Roman script
Singers : Unni Krishnan and Bombay Jayashree
Music by : Harris Jayaraj
Female : Kangalodu iru kangalodu
Oru kadhal poothathadi pennae
Katrilladi siru katrilladi
Oru kaadu poothathadi kannae
Nenju koodi iru nenju koodi
Oru nesam vandhadhadi pennae
Ondru koodi manam ondru koodi
Uyir ondri vitadhadhi kannae
Male Part
{Oorrellam unnai kandu viyandhaaraa
Unnodu kadhal solli nayandharaa
Anbae un pinnaal yaarum alaindharaa
Kannae nam kadhal kandu kalaindharaa} (2)
Female Part
Oorellam ennai kandu viyandhaara
Ennodu kadhal solli nayandharaa
Female Part
{Oru murai unai kaanum pozhudhu
Iru vizhigalil roja kanavu
Vaanathai katti vaikka vazhigal undu
Naanathai kattivaikka vazhigal illai} (2)
Male Part
Thangam vetkapattaal
Manjal vannam maarum
Naanam kondathaalae
Un vannam pon vannam
Sevvannam aachu vaa
Female Part
Kannaa naam kannum
Kannum kalappomaa
Kaattrodu mega thundaai
Midhappomaa
Appappaa rekkai katti parappomaa
Aagaayam thaandi sendru
Vasippomaa
Male Part
Thuniyinai kondu
Maarbai maraithaai
Thunivinai kondu manadhai
Maraithaai
Naettrodu ennai kandu
Malarndhuvittaai
Kaatrodu mottaipola
Udaindhuvittaai
Female Part
Singham konda paalai
Vaangi vaippadhendral
Thanga kinnam vendum
Kanaalaa naanthanae
Un thanga kinnam vaa
Male Part
Oorrellam unnai kandu viyandhaaraa
Unnodu kadhal solli nayandharaa
Anbae un pinnaal yaarum alaindharaa
Kannae nam kadhal kandu kalaindharaa
Female Part
Oorellam ennai kandu viyandhaara
Ennodu kadhal solli nayandharaa
Anbae en pinnaal yaarum alaindharaa
Kanna nam kadhal kandu mmm..தமிழ்
பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ
பாடகா் : உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்
பெண் : கண்களோடு இரு
கண்களோடு ஒரு காதல்
பூத்ததடி பெண்ணே
காற்றிலாடி சிறு காற்றிலாடி
ஒரு காடு பூத்ததடி கண்ணே
நெஞ்சு கூடி இரு நெஞ்சு கூடி
ஒரு நேசம் வந்ததடி பெண்ணே
ஒன்று கூடி மனம் ஒன்று கூடி
உயிர் ஒன்றி விட்டதடி கண்ணே
ஆண் : { ஊரெல்லாம்
உன்னை கண்டு வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி
நயன்தாரா அன்பே உன் பின்னால்
யாரும் அலைந்தாரா கண்ணே நம்
காதல் கண்டு கலைந்தாரா } (2)
பெண் : ஊரெல்லாம்
என்னை கண்டு வியந்தாரா
என்னோடு காதல் சொல்லி
நயன்தாரா
பெண் : { ஒருமுறை
உன்னைக் காணும்
பொழுது இரு விழிகளில்
ரோஜாக் கனவு வானத்தை
கட்டி வைக்க வழிகள் உண்டு
நாணத்தை கட்டி வைக்க
வழிகள் இல்லை } (2)
ஆண் : தங்கம் வெட்கப்பட்டால்
மஞ்சள் வண்ணம் மாறும் நாணம்
கொண்டதாலே உன் வண்ணம்
பொன் வண்ணம் செவ்வண்ணம்
ஆச்சு வா
பெண் : கண்ணா நாம்
கண்ணும் கண்ணும்
கலப்போமா காற்றோடு
மேகத் துண்டாய் மிதப்போமா
அப்பப்பா ரெக்கை கட்டி பறப்போமா
ஆகாயம் தாண்டி சென்று வசிப்போமா
ஆண் : துணியினை
கொண்டு மார்பை
மறைத்தாய் துணிவினை
கொண்டு மனதை மறைத்தாய்
நேற்றோடு என்னைக் கண்டு
மலர்ந்து விட்டாய் காற்றோடு
மொட்டை போல உடைந்து விட்டாய்
பெண் : சிங்கம் கொண்ட
பாலை வாங்கி வைப்பதென்றால்
தங்க கிண்ணம் வேண்டும்
கண்ணாளா நான் தானே உன்
தங்கக் கிண்ணம் வா
ஆண் : ஊரெல்லாம்
உன்னை கண்டு வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி
நயன்தாரா அன்பே உன் பின்னால்
யாரும் அலைந்தாரா கண்ணே நம்
காதல் கண்டு கலைந்தாரா
பெண் : ஊரெல்லாம்
என்னை கண்டு வியந்தாரா
என்னோடு காதல் சொல்லி
நயன்தாரா அன்பே என் பின்னால்
யாரும் அலைந்தாரா கண்ணா நம்
காதல் கண்டு ம்ம்Song information
Singers: Unni Krishnan and Bombay Jayashree
Music by: Harris Jayaraj
Release information: From Nanbenda (2015) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Unni Krishnan and Bombay Jayashree
- Film / album: Nanbenda
- Composer: Harris Jayaraj