Roman script

Singers : Unni Krishnan and Bombay Jayashree

Music by : Harris Jayaraj

Female : Kangalodu iru kangalodu

Oru kadhal poothathadi pennae

Katrilladi siru katrilladi

Oru kaadu poothathadi kannae

Nenju koodi iru nenju koodi

Oru nesam vandhadhadi pennae

Ondru koodi manam ondru koodi

Uyir ondri vitadhadhi kannae

Male Part

{Oorrellam unnai kandu viyandhaaraa

Unnodu kadhal solli nayandharaa

Anbae un pinnaal yaarum alaindharaa

Kannae nam kadhal kandu kalaindharaa} (2)

Female Part

Oorellam ennai kandu viyandhaara

Ennodu kadhal solli nayandharaa

Female Part

{Oru murai unai kaanum pozhudhu

Iru vizhigalil roja kanavu

Vaanathai katti vaikka vazhigal undu

Naanathai kattivaikka vazhigal illai} (2)

Male Part

Thangam vetkapattaal

Manjal vannam maarum

Naanam kondathaalae

Un vannam pon vannam

Sevvannam aachu vaa

Female Part

Kannaa naam kannum

Kannum kalappomaa

Kaattrodu mega thundaai

Midhappomaa

Appappaa rekkai katti parappomaa

Aagaayam thaandi sendru

Vasippomaa

Male Part

Thuniyinai kondu

Maarbai maraithaai

Thunivinai kondu manadhai

Maraithaai

Naettrodu ennai kandu

Malarndhuvittaai

Kaatrodu mottaipola

Udaindhuvittaai

Female Part

Singham konda paalai

Vaangi vaippadhendral

Thanga kinnam vendum

Kanaalaa naanthanae

Un thanga kinnam vaa

Male Part

Oorrellam unnai kandu viyandhaaraa

Unnodu kadhal solli nayandharaa

Anbae un pinnaal yaarum alaindharaa

Kannae nam kadhal kandu kalaindharaa

Female Part

Oorellam ennai kandu viyandhaara

Ennodu kadhal solli nayandharaa

Anbae en pinnaal yaarum alaindharaa

Kanna nam kadhal kandu mmm..

தமிழ்

பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ

பாடகா் : உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : கண்களோடு இரு

கண்களோடு ஒரு காதல்

பூத்ததடி பெண்ணே

காற்றிலாடி சிறு காற்றிலாடி

ஒரு காடு பூத்ததடி கண்ணே

நெஞ்சு கூடி இரு நெஞ்சு கூடி

ஒரு நேசம் வந்ததடி பெண்ணே

ஒன்று கூடி மனம் ஒன்று கூடி

உயிர் ஒன்றி விட்டதடி கண்ணே

ஆண் : { ஊரெல்லாம்

உன்னை கண்டு வியந்தாரா

உன்னோடு காதல் சொல்லி

நயன்தாரா அன்பே உன் பின்னால்

யாரும் அலைந்தாரா கண்ணே நம்

காதல் கண்டு கலைந்தாரா } (2)

பெண் : ஊரெல்லாம்

என்னை கண்டு வியந்தாரா

என்னோடு காதல் சொல்லி

நயன்தாரா

பெண் : { ஒருமுறை

உன்னைக் காணும்

பொழுது இரு விழிகளில்

ரோஜாக் கனவு வானத்தை

கட்டி வைக்க வழிகள் உண்டு

நாணத்தை கட்டி வைக்க

வழிகள் இல்லை } (2)

ஆண் : தங்கம் வெட்கப்பட்டால்

மஞ்சள் வண்ணம் மாறும் நாணம்

கொண்டதாலே உன் வண்ணம்

பொன் வண்ணம் செவ்வண்ணம்

ஆச்சு வா

பெண் : கண்ணா நாம்

கண்ணும் கண்ணும்

கலப்போமா காற்றோடு

மேகத் துண்டாய் மிதப்போமா

அப்பப்பா ரெக்கை கட்டி பறப்போமா

ஆகாயம் தாண்டி சென்று வசிப்போமா

ஆண் : துணியினை

கொண்டு மார்பை

மறைத்தாய் துணிவினை

கொண்டு மனதை மறைத்தாய்

நேற்றோடு என்னைக் கண்டு

மலர்ந்து விட்டாய் காற்றோடு

மொட்டை போல உடைந்து விட்டாய்

பெண் : சிங்கம் கொண்ட

பாலை வாங்கி வைப்பதென்றால்

தங்க கிண்ணம் வேண்டும்

கண்ணாளா நான் தானே உன்

தங்கக் கிண்ணம் வா

ஆண் : ஊரெல்லாம்

உன்னை கண்டு வியந்தாரா

உன்னோடு காதல் சொல்லி

நயன்தாரா அன்பே உன் பின்னால்

யாரும் அலைந்தாரா கண்ணே நம்

காதல் கண்டு கலைந்தாரா

பெண் : ஊரெல்லாம்

என்னை கண்டு வியந்தாரா

என்னோடு காதல் சொல்லி

நயன்தாரா அன்பே என் பின்னால்

யாரும் அலைந்தாரா கண்ணா நம்

காதல் கண்டு ம்ம்

Song information

Singers: Unni Krishnan and Bombay Jayashree

Music by: Harris Jayaraj

Release information: From Nanbenda (2015) · Lyricist: Vairamuthu

Explore this song