தாயே என் அபிராமியே சபையேறி ஆடும் நல் சிவகாமியே ஓம் எனும் நாதமே சரணம் உன் பாதமே ஓம் எனும் நாதமே சரணம் உன் பாதமே ஆண் : ஒரு கோடி பிழை செய்தவன் நல்லோர்க்கு ஓயாமல் துயர் செய்தவன் தானென்னும் தருக்கேறி தடுமாறினேன் தெய்வத்தை மதிக்காமல் தடம் மாறினேன் பெரும்பாவி கொடும்பாவி நான்தானே.... தாயே வா.......தயவே வா........
Song information
Singer: K. J. Jesudass
Music by: Shankar Ganesh
Release information: From Aayiram Kannudayaal (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Jesudass
- Film / album: Aayiram Kannudayaal
- Composer: Shankar Ganesh