Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Orae murai thaan

Unnodu pesi paarthaen

Nee oru thani piravi

Orae mayakkam ammammaa

Podhum podhum

Yen ini maru piravi

Female Part

Orae murai thaan

Unnodu pesi paarthaen

Nee oru thani piravi

Orae mayakkam ammammaa

Podhum podhum

Yen ini maru piravi

Female Part

Orae murai thaan…

Female Part

Vaanam paartha boomiyin melae

Mazhaiyena vizhundhaayae

Male Part

Neelam pootha vizhighalinaalae

Nee enai azhaithaayae

Female Part

Vaanam paartha boomiyin melae

Mazhaiyena vizhundhaayae

Male Part

Neelam pootha vizhighalinaalae

Nee enai azhaithaayae

Female Part

Vasantha kaala pookkalin melae

Vandena amarndhaayae

Male Part

Amarndha vandu parandhu vidaamal

Aasaiyil anaithaayae… ohohoho

Male Part

Orae murai thaan

Unnodu pesi paarthaen

Nee oru thani piravi

Orae mayakkam ammammaa

Podhum podhum

Yen ini maru piravi

Male : Orae murai thaan…

Female Part

Kaalaiyar tholai thaedi maghizhndhaal

Kaadhal suvaiyaagum

Male Part

Kanni pennin kannadi vizhundhaal

Kallum malaraagum

Female Part

Aa…aaa….aaa…..

Kaalaiyar tholai thaedi maghizhndhaal

Kaadhal suvaiyaagum

Male Part

Kanni pennin kannadi vizhundhaal

Kallum malaraagum

Female Part

Pollaa manadhil aasai pugundhaal

Pozhudhum kadhaiyaagum…

Male Part

Pullaanguzhalil kaattru nuzhaindhaal

Pudhuppudhu isaiyaagum… ohohoho

Female Part

Orae murai thaan

Unnodu pesi paarthaen

Nee oru thani piravi

Male : Orae mayakkam ammammaa

Podhum podhum

Yen ini maru piravi

Both : Orae murai thaan

Unnodu pesi paarthaen

Nee oru thani piravi

M…mmm…mhum…

M…mmm…mhum…mm…mm…

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : ஒரே முறைதான்

உன்னோடு பேசிப் பார்த்தேன்

நீ ஒரு தனிப்பிறவி

ஒரே மயக்கம் அம்மம்மா

போதும் போதும்

ஏன் இனி மறுபிறவி

பெண் : ஒரே முறைதான்

உன்னோடு பேசிப் பார்த்தேன்

நீ ஒரு தனிப்பிறவி

ஒரே மயக்கம் அம்மம்மா

போதும் போதும்

ஏன் இனி மறுபிறவி

பெண் : ஒரே முறைதான்

பெண் : வானம் பார்த்த பூமியின் மேலே

மழை என விழுந்தாயே

ஆண் : நீலம் பூத்த விழிகளினாலே

நீ எனை அழைத்தாயே

பெண் : வானம் பார்த்த பூமியின் மேலே

மழை என விழுந்தாயே

ஆண் : நீலம் பூத்த விழிகளினாலே

நீ எனை அழைத்தாயே

பெண் : வசந்த காலப் பூக்களின் மேலே

வண்டென அமர்ந்தாயே

ஆண் : அமர்ந்த வண்டு பறந்து விடாமல்

ஆசையில் அணைத்தாயே.....ஓஹோஹோ

ஆண் : ஒரே முறைதான்

உன்னோடு பேசிப் பார்த்தேன்

நீ ஒரு தனிப்பிறவி

ஒரே மயக்கம் அம்மம்மா

போதும் போதும்

ஏன் இனி மறுபிறவி

ஆண் : ஒரே முறைதான்

பெண் : காளையர் தோளில் தேடி மகிழ்ந்தால்

காதல் சுவையாகும்

ஆண் : கன்னிப் பெண்ணின் கண்ணடி விழுந்தால்

கல்லும் மலராகும்

பெண் : ஆ......ஆஅ......ஆஅ....

காளையர் தோளில் தேடி மகிழ்ந்தால்

காதல் சுவையாகும்

ஆண் : கன்னிப் பெண்ணின் கண்ணடி விழுந்தால்

கல்லும் மலராகும்

பெண் : பொல்லா மனதில் ஆசை புகுந்தால்

பொழுதும் பகையாகும்

ஆண் : புல்லாங்குழலில் காற்று நுழைந்தால்

புதுப்புது இசையாகும்

பெண் : ஒரே முறைதான்

உன்னோடு பேசிப் பார்த்தேன்

நீ ஒரு தனிப்பிறவி

ஆண் : ஒரே மயக்கம் அம்மம்மா

போதும் போதும்

ஏன் இனி மறுபிறவி

இருவர் : ஒரே முறைதான்

உன்னோடு பேசிப் பார்த்தேன்

நீ ஒரு தனிப்பிறவி

ம்......ம்ம்ம்ம்.....ம்ஹும்.....

ம்....ம்ம்ம்.....ம்ஹும்.....ம்ம்.....ம்ம்....

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Thanippiravi (1966) · Lyricist: Kannadasan

Explore this song