Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Vijay Anand

Chorus

Lalla lalla la la la laa

Lalla lalla laa laa laa laa

Sa ga ri ga ri pa

Sa ga ri pa sa ga ri pa gaa

Sa ga ri ga ri pa

Sa ga ri pa ga ri sa dha pa

Male Part

Oru jeevan thaan un paadal thaan

Ooyaamal isaikkindrathu

Female : Iru kannilum un gnyaabagam

Urangaamal irukkindrathu

Male Part

Paasangalum bandhangalum

Pirithaalum piriyaadhathu

Female : Kaalangalum nerangalum

Kalaithaalum kalaiyaadhathu

Male Part

Oru jeevan thaan un paadal thaan

Ooyaamal isaikkindrathu

Male Part

Eerezhu jenmangal

Eduthaalum unai seruven hoo oo oo

Female : Veraarum nerungaamal

Mana vaasal thanai mooduven

Male Part

Uruvaanadhu nalla sivaranjani

Chorus : Haa…aaa…aaa…

Female : Unakkaagathaan

Indha geethaanjali

Chorus : Haa…aaa…aaa…

Male : Raagangalin aalaabanai

Female : Mogangalin aaraadhanai

Male : Udalum manamum

Thazhuvum pozhudhil urugum

Male Part

Oru jeevan thaan un paadal thaan

Ooyaamal isaikkindrathu

Chorus

Haa…aaa…aaa…(4)

Female Part

Kaaveri kadal sera

Anai thaandi varavillaiyoo….hoo oo oo

Male : Aasaigal alaipaaya

Aanandham peravillaiyo…

Female Part

Varum naal ellaam

Ini madhanorchavam

Chorus : Haa…aaa…aaa…

Male : Valaiyosai thaan

Nalla mani mandhiram

Chorus : Haa…aaa…aaa…

Female : Naan thaan aiyaa neelaambari

Male : Thaalaattavaa

Hahaha.. nadu raathiri

Female : Suthiyum layamum

Sugamaai inaiyum tharunam

Female Part

Oru jeevan thaan

Male : Hmm mm mm

Female : Un paadal thaan

Male : Haa…aaa…aa…

Female : Ooyaamal isaikkindradhu

Male Part

Iru kannilum un gnyaabagam

Urangaamal irukkindrathu

Female : Paasangalum bandhangalum

Pirithaalum piriyaadhathu

Male : Kaalangalum nerangalum

Kalaithaalum kalaiyaadhathu

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த்

குழு : லல்ல லல்ல ல ல ல லா

லல்ல லல்ல ல ல ல ல லா

ச க ரி க ரி ப

ச க ரி ப ச க ரி ப கா

ச க ரி க ரி ப

ச க ரி ப ச க ரி ப கா

ஆண் : ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்

ஓயாமல் இசைக்கின்றது

பெண் : இரு கண்ணிலும் உன் ஞாபகம்

உறங்காமல் இருக்கின்றது

ஆண் : பாசங்களும் பந்தங்களும்

பிரித்தாலும் பிரியாதது

பெண் : காலங்களும் நேரங்களும்

கலைத்தாலும் கலையாதது

ஆண் : ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்

ஓயாமல் இசைக்கின்றது

ஆண் : ஈரேழு ஜென்மங்கள்

எடுத்தாலும் உனைச் சேருவேன் ஹோ ஓ ஓ

பெண் : வேறாரும் நெருங்காமல்

மனவாசல் தனை மூடுவேன்

ஆண் : உருவானது நல்ல சிவரஞ்சனி

குழு : ஹா....ஆஅ....ஆஅ....

பெண் : உனக்காகத்தான்

இந்த கீதாஞ்சலி

குழு : ஹா....ஆஅ....ஆஅ....

ஆண் : ராகங்களின் ஆலாபனை

பெண் : மோகங்களின் ஆராதனை

ஆண் : உடலும் மனமும்

தழுவும் பொழுதில் உருகும்

ஆண் : ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்

ஓயாமல் இசைக்கின்றது

குழு : ஹா....ஆஅ....ஆஅ.... (4)

பெண் : காவேரி கடல்சேர

அணைதாண்டி வரவில்லையோ....ஹோ ஓ ஓ

ஆண் : ஆசைகள் அலைபாய

ஆனந்தம் பெறவில்லையோ....

பெண் : வரும் நாளெல்லாம்

இனி மதனோற்சவம்

குழு : ஹா....ஆஅ....ஆஅ....

ஆண் : வளையோசைதான்

நல்ல மணிமந்திரம்

குழு : ஹா....ஆஅ....ஆஅ....

பெண் : நான்தானைய்யா நீலாம்பரி

ஆண் : தாலாட்டவா

ஹஹஹா....நடுராத்திரி

பெண் : ஸ்ருதியும் லயமும்

சுகமாய் இணையும் தருணம்

பெண் : ஒரு ஜீவன்தான்

ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்

பெண் : உன் பாடல்தான்

ஆண் : ஹா...ஆஅ....ஆ....

பெண் : ஓயாமல் இசைக்கின்றது

ஆண் : இரு கண்ணிலும் உன் ஞாபகம்

உறங்காமல் இருக்கின்றது

பெண் : பாசங்களும் பந்தங்களும்

பிரித்தாலும் பிரியாதது

ஆண் : காலங்களும் நேரங்களும்

கலைத்தாலும் கலையாதது

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Vijay Anand

Release information: From Naan Adimai Illai (1986) · Lyricist: Vairamuthu

Explore this song