Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Male Part Ooru urangum raththiri neram Unna ninachchu yaenguthu ullam Ooru urangum raththiri neram Unna ninachchu yaenguthu ullam Unna thaedi vanthaen….. Ingae vaa onnu thaa en rosappoovae Male Part Ooru urangum raththiri neram Unna ninachchu yaenguthu ullam Female Part Thaali kattum kaalam varaiyilum Thaangalaiyo innum thoongalaiyo Naanumoru aasai irukkira Ponnillaiyo en kannillaiyo Melam kotta venum thaali katta venum Appa idhu venum Male Part Rompa kuliru adikkuthu kitta vaadi Ennai kanavu sirikkuthu katta vaadi Female : Akkam pakkam aalu irukkira Saththam ketkuthu ponga Female Part Ooru urangum raththiri neram Unna nenaichchu yaenguthu ullam Male : Unna thaedi vanthaen….. Ingae vaa onnu thaa en rosappoovae Female Part Ooru urangum raththiri neram Unna nenaichchu yaenguthu ullam Male Part Eppa intha neram varuminnu kaaththirunthaen Unna paarththirunthaen Enni enni vantha urakaththa thoongavittaen Nenja yaenga vittaen Male Part Thottu kolla poraen kittathil vaaraen Vittu poga maattaen Female : Thottu pidikka thol arugae vantha aasai Rompa vishayam irukkuthu naama pesa Male : Alli kolla aasa irukkuthu Konjam pakkathula vaammaa… Female Part Ooru urangum raththiri neram Unna nenaichchu yaenguthu ullam Male : Unna thaedi vanthaen….. Ingae vaa onnu thaa en rosappoovae Male Part Ooru urangum raththiri neram Unna nenaichchu yaenguthu ullam Both : …………………
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : ஊரு உறங்கும் ராத்திரி நேரம் உன்ன நெனச்சு ஏங்குது உள்ளம் ஊரு உறங்கும் ராத்திரி நேரம் உன்ன நெனச்சு ஏங்குது உள்ளம் உன்ன தேடி வந்தேன்....... இங்கே வா ஒன்னு தா என் ரோசாப்பூவே ஆண் : ஊரு உறங்கும் ராத்திரி நேரம் உன்ன நெனச்சு ஏங்குது உள்ளம் பெண் : தாலி கட்டும் காலம் வரையிலும் தாங்கலையோ இன்னும் தூங்கலையோ நானுமொரு ஆசை இருக்கிற பொண்ணில்லையோ என் கண்ணில்லையோ மேளம் கொட்ட வேணும் தாலிக் கட்ட வேணும் அப்ப இது வேணும் ஆண் : ரொம்ப குளிரு அடிக்குது கிட்ட வாடி என்னை கனவு சிரிக்குது கட்ட வாடி பெண் : அக்கம் பக்கம் ஆளு இருக்கிற சத்தம் கேட்குது போங்க...... பெண் : ஊரு உறங்கும் ராத்திரி நேரம் உன்ன நெனச்சு ஏங்குது உள்ளம் ஆண் : உன்ன தேடி வந்தேன்....... இங்கே வா ஒன்னு தா என் ரோசாப்பூவே ஆண் : ஊரு உறங்கும் ராத்திரி நேரம் உன்ன நெனச்சு ஏங்குது உள்ளம் ஆண் : எப்ப இந்த நேரம் வருமின்னு காத்திருந்தேன் உன்னப் பார்த்திருந்தேன் எண்ணி எண்ணி வந்த உறக்கத்த தூங்கவிட்டேன் நெஞ்ச ஏங்க விட்டேன் ஆண் : தொட்டுக் கொள்ள போறேன் கிட்டத்தில வாரேன் விட்டு போக மாட்டேன் பெண் : தொட்டுப் பிடிக்க தோள் அருகே வந்த ஆசை ரொம்ப விசயம் இருக்குது நாம பேச ஆண் : அள்ளிக் கொள்ள ஆச இருக்குது கொஞ்சம் பக்கத்துல வாம்மா..... பெண் : ஊரு உறங்கும் ராத்திரி நேரம் உன்ன நெனச்சு ஏங்குது உள்ளம் ஆண் : உன்ன தேடி வந்தேன்....... இங்கே வா ஒன்னு தா என் ரோசாப்பூவே ஆண் : ஊரு உறங்கும் ராத்திரி நேரம் உன்ன நெனச்சு ஏங்குது உள்ளம் இருவர் : ....................................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Gangai Amaran
Lyrics by: Gangai Amaran
Release information: From Tharaiyil Pootha Malar (1980) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Gangai Amaran · Music: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Tharaiyil Pootha Malar
- Composer: Gangai Amaran
- Lyricist: Gangai Amaran